
Annaiyin Uruve Aanmeega
From the movie Samayapurathale Satchi
Read the full lyrics of Annaiyin Uruve Aanmeega from Samayapurathale Satchi (1985), written by Vaali, in Tamil & English script.

From the movie Samayapurathale Satchi
Read the full lyrics of Annaiyin Uruve Aanmeega from Samayapurathale Satchi (1985), written by Vaali, in Tamil & English script.
Annaiyin uruvae aanmeega guruvae
Maruvooril ezhundharulum meigyaana tharuvae
Annaiyin uruvae aanmeega guruvae
Maruvooril ezhundharulum meigyaana tharuvae
Sevvaadai thinam sooodum
Theiveegamae nee
Mangaadhu oli veesum bangaaru gyaani
Sevvaadai thinam sooodum
Theiveegamae nee
Mangaadhu oli veesum bangaaru gyaani
Keezhoorai ennaalum mel yaettrum yaeni..ee…
Keezhoorai ennaalum mel yaettrum yaeni
Karumathin karai thaandi karai serkkum thoni
Annaiyin uruvae aanmeega guruvae
Maruvooril ezhundharulum meigyaana tharuvae
Annaiyin uruvae aanmeega guruvae
Maruvooril ezhundharulum meigyaana tharuvae
Aadhara porulaana maadhavin pillai
Avan vaazhum idam thaanae maruvoorin ellai
Aadhara porulaana maadhavin pillai
Avan vaazhum idam thaanae maruvoorin ellai
Paadhaara vindhangal panivomae naalum
Paadhaara vindhangal panivomae naalum
Pala kaalam nilaiyaana peruvaazhvu koodum
Annaiyin uruvae aanmeega guruvae
Maruvooril ezhundharulum meigyaana tharuvae
Annaiyin uruvae aanmeega guruvae
Maruvooril ezhundharulum meigyaana tharuvae
Annaiyin uruvae ….aanmeega guruvae
அன்னையின் உருவே ஆன்மீக குருவே
மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே
அன்னையின் உருவே ஆன்மீக குருவே
மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே..
செவ்வாடை தினம் சூடும் தெய்வீகமே
நீ மங்காது ஒளி வீசும் பங்காரு ஞானி
செவ்வாடை தினம் சூடும் தெய்வீகமே
நீ மங்காது ஒளி வீசும் பங்காரு ஞானி
கீழோரை எந்நாளும் மேலேற்றும் ஏணி..
கீழோரை எந்நாளும் மேலேற்றும் ஏணி
கருமத்தின் கரைத்தாண்டி கரைச் சேர்க்கும் தோணி
அன்னையின் உருவே ஆன்மீக குருவே
மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே
அன்னையின் உருவே ஆன்மீக குருவே
மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே....
ஆதார பொருளான மாதாவின் பிள்ளை
அவன் வாழும் இடம்தானே மருவூரின் எல்லை
ஆதார பொருளான மாதாவின் பிள்ளை
அவன் வாழும் இடம்தானே மருவூரின் எல்லை
பாதார விந்தங்கள் பணிவோமே நாளும்
பாதார விந்தங்கள் பணிவோமே நாளும்
பலகாலம் நிலையான பெருவாழ்வு கூடும்
அன்னையின் உருவே ஆன்மீக குருவே
மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே
அன்னையின் உருவே ஆன்மீக குருவே
மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே.....
அன்னையின் உருவே.....ஆன்மீக குருவே....
Annaiyin uruvae aanmeega guruvae
Maruvooril ezhundharulum meigyaana tharuvae
Annaiyin uruvae aanmeega guruvae
Maruvooril ezhundharulum meigyaana tharuvae
Sevvaadai thinam sooodum
Theiveegamae nee
Mangaadhu oli veesum bangaaru gyaani
Sevvaadai thinam sooodum
Theiveegamae nee
Mangaadhu oli veesum bangaaru gyaani
Keezhoorai ennaalum mel yaettrum yaeni..ee…
Keezhoorai ennaalum mel yaettrum yaeni
Karumathin karai thaandi karai serkkum thoni
Annaiyin uruvae aanmeega guruvae
Maruvooril ezhundharulum meigyaana tharuvae
Annaiyin uruvae aanmeega guruvae
Maruvooril ezhundharulum meigyaana tharuvae
Aadhara porulaana maadhavin pillai
Avan vaazhum idam thaanae maruvoorin ellai
Aadhara porulaana maadhavin pillai
Avan vaazhum idam thaanae maruvoorin ellai
Paadhaara vindhangal panivomae naalum
Paadhaara vindhangal panivomae naalum
Pala kaalam nilaiyaana peruvaazhvu koodum
Annaiyin uruvae aanmeega guruvae
Maruvooril ezhundharulum meigyaana tharuvae
Annaiyin uruvae aanmeega guruvae
Maruvooril ezhundharulum meigyaana tharuvae
Annaiyin uruvae ….aanmeega guruvae
அன்னையின் உருவே ஆன்மீக குருவே
மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே
அன்னையின் உருவே ஆன்மீக குருவே
மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே..
செவ்வாடை தினம் சூடும் தெய்வீகமே
நீ மங்காது ஒளி வீசும் பங்காரு ஞானி
செவ்வாடை தினம் சூடும் தெய்வீகமே
நீ மங்காது ஒளி வீசும் பங்காரு ஞானி
கீழோரை எந்நாளும் மேலேற்றும் ஏணி..
கீழோரை எந்நாளும் மேலேற்றும் ஏணி
கருமத்தின் கரைத்தாண்டி கரைச் சேர்க்கும் தோணி
அன்னையின் உருவே ஆன்மீக குருவே
மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே
அன்னையின் உருவே ஆன்மீக குருவே
மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே....
ஆதார பொருளான மாதாவின் பிள்ளை
அவன் வாழும் இடம்தானே மருவூரின் எல்லை
ஆதார பொருளான மாதாவின் பிள்ளை
அவன் வாழும் இடம்தானே மருவூரின் எல்லை
பாதார விந்தங்கள் பணிவோமே நாளும்
பாதார விந்தங்கள் பணிவோமே நாளும்
பலகாலம் நிலையான பெருவாழ்வு கூடும்
அன்னையின் உருவே ஆன்மீக குருவே
மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே
அன்னையின் உருவே ஆன்மீக குருவே
மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே.....
அன்னையின் உருவே.....ஆன்மீக குருவே....
The lyrics for Annaiyin Uruve Aanmeega were penned by Vaali.
Annaiyin Uruve Aanmeega is a Tamil film song from Samayapurathale Satchi (1985).
Share this beautiful lyric line with your friends!