Annai Enbaval
Tamil Film Song 1962

Annai Enbaval

From the movie Annai

Read the full lyrics of Annai Enbaval from Annai (1962), written by Vaali, in Tamil & English script.

Vaali Tamil & English Annai · 1962
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Thaai paravai thavikka vittu…

Thandhai uyir thavikka vittu…

Saei paravai thanai eduthu

Chelgindraayae…ae…ae…

Perum seramamindri

Pillai petra periya thaayae…

Female

Annai enbaval nee thaanaa

Avanum unakku magan thaanaa

Mattroru pillai peruvaayaa

Adhai uttravar kaiyil tharuvaayaa

Female

Annai enbaval nee thaanaa

Avanum unakku magan thaanaa

Mattroru pillai peruvaayaa

Adhai uttravar kaiyil tharuvaayaa

Female

Annai enbaval nee thaanaa

Female

Kooda pirandha kuyil endru

Nee kodutha selvam pala undu

Maari vittaayae nee indru

Mayangugiraayae nee magan endru…

Mayangugiraayae nee magan endru…

Female

Annai enbaval nee thaanaa

Female

Thookki valarthaval thaai endraal

Adhai aakki koduthaval per enna

Vaangiya thaaikkae magan endraal

Adhai thaangiya thaayin uravenna..aa…

Thaangiya thaayin uravenna

Female

Annai enbaval nee thaanaa

Female

Kaalam kadandhu sendraalum…

Kadalai kadandhu parandhaalum…

Idhayam unnudan thodarndhu varum

Adhil innoru uyirum nadandhu varum…

Adhil innoru uyirum nadandhu varum…

Female

Annai enbaval nee thaanaa…

Avanum unakku magan thaanaa…

Annai enbaval nee thaanaa… nee thaanaa…

பெண்

தாய்ப்பறவை தவிக்கவிட்டு....

தந்தை உயிர் துடிக்க விட்டு....

சேய்ப் பறவை தனை எடுத்துச்

செல்கின்றாயே...ஏ....ஏ....

பெரும் சிரமமின்றிப்

பிள்ளை பெற்ற பெரிய தாயே....

பெண்

அன்னை என்பவள் நீதானா

அவனும் உனக்கு மகன்தானா

மற்றொரு பிள்ளை பெறுவாயா

அதை உற்றவர் கையில் தருவாயா

பெண்

அன்னை என்பவள் நீதானா

அவனும் உனக்கு மகன்தானா

மற்றொரு பிள்ளை பெறுவாயா

அதை உற்றவர் கையில் தருவாயா

பெண்

அன்னை என்பவள் நீதானா

பெண்

கூடப் பிறந்த குயில் என்று

நீ கொடுத்த செல்வம் பல உண்டு

மாறிவிட்டாயே நீ இன்று

மயங்குகிறாயே மகன் என்று....

மயங்குகிறாயே மகன் என்று....

பெண்

அன்னை என்பவள் நீதானா

பெண்

தூக்கி வளர்த்தவள் தாய் என்றால்

அதை ஆக்கி கொடுத்தவள் பேர் என்ன

வாங்கிய தாய்க்கே மகன் என்றால்

அதை தாங்கிய தாயின் உறவென்ன...ஆ...

தாங்கிய தாயின் உறவென்ன

பெண்

அன்னை என்பவள் நீதானா

பெண்

காலம் கடந்து சென்றாலும்....

கடலைக் கடந்து பறந்தாலும்

இதயம் உன்னுடன் தொடர்ந்து வரும்

அதில் இன்னொரு உயிரும் நடந்து வரும்....

அதில் இன்னொரு உயிரும் நடந்து வரும்....

பெண்

அன்னை என்பவள் நீதானா...

அவனும் உனக்கு மகன்தானா....

அன்னை என்பவள் நீதானா....நீ தானா...

English Script

Female

Thaai paravai thavikka vittu…

Thandhai uyir thavikka vittu…

Saei paravai thanai eduthu

Chelgindraayae…ae…ae…

Perum seramamindri

Pillai petra periya thaayae…

Female

Annai enbaval nee thaanaa

Avanum unakku magan thaanaa

Mattroru pillai peruvaayaa

Adhai uttravar kaiyil tharuvaayaa

Female

Annai enbaval nee thaanaa

Avanum unakku magan thaanaa

Mattroru pillai peruvaayaa

Adhai uttravar kaiyil tharuvaayaa

Female

Annai enbaval nee thaanaa

Female

Kooda pirandha kuyil endru

Nee kodutha selvam pala undu

Maari vittaayae nee indru

Mayangugiraayae nee magan endru…

Mayangugiraayae nee magan endru…

Female

Annai enbaval nee thaanaa

Female

Thookki valarthaval thaai endraal

Adhai aakki koduthaval per enna

Vaangiya thaaikkae magan endraal

Adhai thaangiya thaayin uravenna..aa…

Thaangiya thaayin uravenna

Female

Annai enbaval nee thaanaa

Female

Kaalam kadandhu sendraalum…

Kadalai kadandhu parandhaalum…

Idhayam unnudan thodarndhu varum

Adhil innoru uyirum nadandhu varum…

Adhil innoru uyirum nadandhu varum…

Female

Annai enbaval nee thaanaa…

Avanum unakku magan thaanaa…

Annai enbaval nee thaanaa… nee thaanaa…

தமிழ் வரிகள்

பெண்

தாய்ப்பறவை தவிக்கவிட்டு....

தந்தை உயிர் துடிக்க விட்டு....

சேய்ப் பறவை தனை எடுத்துச்

செல்கின்றாயே...ஏ....ஏ....

பெரும் சிரமமின்றிப்

பிள்ளை பெற்ற பெரிய தாயே....

பெண்

அன்னை என்பவள் நீதானா

அவனும் உனக்கு மகன்தானா

மற்றொரு பிள்ளை பெறுவாயா

அதை உற்றவர் கையில் தருவாயா

பெண்

அன்னை என்பவள் நீதானா

அவனும் உனக்கு மகன்தானா

மற்றொரு பிள்ளை பெறுவாயா

அதை உற்றவர் கையில் தருவாயா

பெண்

அன்னை என்பவள் நீதானா

பெண்

கூடப் பிறந்த குயில் என்று

நீ கொடுத்த செல்வம் பல உண்டு

மாறிவிட்டாயே நீ இன்று

மயங்குகிறாயே மகன் என்று....

மயங்குகிறாயே மகன் என்று....

பெண்

அன்னை என்பவள் நீதானா

பெண்

தூக்கி வளர்த்தவள் தாய் என்றால்

அதை ஆக்கி கொடுத்தவள் பேர் என்ன

வாங்கிய தாய்க்கே மகன் என்றால்

அதை தாங்கிய தாயின் உறவென்ன...ஆ...

தாங்கிய தாயின் உறவென்ன

பெண்

அன்னை என்பவள் நீதானா

பெண்

காலம் கடந்து சென்றாலும்....

கடலைக் கடந்து பறந்தாலும்

இதயம் உன்னுடன் தொடர்ந்து வரும்

அதில் இன்னொரு உயிரும் நடந்து வரும்....

அதில் இன்னொரு உயிரும் நடந்து வரும்....

பெண்

அன்னை என்பவள் நீதானா...

அவனும் உனக்கு மகன்தானா....

அன்னை என்பவள் நீதானா....நீ தானா...

Frequently Asked Questions

The lyrics for Annai Enbaval were penned by Vaali.

Annai Enbaval is a Tamil film song from Annai (1962).