
Antha Araiyinile Oru
From the movie CID Sankar
Read the full lyrics of Antha Araiyinile Oru from CID Sankar (1970), sung by L. R. Eswari and written by Kannadasan, in Tamil & English script.

From the movie CID Sankar
Read the full lyrics of Antha Araiyinile Oru from CID Sankar (1970), sung by L. R. Eswari and written by Kannadasan, in Tamil & English script.
Andha araiyinile oru ragasiyam
Adhan naduvinile oru adhisayam
Adhai neeyum paarpadhu avasiyam
Andha paarvai sugamallavaa
Andha araiyinile oru ragasiyam
Adhan naduvinile oru adhisayam
Adhai neeyum paarpadhu avasiyam
Andha paarvai sugamallavaa
Mai potta kangalil nei pottu paarkkava
Kai pottu paarkkava kannadi paarkkava
Pennodu sendugal sendoodu vandugal
Ondraaga kootavaa kaiyodu kattava
Ninaithadhum nadanthu vidum
Nerunginaal mudinthu vidum
Andha araiyinile oru ragasiyam
Adhan naduvinile oru adhisayam
Adhai neeyum paarpadhu avasiyam
Andha paarvai sugamallavaa
Azhagaana paathiram naan ketta saathiram
Unakaaga maathiram nadai podum seekiram
Appodhu kettadhu ippodhu vandhadhu
Ippodhu thoonginaal eppodhu paarpadhu
Ninaithadhum nadanthu vidum
Nerunginaal mudinthu vidum
Andha araiyinile oru ragasiyam
Adhan naduvinile oru adhisayam
Adhai neeyum paarpadhu avasiyam
Andha paarvai sugamallavaa
Andha araiyinile oru ragasiyam
Adhan naduvinile oru adhisayam
Adhai neeyum paarpadhu avasiyam
Andha paarvai sugamallavaa
அந்த அறையினிலே ஒரு ரகசியம்
அதன் நடுவினிலே ஒரு அதிசயம்
அதை நீயும் பார்ப்பது அவசியம்
அந்தப் பார்வை சுகமல்லவா…
அந்த அறையினிலே ஒரு ரகசியம்
அதன் நடுவினிலே ஒரு அதிசயம்
அதை நீயும் பார்ப்பது அவசியம்
அந்தப் பார்வை சுகமல்லவா…
மை போட்ட கண்களில் நெய் போட்டு பார்க்கவா
கை போட்டு பார்க்கவா கண்ணாடி பார்க்கவா
பெண்ணோடு செண்டுகள் செண்டோடு வண்டுகள்
ஒன்றாகக் கூட்டவா கையோடு காட்டவா
நினைத்ததும் நடந்து விடும்
நெருங்கினால் முடிந்து விடும்…
அந்த அறையினிலே ஒரு ரகசியம்
அதன் நடுவினிலே ஒரு அதிசயம்
அதை நீயும் பார்ப்பது அவசியம்
அந்தப் பார்வை சுகமல்லவா…
அழகான பாத்திரம் நான் கேட்ட சாத்திரம்
உனக்காக மாத்திரம் நடை போடும் சீக்கிரம்
அப்போது கேட்டது இப்போது வந்தது
இப்போது தூங்கினால் எப்போது பார்ப்பது
நினைத்ததும் நடந்து விடும்
நெருங்கினால் முடிந்து விடும்
அந்த அறையினிலே ஒரு ரகசியம்
அதன் நடுவினிலே ஒரு அதிசயம்
அதை நீயும் பார்ப்பது அவசியம்
அந்தப் பார்வை சுகமல்லவா…
அந்த அறையினிலே ஒரு ரகசியம்
அதன் நடுவினிலே ஒரு அதிசயம்
அதை நீயும் பார்ப்பது அவசியம்
அந்தப் பார்வை சுகமல்லவா…
Andha araiyinile oru ragasiyam
Adhan naduvinile oru adhisayam
Adhai neeyum paarpadhu avasiyam
Andha paarvai sugamallavaa
Andha araiyinile oru ragasiyam
Adhan naduvinile oru adhisayam
Adhai neeyum paarpadhu avasiyam
Andha paarvai sugamallavaa
Mai potta kangalil nei pottu paarkkava
Kai pottu paarkkava kannadi paarkkava
Pennodu sendugal sendoodu vandugal
Ondraaga kootavaa kaiyodu kattava
Ninaithadhum nadanthu vidum
Nerunginaal mudinthu vidum
Andha araiyinile oru ragasiyam
Adhan naduvinile oru adhisayam
Adhai neeyum paarpadhu avasiyam
Andha paarvai sugamallavaa
Azhagaana paathiram naan ketta saathiram
Unakaaga maathiram nadai podum seekiram
Appodhu kettadhu ippodhu vandhadhu
Ippodhu thoonginaal eppodhu paarpadhu
Ninaithadhum nadanthu vidum
Nerunginaal mudinthu vidum
Andha araiyinile oru ragasiyam
Adhan naduvinile oru adhisayam
Adhai neeyum paarpadhu avasiyam
Andha paarvai sugamallavaa
Andha araiyinile oru ragasiyam
Adhan naduvinile oru adhisayam
Adhai neeyum paarpadhu avasiyam
Andha paarvai sugamallavaa
அந்த அறையினிலே ஒரு ரகசியம்
அதன் நடுவினிலே ஒரு அதிசயம்
அதை நீயும் பார்ப்பது அவசியம்
அந்தப் பார்வை சுகமல்லவா…
அந்த அறையினிலே ஒரு ரகசியம்
அதன் நடுவினிலே ஒரு அதிசயம்
அதை நீயும் பார்ப்பது அவசியம்
அந்தப் பார்வை சுகமல்லவா…
மை போட்ட கண்களில் நெய் போட்டு பார்க்கவா
கை போட்டு பார்க்கவா கண்ணாடி பார்க்கவா
பெண்ணோடு செண்டுகள் செண்டோடு வண்டுகள்
ஒன்றாகக் கூட்டவா கையோடு காட்டவா
நினைத்ததும் நடந்து விடும்
நெருங்கினால் முடிந்து விடும்…
அந்த அறையினிலே ஒரு ரகசியம்
அதன் நடுவினிலே ஒரு அதிசயம்
அதை நீயும் பார்ப்பது அவசியம்
அந்தப் பார்வை சுகமல்லவா…
அழகான பாத்திரம் நான் கேட்ட சாத்திரம்
உனக்காக மாத்திரம் நடை போடும் சீக்கிரம்
அப்போது கேட்டது இப்போது வந்தது
இப்போது தூங்கினால் எப்போது பார்ப்பது
நினைத்ததும் நடந்து விடும்
நெருங்கினால் முடிந்து விடும்
அந்த அறையினிலே ஒரு ரகசியம்
அதன் நடுவினிலே ஒரு அதிசயம்
அதை நீயும் பார்ப்பது அவசியம்
அந்தப் பார்வை சுகமல்லவா…
அந்த அறையினிலே ஒரு ரகசியம்
அதன் நடுவினிலே ஒரு அதிசயம்
அதை நீயும் பார்ப்பது அவசியம்
அந்தப் பார்வை சுகமல்லவா…
The song Antha Araiyinile Oru from the movie CID Sankar was sung by L. R. Eswari.
The music for CID Sankar (1970) was composed by S. Vedhachalam.
The lyrics for Antha Araiyinile Oru were penned by Kannadasan.
Antha Araiyinile Oru is a Tamil film song from CID Sankar (1970).
Share this beautiful lyric line with your friends!