Click any line to highlight and share it as a quote!
Female

Annai mary unnaiyandri

Aaruthalai yaar tharuvaar

Annai mary unnaiyandri

Aaruthalai yaar tharuvaar

Kannirandil neer perugum

Kaaranaththai nee arivaai

Female

Annai mary unnaiyandri

Aaruthalai yaar tharuvaar

Female

Deva kanni nee irukka

Seai seiyya naanirukka

Deva kanni nee irukka

Seai seiyya naanirukka

Female

Paavam enum payir valara

Paarththirukkum kolam enna

Female

Annai mary unnaiyandri

Aaruthalai yaar tharuvaar

Kannirandil neer perugum

Kaaranaththai nee arivaai

Female

Annai mary unnaiyandri

Aaruthalai yaar tharuvaar

Female

Thaaimai tharum perumaigalai

Thaangi varum pen kulaththai

Thaaimai tharum perumaigalai

Thaangi varum pen kulaththai

Female

Thaazhnthuvida seivathanaal

Dharmam ingae vaazhvathengae

Female

Annai mary unnaiyandri

Aaruthalai yaar tharuvaar

Kannirandil neer perugum

Kaaranaththai nee arivaai

Female

Annai mary unnaiyandri

Aaruthalai yaar tharuvaar

Female

Ner vazhiyil eduthuraikka

Naan muyandru thottru vittaen

Ner vazhiyil eduthuraikka

Naan muyandru thottru vittaen

Female

Theerpezhuthum thirupaniyai

Deivaththidam thanthuvittaen

Theerpezhuthum thirupaniyai

Deivaththidam thanthuvittaen

Female

Annai mary unnaiyandri

Aaruthalai yaar tharuvaar

Kannirandil neer perugum

Kaaranaththai nee arivaai

Female

Annai mary unnaiyandri

Aaruthalai yaar tharuvaar

பெண்

அன்னை மேரி உன்னையன்றி

ஆறுதலை யார் தருவார்

அன்னை மேரி உன்னையன்றி

ஆறுதலை யார் தருவார்

கண்ணிரண்டில் நீர் பெருகும்

காரணத்தை நீ அறிவாய்

பெண்

அன்னை மேரி உன்னையன்றி

ஆறுதலை யார் தருவார்

பெண்

தேவ கன்னி நீ இருக்க

சேவை செய்ய நானிருக்க

தேவ கன்னி நீ இருக்க

சேவை செய்ய நானிருக்க

பெண்

பாவம் எனும் பயிர் வளர

பார்த்திருக்கும் கோலம் என்ன

பெண்

அன்னை மேரி உன்னையன்றி

ஆறுதலை யார் தருவார்

கண்ணிரண்டில் நீர் பெருகும்

காரணத்தை நீ அறிவாய்

பெண்

அன்னை மேரி உன்னையன்றி

ஆறுதலை யார் தருவார்

பெண்

தாய்மை தரும் பெருமைகளைத்

தாங்கி வரும் பெண் குலத்தை

தாய்மை தரும் பெருமைகளைத்

தாங்கி வரும் பெண் குலத்தை

பெண்

தாழ்ந்துவிடச் செய்வதனால்

தர்மம் இங்கே வாழ்வதெங்கே

பெண்

அன்னை மேரி உன்னையன்றி

ஆறுதலை யார் தருவார்

கண்ணிரண்டில் நீர் பெருகும்

காரணத்தை நீ அறிவாய்

பெண்

அன்னை மேரி உன்னையன்றி

ஆறுதலை யார் தருவார்

பெண்

நேர் வழியில் எடுத்துரைக்க

நான் முயன்று தோற்று விட்டேன்

நேர் வழியில் எடுத்துரைக்க

நான் முயன்று தோற்று விட்டேன்

பெண்

தீர்ப்பெழுதும் திருப்பணியை

தெய்வத்திடம் தந்து விட்டேன்

தீர்ப்பெழுதும் திருப்பணியை

தெய்வத்திடம் தந்து விட்டேன்

பெண்

அன்னை மேரி உன்னையன்றி

ஆறுதலை யார் தருவார்

கண்ணிரண்டில் நீர் பெருகும்

காரணத்தை நீ அறிவாய்

பெண்

அன்னை மேரி உன்னையன்றி

ஆறுதலை யார் தருவார்

English Script

Female

Annai mary unnaiyandri

Aaruthalai yaar tharuvaar

Annai mary unnaiyandri

Aaruthalai yaar tharuvaar

Kannirandil neer perugum

