Click any line to highlight and share it as a quote!
Female

Annai thanthai

Aaakuvathu yaar pillaiyandro

Illai endral

Pettror pirappu mannilnandro

Female

Vennilavu vaanilminna

Pillai nilavu kaiyil thulla

Amma ennum pinjumozhi

Ketkamanam yengidudhe

Female

Annai thanthai

Aaakuvathu yaar pillaiyandro

Female

Pinju viral nenjil vilaiyadi vara

Inbamae adhu konchamo

Yaazhum kuzhal innisaiyum enna seiyum

Un kural adhai minjume

Female

Thatthi thatthi aadi varum

Muthumaniyae

Ratthinathi minnavaikkum

Kannin oliyae

Female

Ettu vaithu konjam kitta vaa

Pattuidhazhil mutham thaa

Kanmani unnai allikolla

Aasai konden

Female

Annai thanthai

Aaakuvathu yaar pillaiyandro

Female

Rendu pillai pennuku piranthathundu

Indhai pillaiko inguu thaairendu

Annaiyar iruvarrukkum pillai vendum

Pillai endha thai pakkam sellumo

Female

Ethanai ethanai inbam kanda ulagil

Athanaiyum kuda varum enbathillayae

Female

Solai vali nadanthathellam

Paalaivanam sendru servatharakka

Vaazhvellam ethir paarpil thaana

Sella vendum

Female

Annai thanthai

Aaakuvathu yaar pillaiyandro

Female

Vennilavu vaanil minna

Pillai nilavu kaiyil thulla

Amma ennum pinjumozhi

Ketkamanam yengidudhe

Female

Annai thanthai

Aaakuvathu yaar pillaiyandro

பெண்

அன்னை தந்தை

ஆக்குவது யார் பிள்ளையன்றோ

இல்லை யென்றால்

பெற்றோர் பிறப்பு மண்ணில் நன்றோ

பெண்

வெண்ணிலவு வானில் மின்ன

பிள்ளை நிலவு கையில் துள்ள

அம்மா என்னும் பிஞ்சுமொழி

கேட்க மனம் ஏங்கிடுதே

பெண்

அன்னை தந்தை

ஆக்குவது யார் பிள்ளையன்றோ

பெண்

பிஞ்சு விரல் நெஞ்சில் விளையாடி வர

இன்பமே அது கொஞ்சமோ

யாழும் குழல் இன்னிசையும்

என்ன செய்யும்

பெண்

உன் குரல் அதை மிஞ்சுமே

தத்தி தத்தி ஆடி வரும் முத்துமணியே

இரத்தினத்தை மின்ன வைக்கும்

கண்ணின் ஒளியே

பெண்

எட்டு வைத்து கொஞ்சம் கிட்ட வா

பட்டு இதழில் முத்தம்தா

கண்மணி உன்னை அள்ளிக்கொள்ள

ஆசை கொண்டேன்

பெண்

அன்னை தந்தை

ஆக்குவது யார் பிள்ளையன்றோ

பெண்

ரெண்டு பிள்ளை பெண்ணுக்கு பிறந்ததுண்டு

இந்த பிள்ளைக்கோ இங்கு தாய்ரெண்டு

அன்னையர் இருவருக்கும் பிள்ளை வேண்டும்

பிள்ளை எந்த தாய் பக்கம் செல்லுமோ

பெண்

எத்தனை எத்தனை இன்பம் கண்ட உலகில்

அத்தனையும் கூட வரும் என்பதில்லையே

பெண்

சோலை வலி நடந்ததெல்லாம்

பாலைவனம் சென்று சேர்வதற்கா

வாழ்வெல்லாம் ஏதிர் பார்ப்பில்தானா

செல்ல வேண்டும்

பெண்

அன்னை தந்தை

ஆக்குவது யார் பிள்ளையன்றோ

பெண்

வெண்ணிலவு வானில் மின்ன

பிள்ளை நிலவு கையில் துள்ள

அம்மா என்னும் பிஞ்சுமொழி

கேட்க மனம் ஏங்கிடுதே

பெண்

அன்னை தந்தை

ஆக்குவது யார் பிள்ளையன்றோ

English Script

Female

Annai thanthai

Aaakuvathu yaar pillaiyandro

Illai endral

Pettror pirappu mannilnandro

Female

Vennilavu vaanilminna

