Click any line to highlight and share it as a quote!
Male

Annaiyin uruvae aanmeega guruvae

Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Chorus

Annaiyin uruvae aanmeega guruvae

Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Male

Sevvaadai thinam sooodum

Theiveegamae nee

Mangaadhu oli veesum bangaaru gyaani

Male

Sevvaadai thinam sooodum

Theiveegamae nee

Mangaadhu oli veesum bangaaru gyaani

Male

Keezhoorai ennaalum mel yaettrum yaeni..ee…

Male

Keezhoorai ennaalum mel yaettrum yaeni

Karumathin karai thaandi karai serkkum thoni

Annaiyin uruvae aanmeega guruvae

Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Chorus

Annaiyin uruvae aanmeega guruvae

Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Male

Aadhara porulaana maadhavin pillai

Avan vaazhum idam thaanae maruvoorin ellai

Aadhara porulaana maadhavin pillai

Avan vaazhum idam thaanae maruvoorin ellai

Paadhaara vindhangal panivomae naalum

Paadhaara vindhangal panivomae naalum

Pala kaalam nilaiyaana peruvaazhvu koodum

All

Annaiyin uruvae aanmeega guruvae

Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Annaiyin uruvae aanmeega guruvae

Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Annaiyin uruvae ….aanmeega guruvae

ஆண்

அன்னையின் உருவே ஆன்மீக குருவே

மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே

குழு

அன்னையின் உருவே ஆன்மீக குருவே

மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே..

ஆண்

செவ்வாடை தினம் சூடும் தெய்வீகமே

நீ மங்காது ஒளி வீசும் பங்காரு ஞானி

ஆண்

செவ்வாடை தினம் சூடும் தெய்வீகமே

நீ மங்காது ஒளி வீசும் பங்காரு ஞானி

ஆண்

கீழோரை எந்நாளும் மேலேற்றும் ஏணி..

ஆண்

கீழோரை எந்நாளும் மேலேற்றும் ஏணி

கருமத்தின் கரைத்தாண்டி கரைச் சேர்க்கும் தோணி

அன்னையின் உருவே ஆன்மீக குருவே

மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே

குழு

அன்னையின் உருவே ஆன்மீக குருவே

மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே....

ஆண்

ஆதார பொருளான மாதாவின் பிள்ளை

அவன் வாழும் இடம்தானே மருவூரின் எல்லை

ஆதார பொருளான மாதாவின் பிள்ளை

அவன் வாழும் இடம்தானே மருவூரின் எல்லை

பாதார விந்தங்கள் பணிவோமே நாளும்

பாதார விந்தங்கள் பணிவோமே நாளும்

பலகாலம் நிலையான பெருவாழ்வு கூடும்

ஆண் மற்றும் குழு

அன்னையின் உருவே ஆன்மீக குருவே

மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே

அன்னையின் உருவே ஆன்மீக குருவே

மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே.....

அன்னையின் உருவே.....ஆன்மீக குருவே....

English Script

Male

Annaiyin uruvae aanmeega guruvae

Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Chorus

Annaiyin uruvae aanmeega guruvae

Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Male

Sevvaadai thinam sooodum

Theiveegamae nee

Mangaadhu oli veesum bangaaru gyaani

Male

Sevvaadai thinam sooodum

Theiveegamae nee

Mangaadhu oli veesum bangaaru gyaani

Male

Keezhoorai ennaalum mel yaettrum yaeni..ee…

Male

Keezhoorai ennaalum mel yaettrum yaeni

Karumathin karai thaandi karai serkkum thoni

Annaiyin uruvae aanmeega guruvae

Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Chorus

Annaiyin uruvae aanmeega guruvae

Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Male

Aadhara porulaana maadhavin pillai

Avan vaazhum idam thaanae maruvoorin ellai

Aadhara porulaana maadhavin pillai

Avan vaazhum idam thaanae maruvoorin ellai

Paadhaara vindhangal panivomae naalum

Paadhaara vindhangal panivomae naalum

Pala kaalam nilaiyaana peruvaazhvu koodum

All

Annaiyin uruvae aanmeega guruvae

Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Annaiyin uruvae aanmeega guruvae

Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Annaiyin uruvae ….aanmeega guruvae

தமிழ் வரிகள்

ஆண்

அன்னையின் உருவே ஆன்மீக குருவே

மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே

குழு

அன்னையின் உருவே ஆன்மீக குருவே

மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே..

ஆண்

செவ்வாடை தினம் சூடும் தெய்வீகமே

நீ மங்காது ஒளி வீசும் பங்காரு ஞானி

ஆண்

செவ்வாடை தினம் சூடும் தெய்வீகமே

நீ மங்காது ஒளி வீசும் பங்காரு ஞானி

ஆண்

கீழோரை எந்நாளும் மேலேற்றும் ஏணி..

ஆண்

கீழோரை எந்நாளும் மேலேற்றும் ஏணி

கருமத்தின் கரைத்தாண்டி கரைச் சேர்க்கும் தோணி

அன்னையின் உருவே ஆன்மீக குருவே

மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே

குழு

அன்னையின் உருவே ஆன்மீக குருவே

மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே....

ஆண்

ஆதார பொருளான மாதாவின் பிள்ளை

அவன் வாழும் இடம்தானே மருவூரின் எல்லை

ஆதார பொருளான மாதாவின் பிள்ளை

அவன் வாழும் இடம்தானே மருவூரின் எல்லை

பாதார விந்தங்கள் பணிவோமே நாளும்

பாதார விந்தங்கள் பணிவோமே நாளும்

பலகாலம் நிலையான பெருவாழ்வு கூடும்

ஆண் மற்றும் குழு

அன்னையின் உருவே ஆன்மீக குருவே

மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே

அன்னையின் உருவே ஆன்மீக குருவே

மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே.....

அன்னையின் உருவே.....ஆன்மீக குருவே....

Frequently Asked Questions

The lyrics for Annaiyin Uruve Aanmeega were penned by Vaali.

Annaiyin Uruve Aanmeega is a Tamil film song from Samayapurathale Satchi (1985).