
Annai Thanthai
From the movie Are You Ok Baby
Read the full lyrics of Annai Thanthai from Are You Ok Baby (2023), sung by Shweta Mohan and written by Isaignani Ilayaraja, in Tamil & English script.

From the movie Are You Ok Baby
Read the full lyrics of Annai Thanthai from Are You Ok Baby (2023), sung by Shweta Mohan and written by Isaignani Ilayaraja, in Tamil & English script.
Annai thanthai
Aaakuvathu yaar pillaiyandro
Illai endral
Pettror pirappu mannilnandro
Vennilavu vaanilminna
Pillai nilavu kaiyil thulla
Amma ennum pinjumozhi
Ketkamanam yengidudhe
Annai thanthai
Aaakuvathu yaar pillaiyandro
Pinju viral nenjil vilaiyadi vara
Inbamae adhu konchamo
Yaazhum kuzhal innisaiyum enna seiyum
Un kural adhai minjume
Thatthi thatthi aadi varum
Muthumaniyae
Ratthinathi minnavaikkum
Kannin oliyae
Ettu vaithu konjam kitta vaa
Pattuidhazhil mutham thaa
Kanmani unnai allikolla
Aasai konden
Annai thanthai
Aaakuvathu yaar pillaiyandro
Rendu pillai pennuku piranthathundu
Indhai pillaiko inguu thaairendu
Annaiyar iruvarrukkum pillai vendum
Pillai endha thai pakkam sellumo
Ethanai ethanai inbam kanda ulagil
Athanaiyum kuda varum enbathillayae
Solai vali nadanthathellam
Paalaivanam sendru servatharakka
Vaazhvellam ethir paarpil thaana
Sella vendum
Annai thanthai
Aaakuvathu yaar pillaiyandro
Vennilavu vaanil minna
Pillai nilavu kaiyil thulla
Amma ennum pinjumozhi
Ketkamanam yengidudhe
Annai thanthai
Aaakuvathu yaar pillaiyandro
அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ
இல்லை யென்றால்
பெற்றோர் பிறப்பு மண்ணில் நன்றோ
வெண்ணிலவு வானில் மின்ன
பிள்ளை நிலவு கையில் துள்ள
அம்மா என்னும் பிஞ்சுமொழி
கேட்க மனம் ஏங்கிடுதே
அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ
பிஞ்சு விரல் நெஞ்சில் விளையாடி வர
இன்பமே அது கொஞ்சமோ
யாழும் குழல் இன்னிசையும்
என்ன செய்யும்
உன் குரல் அதை மிஞ்சுமே
தத்தி தத்தி ஆடி வரும் முத்துமணியே
இரத்தினத்தை மின்ன வைக்கும்
கண்ணின் ஒளியே
எட்டு வைத்து கொஞ்சம் கிட்ட வா
பட்டு இதழில் முத்தம்தா
கண்மணி உன்னை அள்ளிக்கொள்ள
ஆசை கொண்டேன்
அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ
ரெண்டு பிள்ளை பெண்ணுக்கு பிறந்ததுண்டு
இந்த பிள்ளைக்கோ இங்கு தாய்ரெண்டு
அன்னையர் இருவருக்கும் பிள்ளை வேண்டும்
பிள்ளை எந்த தாய் பக்கம் செல்லுமோ
எத்தனை எத்தனை இன்பம் கண்ட உலகில்
அத்தனையும் கூட வரும் என்பதில்லையே
சோலை வலி நடந்ததெல்லாம்
பாலைவனம் சென்று சேர்வதற்கா
வாழ்வெல்லாம் ஏதிர் பார்ப்பில்தானா
செல்ல வேண்டும்
அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ
வெண்ணிலவு வானில் மின்ன
பிள்ளை நிலவு கையில் துள்ள
அம்மா என்னும் பிஞ்சுமொழி
கேட்க மனம் ஏங்கிடுதே
அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ
Annai thanthai
Aaakuvathu yaar pillaiyandro
Illai endral
Pettror pirappu mannilnandro
Vennilavu vaanilminna
Pillai nilavu kaiyil thulla
Amma ennum pinjumozhi
Ketkamanam yengidudhe
Annai thanthai
Aaakuvathu yaar pillaiyandro
Pinju viral nenjil vilaiyadi vara
Inbamae adhu konchamo
Yaazhum kuzhal innisaiyum enna seiyum
Un kural adhai minjume
Thatthi thatthi aadi varum
Muthumaniyae
Ratthinathi minnavaikkum
Kannin oliyae
Ettu vaithu konjam kitta vaa
Pattuidhazhil mutham thaa
Kanmani unnai allikolla
Aasai konden
Annai thanthai
Aaakuvathu yaar pillaiyandro
Rendu pillai pennuku piranthathundu
Indhai pillaiko inguu thaairendu
Annaiyar iruvarrukkum pillai vendum
Pillai endha thai pakkam sellumo
Ethanai ethanai inbam kanda ulagil
Athanaiyum kuda varum enbathillayae
Solai vali nadanthathellam
Paalaivanam sendru servatharakka
Vaazhvellam ethir paarpil thaana
Sella vendum
Annai thanthai
Aaakuvathu yaar pillaiyandro
Vennilavu vaanil minna
Pillai nilavu kaiyil thulla
Amma ennum pinjumozhi
Ketkamanam yengidudhe
Annai thanthai
Aaakuvathu yaar pillaiyandro
அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ
இல்லை யென்றால்
பெற்றோர் பிறப்பு மண்ணில் நன்றோ
வெண்ணிலவு வானில் மின்ன
பிள்ளை நிலவு கையில் துள்ள
அம்மா என்னும் பிஞ்சுமொழி
கேட்க மனம் ஏங்கிடுதே
அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ
பிஞ்சு விரல் நெஞ்சில் விளையாடி வர
இன்பமே அது கொஞ்சமோ
யாழும் குழல் இன்னிசையும்
என்ன செய்யும்
உன் குரல் அதை மிஞ்சுமே
தத்தி தத்தி ஆடி வரும் முத்துமணியே
இரத்தினத்தை மின்ன வைக்கும்
கண்ணின் ஒளியே
எட்டு வைத்து கொஞ்சம் கிட்ட வா
பட்டு இதழில் முத்தம்தா
கண்மணி உன்னை அள்ளிக்கொள்ள
ஆசை கொண்டேன்
அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ
ரெண்டு பிள்ளை பெண்ணுக்கு பிறந்ததுண்டு
இந்த பிள்ளைக்கோ இங்கு தாய்ரெண்டு
அன்னையர் இருவருக்கும் பிள்ளை வேண்டும்
பிள்ளை எந்த தாய் பக்கம் செல்லுமோ
எத்தனை எத்தனை இன்பம் கண்ட உலகில்
அத்தனையும் கூட வரும் என்பதில்லையே
சோலை வலி நடந்ததெல்லாம்
பாலைவனம் சென்று சேர்வதற்கா
வாழ்வெல்லாம் ஏதிர் பார்ப்பில்தானா
செல்ல வேண்டும்
அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ
வெண்ணிலவு வானில் மின்ன
பிள்ளை நிலவு கையில் துள்ள
அம்மா என்னும் பிஞ்சுமொழி
கேட்க மனம் ஏங்கிடுதே
அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ
The song Annai Thanthai from the movie Are You Ok Baby was sung by Shweta Mohan.
The music for Are You Ok Baby (2023) was composed by Ilayaraja.
The lyrics for Annai Thanthai were penned by Isaignani Ilayaraja.
Annai Thanthai is a Tamil film song from Are You Ok Baby (2023).
Share this beautiful lyric line with your friends!