Click any line to highlight and share it as a quote!
Female

Andha araiyinile oru ragasiyam

Adhan naduvinile oru adhisayam

Adhai neeyum paarpadhu avasiyam

Andha paarvai sugamallavaa

Female

Andha araiyinile oru ragasiyam

Adhan naduvinile oru adhisayam

Adhai neeyum paarpadhu avasiyam

Andha paarvai sugamallavaa

Female

Mai potta kangalil nei pottu paarkkava

Kai pottu paarkkava kannadi paarkkava

Pennodu sendugal sendoodu vandugal

Ondraaga kootavaa kaiyodu kattava

Ninaithadhum nadanthu vidum

Nerunginaal mudinthu vidum

Female

Andha araiyinile oru ragasiyam

Adhan naduvinile oru adhisayam

Adhai neeyum paarpadhu avasiyam

Andha paarvai sugamallavaa

Female

Azhagaana paathiram naan ketta saathiram

Unakaaga maathiram nadai podum seekiram

Appodhu kettadhu ippodhu vandhadhu

Ippodhu thoonginaal eppodhu paarpadhu

Ninaithadhum nadanthu vidum

Nerunginaal mudinthu vidum

Female

Andha araiyinile oru ragasiyam

Adhan naduvinile oru adhisayam

Adhai neeyum paarpadhu avasiyam

Andha paarvai sugamallavaa

Female

Andha araiyinile oru ragasiyam

Adhan naduvinile oru adhisayam

Adhai neeyum paarpadhu avasiyam

Andha paarvai sugamallavaa

பெண்

அந்த அறையினிலே ஒரு ரகசியம்

அதன் நடுவினிலே ஒரு அதிசயம்

அதை நீயும் பார்ப்பது அவசியம்

அந்தப் பார்வை சுகமல்லவா…

பெண்

அந்த அறையினிலே ஒரு ரகசியம்

அதன் நடுவினிலே ஒரு அதிசயம்

அதை நீயும் பார்ப்பது அவசியம்

அந்தப் பார்வை சுகமல்லவா…

பெண்

மை போட்ட கண்களில் நெய் போட்டு பார்க்கவா

கை போட்டு பார்க்கவா கண்ணாடி பார்க்கவா

பெண்ணோடு செண்டுகள் செண்டோடு வண்டுகள்

ஒன்றாகக் கூட்டவா கையோடு காட்டவா

நினைத்ததும் நடந்து விடும்

நெருங்கினால் முடிந்து விடும்…

பெண்

அந்த அறையினிலே ஒரு ரகசியம்

அதன் நடுவினிலே ஒரு அதிசயம்

அதை நீயும் பார்ப்பது அவசியம்

அந்தப் பார்வை சுகமல்லவா…

பெண்

அழகான பாத்திரம் நான் கேட்ட சாத்திரம்

உனக்காக மாத்திரம் நடை போடும் சீக்கிரம்

அப்போது கேட்டது இப்போது வந்தது

இப்போது தூங்கினால் எப்போது பார்ப்பது

நினைத்ததும் நடந்து விடும்

நெருங்கினால் முடிந்து விடும்

பெண்

அந்த அறையினிலே ஒரு ரகசியம்

அதன் நடுவினிலே ஒரு அதிசயம்

அதை நீயும் பார்ப்பது அவசியம்

அந்தப் பார்வை சுகமல்லவா…

பெண்

அந்த அறையினிலே ஒரு ரகசியம்

அதன் நடுவினிலே ஒரு அதிசயம்

அதை நீயும் பார்ப்பது அவசியம்

அந்தப் பார்வை சுகமல்லவா…

English Script

Female

Andha araiyinile oru ragasiyam

Adhan naduvinile oru adhisayam

Adhai neeyum paarpadhu avasiyam

Andha paarvai sugamallavaa

Female

Andha araiyinile oru ragasiyam

Adhan naduvinile oru adhisayam

Adhai neeyum paarpadhu avasiyam

Andha paarvai sugamallavaa

Female

Mai potta kangalil nei pottu paarkkava

Kai pottu paarkkava kannadi paarkkava

Pennodu sendugal sendoodu vandugal

Ondraaga kootavaa kaiyodu kattava

Ninaithadhum nadanthu vidum

Nerunginaal mudinthu vidum

Female

Andha araiyinile oru ragasiyam

Adhan naduvinile oru adhisayam

Adhai neeyum paarpadhu avasiyam

Andha paarvai sugamallavaa

Female

Azhagaana paathiram naan ketta saathiram

Unakaaga maathiram nadai podum seekiram

Appodhu kettadhu ippodhu vandhadhu

Ippodhu thoonginaal eppodhu paarpadhu

Ninaithadhum nadanthu vidum

Nerunginaal mudinthu vidum

Female

Andha araiyinile oru ragasiyam

Adhan naduvinile oru adhisayam

Adhai neeyum paarpadhu avasiyam

Andha paarvai sugamallavaa

Female

Andha araiyinile oru ragasiyam

Adhan naduvinile oru adhisayam

Adhai neeyum paarpadhu avasiyam

Andha paarvai sugamallavaa

தமிழ் வரிகள்

பெண்

அந்த அறையினிலே ஒரு ரகசியம்

அதன் நடுவினிலே ஒரு அதிசயம்

அதை நீயும் பார்ப்பது அவசியம்

அந்தப் பார்வை சுகமல்லவா…

பெண்

அந்த அறையினிலே ஒரு ரகசியம்

அதன் நடுவினிலே ஒரு அதிசயம்

அதை நீயும் பார்ப்பது அவசியம்

அந்தப் பார்வை சுகமல்லவா…

பெண்

மை போட்ட கண்களில் நெய் போட்டு பார்க்கவா

கை போட்டு பார்க்கவா கண்ணாடி பார்க்கவா

பெண்ணோடு செண்டுகள் செண்டோடு வண்டுகள்

ஒன்றாகக் கூட்டவா கையோடு காட்டவா

நினைத்ததும் நடந்து விடும்

நெருங்கினால் முடிந்து விடும்…

பெண்

அந்த அறையினிலே ஒரு ரகசியம்

அதன் நடுவினிலே ஒரு அதிசயம்

அதை நீயும் பார்ப்பது அவசியம்

அந்தப் பார்வை சுகமல்லவா…

பெண்

அழகான பாத்திரம் நான் கேட்ட சாத்திரம்

உனக்காக மாத்திரம் நடை போடும் சீக்கிரம்

அப்போது கேட்டது இப்போது வந்தது

இப்போது தூங்கினால் எப்போது பார்ப்பது

நினைத்ததும் நடந்து விடும்

நெருங்கினால் முடிந்து விடும்

பெண்

அந்த அறையினிலே ஒரு ரகசியம்

அதன் நடுவினிலே ஒரு அதிசயம்

அதை நீயும் பார்ப்பது அவசியம்

அந்தப் பார்வை சுகமல்லவா…

பெண்

அந்த அறையினிலே ஒரு ரகசியம்

அதன் நடுவினிலே ஒரு அதிசயம்

அதை நீயும் பார்ப்பது அவசியம்

அந்தப் பார்வை சுகமல்லவா…

Frequently Asked Questions

The song Antha Araiyinile Oru from the movie CID Sankar was sung by L. R. Eswari.

The music for CID Sankar (1970) was composed by S. Vedhachalam.

The lyrics for Antha Araiyinile Oru were penned by Kannadasan.

Antha Araiyinile Oru is a Tamil film song from CID Sankar (1970).