Pillai nilavu kaiyil thulla

Amma ennum pinjumozhi

Ketkamanam yengidudhe

Female

Annai thanthai

Aaakuvathu yaar pillaiyandro

Female

Pinju viral nenjil vilaiyadi vara

Inbamae adhu konchamo

Yaazhum kuzhal innisaiyum enna seiyum

Un kural adhai minjume

Female

Thatthi thatthi aadi varum

Muthumaniyae

Ratthinathi minnavaikkum

Kannin oliyae

Female

Ettu vaithu konjam kitta vaa

Pattuidhazhil mutham thaa

Kanmani unnai allikolla

Aasai konden

Female

Annai thanthai

Aaakuvathu yaar pillaiyandro

Female

Rendu pillai pennuku piranthathundu

Indhai pillaiko inguu thaairendu

Annaiyar iruvarrukkum pillai vendum

Pillai endha thai pakkam sellumo

Female

Ethanai ethanai inbam kanda ulagil

Athanaiyum kuda varum enbathillayae

Female

Solai vali nadanthathellam

Paalaivanam sendru servatharakka

Vaazhvellam ethir paarpil thaana

Sella vendum

Female

Annai thanthai

Aaakuvathu yaar pillaiyandro

Female

Vennilavu vaanil minna

Pillai nilavu kaiyil thulla

Amma ennum pinjumozhi

Ketkamanam yengidudhe

Female

Annai thanthai

Aaakuvathu yaar pillaiyandro

தமிழ் வரிகள்

பெண்

அன்னை தந்தை

ஆக்குவது யார் பிள்ளையன்றோ

இல்லை யென்றால்

பெற்றோர் பிறப்பு மண்ணில் நன்றோ

பெண்

வெண்ணிலவு வானில் மின்ன

பிள்ளை நிலவு கையில் துள்ள

அம்மா என்னும் பிஞ்சுமொழி

கேட்க மனம் ஏங்கிடுதே

பெண்

அன்னை தந்தை

ஆக்குவது யார் பிள்ளையன்றோ

பெண்

பிஞ்சு விரல் நெஞ்சில் விளையாடி வர

இன்பமே அது கொஞ்சமோ

யாழும் குழல் இன்னிசையும்

என்ன செய்யும்

பெண்

உன் குரல் அதை மிஞ்சுமே

தத்தி தத்தி ஆடி வரும் முத்துமணியே

இரத்தினத்தை மின்ன வைக்கும்

கண்ணின் ஒளியே

பெண்

எட்டு வைத்து கொஞ்சம் கிட்ட வா

பட்டு இதழில் முத்தம்தா

கண்மணி உன்னை அள்ளிக்கொள்ள

ஆசை கொண்டேன்

பெண்

அன்னை தந்தை

ஆக்குவது யார் பிள்ளையன்றோ

பெண்

ரெண்டு பிள்ளை பெண்ணுக்கு பிறந்ததுண்டு

இந்த பிள்ளைக்கோ இங்கு தாய்ரெண்டு

அன்னையர் இருவருக்கும் பிள்ளை வேண்டும்

பிள்ளை எந்த தாய் பக்கம் செல்லுமோ

பெண்

எத்தனை எத்தனை இன்பம் கண்ட உலகில்

அத்தனையும் கூட வரும் என்பதில்லையே

பெண்

சோலை வலி நடந்ததெல்லாம்

பாலைவனம் சென்று சேர்வதற்கா

வாழ்வெல்லாம் ஏதிர் பார்ப்பில்தானா

செல்ல வேண்டும்

பெண்

அன்னை தந்தை

ஆக்குவது யார் பிள்ளையன்றோ

பெண்

வெண்ணிலவு வானில் மின்ன

பிள்ளை நிலவு கையில் துள்ள

அம்மா என்னும் பிஞ்சுமொழி

கேட்க மனம் ஏங்கிடுதே

பெண்

அன்னை தந்தை

ஆக்குவது யார் பிள்ளையன்றோ

Frequently Asked Questions

The song Annai Thanthai from the movie Are You Ok Baby was sung by Shweta Mohan.

The music for Are You Ok Baby (2023) was composed by Ilayaraja.

The lyrics for Annai Thanthai were penned by Isaignani Ilayaraja.

Annai Thanthai is a Tamil film song from Are You Ok Baby (2023).