Kaaranaththai nee arivaai

Female

Annai mary unnaiyandri

Aaruthalai yaar tharuvaar

Female

Deva kanni nee irukka

Seai seiyya naanirukka

Deva kanni nee irukka

Seai seiyya naanirukka

Female

Paavam enum payir valara

Paarththirukkum kolam enna

Female

Annai mary unnaiyandri

Aaruthalai yaar tharuvaar

Kannirandil neer perugum

Kaaranaththai nee arivaai

Female

Annai mary unnaiyandri

Aaruthalai yaar tharuvaar

Female

Thaaimai tharum perumaigalai

Thaangi varum pen kulaththai

Thaaimai tharum perumaigalai

Thaangi varum pen kulaththai

Female

Thaazhnthuvida seivathanaal

Dharmam ingae vaazhvathengae

Female

Annai mary unnaiyandri

Aaruthalai yaar tharuvaar

Kannirandil neer perugum

Kaaranaththai nee arivaai

Female

Annai mary unnaiyandri

Aaruthalai yaar tharuvaar

Female

Ner vazhiyil eduthuraikka

Naan muyandru thottru vittaen

Ner vazhiyil eduthuraikka

Naan muyandru thottru vittaen

Female

Theerpezhuthum thirupaniyai

Deivaththidam thanthuvittaen

Theerpezhuthum thirupaniyai

Deivaththidam thanthuvittaen

Female

Annai mary unnaiyandri

Aaruthalai yaar tharuvaar

Kannirandil neer perugum

Kaaranaththai nee arivaai

Female

Annai mary unnaiyandri

Aaruthalai yaar tharuvaar

தமிழ் வரிகள்

பெண்

அன்னை மேரி உன்னையன்றி

ஆறுதலை யார் தருவார்

அன்னை மேரி உன்னையன்றி

ஆறுதலை யார் தருவார்

கண்ணிரண்டில் நீர் பெருகும்

காரணத்தை நீ அறிவாய்

பெண்

அன்னை மேரி உன்னையன்றி

ஆறுதலை யார் தருவார்

பெண்

தேவ கன்னி நீ இருக்க

சேவை செய்ய நானிருக்க

தேவ கன்னி நீ இருக்க

சேவை செய்ய நானிருக்க

பெண்

பாவம் எனும் பயிர் வளர

பார்த்திருக்கும் கோலம் என்ன

பெண்

அன்னை மேரி உன்னையன்றி

ஆறுதலை யார் தருவார்

கண்ணிரண்டில் நீர் பெருகும்

காரணத்தை நீ அறிவாய்

பெண்

அன்னை மேரி உன்னையன்றி

ஆறுதலை யார் தருவார்

பெண்

தாய்மை தரும் பெருமைகளைத்

தாங்கி வரும் பெண் குலத்தை

தாய்மை தரும் பெருமைகளைத்

தாங்கி வரும் பெண் குலத்தை

பெண்

தாழ்ந்துவிடச் செய்வதனால்

தர்மம் இங்கே வாழ்வதெங்கே

பெண்

அன்னை மேரி உன்னையன்றி

ஆறுதலை யார் தருவார்

கண்ணிரண்டில் நீர் பெருகும்

காரணத்தை நீ அறிவாய்

பெண்

அன்னை மேரி உன்னையன்றி

ஆறுதலை யார் தருவார்

பெண்

நேர் வழியில் எடுத்துரைக்க

நான் முயன்று தோற்று விட்டேன்

நேர் வழியில் எடுத்துரைக்க

நான் முயன்று தோற்று விட்டேன்

பெண்

தீர்ப்பெழுதும் திருப்பணியை

தெய்வத்திடம் தந்து விட்டேன்

தீர்ப்பெழுதும் திருப்பணியை

தெய்வத்திடம் தந்து விட்டேன்

பெண்

அன்னை மேரி உன்னையன்றி

ஆறுதலை யார் தருவார்

கண்ணிரண்டில் நீர் பெருகும்

காரணத்தை நீ அறிவாய்

பெண்

அன்னை மேரி உன்னையன்றி

ஆறுதலை யார் தருவார்

Frequently Asked Questions

The song Annai Mary Unnaiyandri from the movie Pavathin Sambalam was sung by P. Susheela.

The music for Pavathin Sambalam (1978) was composed by Shankar Ganesh.

The lyrics for Annai Mary Unnaiyandri were penned by Aalangudi Somu.

Annai Mary Unnaiyandri is a Tamil film song from Pavathin Sambalam (1978).