
Annan Oru Kovil Male
From the movie Annan Oru Koyil
Read the full lyrics of Annan Oru Kovil Male from Annan Oru Koyil (1977), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Annan Oru Koyil
Read the full lyrics of Annan Oru Kovil Male from Annan Oru Koyil (1977), written by Kannadasan, in Tamil & English script.
Aaa….aaa….aaa…haa….
Aaaa….aa….aaa…aa…aaa…
Aaa….aaa…aaa…aaa…aaa….aa..
Aaa…aa…aaa…aaa….aa…
Annan oru kovil endraal
Thangai oru deepamandro… oo…
Annan oru kovil endraal
Thangai oru deepamandro..
Andru sonna vaedhamandro
Adhan per paasamandro
Annan oru kovil endraal
Thangai oru deepamandro..oo
Ponnai vaitha idathinilae
Poovai vaithu paarppadharkku
Ponnai vaitha idathinilae
Poovai vaithu paarppadharkku
Annanandri yaarumundo
Pinnum oru sondhamundo
Annanandri yaarumundo
Pinnum oru sondhamundo
Adhan per paasamandro
Annan oru kovil endraal
Thangai oru deepamandro..oo
Thottilitta thaayumillai
Tholilitta thandhaiyillai
Thottilitta thaayumillai
Tholilitta thandhaiyillai
Kan thirandha neram mudhal
Kai kodutha dheivamandro
Adhan per paasamandro
Annan oru kovil endraal
Thangai oru deepamandro..oo
Kannan mozhi geethai endru
Kattravargal sonnadhundu
Kannan mozhi geethai endru
Kattravargal sonnadhundu
Andha mozhi enakkedharkku
Annan mozhi geethaiyandro
Adhan per paasamandro
Annan oru kovil endraal
Thangai oru deepamandro..oo
ஆஅ......ஆஅ......ஆஅ.....ஹா.....
ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆ....ஆஅ....
ஆஅ......ஆஅ......ஆஅ.....ஹா.....ஆஅ
ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆ....ஆஅ....
அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ... ஓ......
அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ
அன்று சொன்ன வேதமன்றோ
அதன் பேர் பாசமன்றோ
அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......
பொன்னை வைத்த இடத்தினிலே
பூவை வைத்து பார்ப்பதற்கு
பொன்னை வைத்த இடத்தினிலே
பூவை வைத்து பார்ப்பதற்கு
அண்ணனன்றி யாருமுண்டோ
பின்னும் ஒரு சொந்தமுண்டோ
அண்ணனன்றி யாருமுண்டோ
பின்னும் ஒரு சொந்தமுண்டோ
அதன் பேர் பாசமன்றோ
அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......
தொட்டிலிட்ட தாயுமில்லை
தோளிலிட்ட தந்தையில்லை
தொட்டிலிட்ட தாயுமில்லை
தோளிலிட்ட தந்தையில்லை
கண் திறந்த நேரம் முதல்
கை கொடுத்த தெய்வமன்றோ
அதன் பேர் பாசமன்றோ
அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......
கண்ணன் மொழி கீதை என்று
கற்றவர்கள் சொன்னதுண்டு
கண்ணன் மொழி கீதை என்று
கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்கு
அண்ணன் மொழி கீதையன்றோ
அதன் பேர் பாசமன்றோ
அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......
Aaa….aaa….aaa…haa….
Aaaa….aa….aaa…aa…aaa…
Aaa….aaa…aaa…aaa…aaa….aa..
Aaa…aa…aaa…aaa….aa…
Annan oru kovil endraal
Thangai oru deepamandro… oo…
Annan oru kovil endraal
Thangai oru deepamandro..
Andru sonna vaedhamandro
Adhan per paasamandro
Annan oru kovil endraal
Thangai oru deepamandro..oo
Ponnai vaitha idathinilae
Poovai vaithu paarppadharkku
Ponnai vaitha idathinilae
Poovai vaithu paarppadharkku
Annanandri yaarumundo
Pinnum oru sondhamundo
Annanandri yaarumundo
Pinnum oru sondhamundo
Adhan per paasamandro
Annan oru kovil endraal
Thangai oru deepamandro..oo
Thottilitta thaayumillai
Tholilitta thandhaiyillai
Thottilitta thaayumillai
Tholilitta thandhaiyillai
Kan thirandha neram mudhal
Kai kodutha dheivamandro
Adhan per paasamandro
Annan oru kovil endraal
Thangai oru deepamandro..oo
Kannan mozhi geethai endru
Kattravargal sonnadhundu
Kannan mozhi geethai endru
Kattravargal sonnadhundu
Andha mozhi enakkedharkku
Annan mozhi geethaiyandro
Adhan per paasamandro
Annan oru kovil endraal
Thangai oru deepamandro..oo
ஆஅ......ஆஅ......ஆஅ.....ஹா.....
ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆ....ஆஅ....
ஆஅ......ஆஅ......ஆஅ.....ஹா.....ஆஅ
ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆ....ஆஅ....
அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ... ஓ......
அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ
அன்று சொன்ன வேதமன்றோ
அதன் பேர் பாசமன்றோ
அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......
பொன்னை வைத்த இடத்தினிலே
பூவை வைத்து பார்ப்பதற்கு
பொன்னை வைத்த இடத்தினிலே
பூவை வைத்து பார்ப்பதற்கு
அண்ணனன்றி யாருமுண்டோ
பின்னும் ஒரு சொந்தமுண்டோ
அண்ணனன்றி யாருமுண்டோ
பின்னும் ஒரு சொந்தமுண்டோ
அதன் பேர் பாசமன்றோ
அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......
தொட்டிலிட்ட தாயுமில்லை
தோளிலிட்ட தந்தையில்லை
தொட்டிலிட்ட தாயுமில்லை
தோளிலிட்ட தந்தையில்லை
கண் திறந்த நேரம் முதல்
கை கொடுத்த தெய்வமன்றோ
அதன் பேர் பாசமன்றோ
அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......
கண்ணன் மொழி கீதை என்று
கற்றவர்கள் சொன்னதுண்டு
கண்ணன் மொழி கீதை என்று
கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்கு
அண்ணன் மொழி கீதையன்றோ
அதன் பேர் பாசமன்றோ
அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......
The lyrics for Annan Oru Kovil Male were penned by Kannadasan.
Annan Oru Kovil Male is a Tamil film song from Annan Oru Koyil (1977).
Share this beautiful lyric line with your friends!