
Annai Mary Unnaiyandri
From the movie Pavathin Sambalam
Read the full lyrics of Annai Mary Unnaiyandri from Pavathin Sambalam (1978), sung by P. Susheela and written by Aalangudi Somu, in Tamil & English script.

From the movie Pavathin Sambalam
Read the full lyrics of Annai Mary Unnaiyandri from Pavathin Sambalam (1978), sung by P. Susheela and written by Aalangudi Somu, in Tamil & English script.
Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Kannirandil neer perugum
Kaaranaththai nee arivaai
Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Deva kanni nee irukka
Seai seiyya naanirukka
Deva kanni nee irukka
Seai seiyya naanirukka
Paavam enum payir valara
Paarththirukkum kolam enna
Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Kannirandil neer perugum
Kaaranaththai nee arivaai
Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Thaaimai tharum perumaigalai
Thaangi varum pen kulaththai
Thaaimai tharum perumaigalai
Thaangi varum pen kulaththai
Thaazhnthuvida seivathanaal
Dharmam ingae vaazhvathengae
Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Kannirandil neer perugum
Kaaranaththai nee arivaai
Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Ner vazhiyil eduthuraikka
Naan muyandru thottru vittaen
Ner vazhiyil eduthuraikka
Naan muyandru thottru vittaen
Theerpezhuthum thirupaniyai
Deivaththidam thanthuvittaen
Theerpezhuthum thirupaniyai
Deivaththidam thanthuvittaen
Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Kannirandil neer perugum
Kaaranaththai nee arivaai
Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
கண்ணிரண்டில் நீர் பெருகும்
காரணத்தை நீ அறிவாய்
அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
தேவ கன்னி நீ இருக்க
சேவை செய்ய நானிருக்க
தேவ கன்னி நீ இருக்க
சேவை செய்ய நானிருக்க
பாவம் எனும் பயிர் வளர
பார்த்திருக்கும் கோலம் என்ன
அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
கண்ணிரண்டில் நீர் பெருகும்
காரணத்தை நீ அறிவாய்
அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
தாய்மை தரும் பெருமைகளைத்
தாங்கி வரும் பெண் குலத்தை
தாய்மை தரும் பெருமைகளைத்
தாங்கி வரும் பெண் குலத்தை
தாழ்ந்துவிடச் செய்வதனால்
தர்மம் இங்கே வாழ்வதெங்கே
அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
கண்ணிரண்டில் நீர் பெருகும்
காரணத்தை நீ அறிவாய்
அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
நேர் வழியில் எடுத்துரைக்க
நான் முயன்று தோற்று விட்டேன்
நேர் வழியில் எடுத்துரைக்க
நான் முயன்று தோற்று விட்டேன்
தீர்ப்பெழுதும் திருப்பணியை
தெய்வத்திடம் தந்து விட்டேன்
தீர்ப்பெழுதும் திருப்பணியை
தெய்வத்திடம் தந்து விட்டேன்
அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
கண்ணிரண்டில் நீர் பெருகும்
காரணத்தை நீ அறிவாய்
அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Kannirandil neer perugum
Kaaranaththai nee arivaai
Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Deva kanni nee irukka
Seai seiyya naanirukka
Deva kanni nee irukka
Seai seiyya naanirukka
Paavam enum payir valara
Paarththirukkum kolam enna
Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Kannirandil neer perugum
Kaaranaththai nee arivaai
Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Thaaimai tharum perumaigalai
Thaangi varum pen kulaththai
Thaaimai tharum perumaigalai
Thaangi varum pen kulaththai
Thaazhnthuvida seivathanaal
Dharmam ingae vaazhvathengae
Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Kannirandil neer perugum
Kaaranaththai nee arivaai
Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Ner vazhiyil eduthuraikka
Naan muyandru thottru vittaen
Ner vazhiyil eduthuraikka
Naan muyandru thottru vittaen
Theerpezhuthum thirupaniyai
Deivaththidam thanthuvittaen
Theerpezhuthum thirupaniyai
Deivaththidam thanthuvittaen
Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Kannirandil neer perugum
Kaaranaththai nee arivaai
Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
கண்ணிரண்டில் நீர் பெருகும்
காரணத்தை நீ அறிவாய்
அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
தேவ கன்னி நீ இருக்க
சேவை செய்ய நானிருக்க
தேவ கன்னி நீ இருக்க
சேவை செய்ய நானிருக்க
பாவம் எனும் பயிர் வளர
பார்த்திருக்கும் கோலம் என்ன
அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
கண்ணிரண்டில் நீர் பெருகும்
காரணத்தை நீ அறிவாய்
அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
தாய்மை தரும் பெருமைகளைத்
தாங்கி வரும் பெண் குலத்தை
தாய்மை தரும் பெருமைகளைத்
தாங்கி வரும் பெண் குலத்தை
தாழ்ந்துவிடச் செய்வதனால்
தர்மம் இங்கே வாழ்வதெங்கே
அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
கண்ணிரண்டில் நீர் பெருகும்
காரணத்தை நீ அறிவாய்
அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
நேர் வழியில் எடுத்துரைக்க
நான் முயன்று தோற்று விட்டேன்
நேர் வழியில் எடுத்துரைக்க
நான் முயன்று தோற்று விட்டேன்
தீர்ப்பெழுதும் திருப்பணியை
தெய்வத்திடம் தந்து விட்டேன்
தீர்ப்பெழுதும் திருப்பணியை
தெய்வத்திடம் தந்து விட்டேன்
அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
கண்ணிரண்டில் நீர் பெருகும்
காரணத்தை நீ அறிவாய்
அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
The song Annai Mary Unnaiyandri from the movie Pavathin Sambalam was sung by P. Susheela.
The music for Pavathin Sambalam (1978) was composed by Shankar Ganesh.
The lyrics for Annai Mary Unnaiyandri were penned by Aalangudi Somu.
Annai Mary Unnaiyandri is a Tamil film song from Pavathin Sambalam (1978).
Share this beautiful lyric line with your friends!