Click any line to highlight and share it as a quote!
Male

Aaa….aaa….aaa…haa….

Aaaa….aa….aaa…aa…aaa…

Aaa….aaa…aaa…aaa…aaa….aa..

Aaa…aa…aaa…aaa….aa…

Male

Annan oru kovil endraal

Thangai oru deepamandro… oo…

Male

Annan oru kovil endraal

Thangai oru deepamandro..

Andru sonna vaedhamandro

Adhan per paasamandro

Male

Annan oru kovil endraal

Thangai oru deepamandro..oo

Male

Ponnai vaitha idathinilae

Poovai vaithu paarppadharkku

Ponnai vaitha idathinilae

Poovai vaithu paarppadharkku

Annanandri yaarumundo

Pinnum oru sondhamundo

Annanandri yaarumundo

Pinnum oru sondhamundo

Adhan per paasamandro

Male

Annan oru kovil endraal

Thangai oru deepamandro..oo

Male

Thottilitta thaayumillai

Tholilitta thandhaiyillai

Thottilitta thaayumillai

Tholilitta thandhaiyillai

Kan thirandha neram mudhal

Kai kodutha dheivamandro

Adhan per paasamandro

Male

Annan oru kovil endraal

Thangai oru deepamandro..oo

Male

Kannan mozhi geethai endru

Kattravargal sonnadhundu

Kannan mozhi geethai endru

Kattravargal sonnadhundu

Andha mozhi enakkedharkku

Annan mozhi geethaiyandro

Adhan per paasamandro

Male

Annan oru kovil endraal

Thangai oru deepamandro..oo

ஆண்

ஆஅ......ஆஅ......ஆஅ.....ஹா.....

ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆ....ஆஅ....

ஆஅ......ஆஅ......ஆஅ.....ஹா.....ஆஅ

ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆ....ஆஅ....

ஆண்

அண்ணன் ஒரு கோவில் என்றால்

தங்கை ஒரு தீபமன்றோ... ஓ......

ஆண்

அண்ணன் ஒரு கோவில் என்றால்

தங்கை ஒரு தீபமன்றோ

அன்று சொன்ன வேதமன்றோ

அதன் பேர் பாசமன்றோ

ஆண்

அண்ணன் ஒரு கோவில் என்றால்

தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......

ஆண்

பொன்னை வைத்த இடத்தினிலே

பூவை வைத்து பார்ப்பதற்கு

பொன்னை வைத்த இடத்தினிலே

பூவை வைத்து பார்ப்பதற்கு

அண்ணனன்றி யாருமுண்டோ

பின்னும் ஒரு சொந்தமுண்டோ

அண்ணனன்றி யாருமுண்டோ

பின்னும் ஒரு சொந்தமுண்டோ

அதன் பேர் பாசமன்றோ

ஆண்

அண்ணன் ஒரு கோவில் என்றால்

தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......

ஆண்

தொட்டிலிட்ட தாயுமில்லை

தோளிலிட்ட தந்தையில்லை

தொட்டிலிட்ட தாயுமில்லை

தோளிலிட்ட தந்தையில்லை

கண் திறந்த நேரம் முதல்

கை கொடுத்த தெய்வமன்றோ

அதன் பேர் பாசமன்றோ

ஆண்

அண்ணன் ஒரு கோவில் என்றால்

தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......

ஆண்

கண்ணன் மொழி கீதை என்று

கற்றவர்கள் சொன்னதுண்டு

கண்ணன் மொழி கீதை என்று

கற்றவர்கள் சொன்னதுண்டு

அந்த மொழி எனக்கெதற்கு

அண்ணன் மொழி கீதையன்றோ

அதன் பேர் பாசமன்றோ

ஆண்

அண்ணன் ஒரு கோவில் என்றால்

தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......

English Script

Male

Aaa….aaa….aaa…haa….

Aaaa….aa….aaa…aa…aaa…

Aaa….aaa…aaa…aaa…aaa….aa..

Aaa…aa…aaa…aaa….aa…

Male

Annan oru kovil endraal

Thangai oru deepamandro… oo…

Male

Annan oru kovil endraal

Thangai oru deepamandro..

Andru sonna vaedhamandro

Adhan per paasamandro

Male

Annan oru kovil endraal

Thangai oru deepamandro..oo

Male

Ponnai vaitha idathinilae

Poovai vaithu paarppadharkku

Ponnai vaitha idathinilae

Poovai vaithu paarppadharkku

Annanandri yaarumundo

Pinnum oru sondhamundo

Annanandri yaarumundo

Pinnum oru sondhamundo

Adhan per paasamandro

Male

Annan oru kovil endraal

Thangai oru deepamandro..oo

Male

Thottilitta thaayumillai

Tholilitta thandhaiyillai

Thottilitta thaayumillai

Tholilitta thandhaiyillai

Kan thirandha neram mudhal

Kai kodutha dheivamandro

Adhan per paasamandro

Male

Annan oru kovil endraal

Thangai oru deepamandro..oo

Male

Kannan mozhi geethai endru

Kattravargal sonnadhundu

Kannan mozhi geethai endru

Kattravargal sonnadhundu

Andha mozhi enakkedharkku

Annan mozhi geethaiyandro

Adhan per paasamandro

Male

Annan oru kovil endraal

Thangai oru deepamandro..oo

தமிழ் வரிகள்

ஆண்

ஆஅ......ஆஅ......ஆஅ.....ஹா.....

ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆ....ஆஅ....

ஆஅ......ஆஅ......ஆஅ.....ஹா.....ஆஅ

ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆ....ஆஅ....

ஆண்

அண்ணன் ஒரு கோவில் என்றால்

தங்கை ஒரு தீபமன்றோ... ஓ......

ஆண்

அண்ணன் ஒரு கோவில் என்றால்

தங்கை ஒரு தீபமன்றோ

அன்று சொன்ன வேதமன்றோ

அதன் பேர் பாசமன்றோ

ஆண்

அண்ணன் ஒரு கோவில் என்றால்

தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......

ஆண்

பொன்னை வைத்த இடத்தினிலே

பூவை வைத்து பார்ப்பதற்கு

பொன்னை வைத்த இடத்தினிலே

பூவை வைத்து பார்ப்பதற்கு

அண்ணனன்றி யாருமுண்டோ

பின்னும் ஒரு சொந்தமுண்டோ

அண்ணனன்றி யாருமுண்டோ

பின்னும் ஒரு சொந்தமுண்டோ

அதன் பேர் பாசமன்றோ

ஆண்

அண்ணன் ஒரு கோவில் என்றால்

தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......

ஆண்

தொட்டிலிட்ட தாயுமில்லை

தோளிலிட்ட தந்தையில்லை

தொட்டிலிட்ட தாயுமில்லை

தோளிலிட்ட தந்தையில்லை

கண் திறந்த நேரம் முதல்

கை கொடுத்த தெய்வமன்றோ

அதன் பேர் பாசமன்றோ

ஆண்

அண்ணன் ஒரு கோவில் என்றால்

தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......

ஆண்

கண்ணன் மொழி கீதை என்று

கற்றவர்கள் சொன்னதுண்டு

கண்ணன் மொழி கீதை என்று

கற்றவர்கள் சொன்னதுண்டு

அந்த மொழி எனக்கெதற்கு

அண்ணன் மொழி கீதையன்றோ

அதன் பேர் பாசமன்றோ

ஆண்

அண்ணன் ஒரு கோவில் என்றால்

தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......

Frequently Asked Questions

The lyrics for Annan Oru Kovil Male were penned by Kannadasan.

Annan Oru Kovil Male is a Tamil film song from Annan Oru Koyil (1977).