Click any line to highlight and share it as a quote!
Male

Antha vaanukku rendu dheepangal

Avai sooriya chanthirarae

En vaazhvukku rendu dheepangal

En thaaiyodu thanthaiyarae

Male

Antha vaanin dheepam rendum

Ilai endraal

Intha mannil uyirgal illaiyae

En paasa dheepam rendum

Illai endraal

En vaazhvil oliyum illaiyae

Oru thaai thanthai polae

Ulagil uravillaiyae

Male

Thaai thaanae…ae….ae…

Anbukku aadhaaram

Thanthai thaanae….ae….ae….

Arivukku aadhaaram

Male

Antha vaanukku rendu dheepangal

Avai sooriya chanthirarae

Male

Nooru dheivangal ondraaga koodi

Thaaikku poojaigal seiga

Imaya malaigalum yezhu kadalgalum

Thanthai naamamae solga

Male

Ivar kobangal naanum paarthathillai

Oru sudu sollai kooda kettathillai

Oru yezhai thaai pol ulagil selvamillai

Male

Thaai thaanae…ae….ae…

Anbukku aadhaaram

Thanthai thaanae….ae….ae….

Arivukku aadhaaram

Male

Antha vaanukku rendu dheepangal

Avai sooriya chanthirarae

Male

Thanthai kaaladi thaayin thiruvadi

Nalla maganukku koyil

Anbin mugavari enna enbathai

Kandukolgiren thaayil

Male

Naan uravendra dheepam

Yetri veippen

Adhil uyir endra ennai

Ootri veippen

Naan endrum kannil iruvarai

Sumanthiruppen

Male

Thaai thaanae…ae….ae…

Anbukku aadhaaram

Thanthai thaanae….ae….ae….

Arivukku aadhaaram

ஆண்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்

அவை சூரிய சந்திரரே

என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள்

என் தாயோடு தந்தையரே

ஆண்

அந்த வானின் தீபம் ரெண்டும்

இல்லையென்றால்

இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே

என் பாசதீபம் ரெண்டும்

இல்லையென்றால்

என் வாழ்வில் ஒளியும் இல்லையே

ஒரு தாய்தந்தை போலே

உலகில் உறவில்லையே

ஆண்

தாய்தானே.....

அன்புக்கு ஆதாரம்

தந்தைதானே....

அறிவுக்கு ஆதாரம்

ஆண்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்

அவை சூரிய சந்திரரே..

ஆண்

நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி

தாய்க்கு பூஜைகள் செய்க

இமய மலைகளும் ஏழு கடல்களும்

தந்தை நாமமே சொல்க

ஆண்

இவர் கோபங்கள்

நானும் பார்த்ததில்லை

ஒரு சுடுசொல்லைக் கூட

கேட்டதில்லை

ஒரு ஏழை தாய்போல்

உலகில் செல்வமில்லை...

ஆண்

தாய்தானே......

அன்புக்கு ஆதாரம்

தந்தைதானே......

அறிவுக்கு ஆதாரம்

ஆண்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்

அவை சூரிய சந்திரரே...

ஆண்

தந்தை காலடி தாயின் திருவடி

நல்ல மகனுக்குக் கோயில்

அன்பின் முகவரி என்ன என்பதைக்

கண்டுகொள்கிறேன் தாயில்

ஆண்

நான் உறவென்ற தீபம்

ஏற்றிவைப்பேன்

அதில் உயிர் என்ற எண்ணெய்

ஊற்றிவைப்பேன்

நான் என்றும் கண்ணில்

இருவரை சுமந்திருப்பேன்

ஆண்

தாய்தானே......

அன்புக்கு ஆதாரம்

தந்தைதானே......

அறிவுக்கு ஆதாரம்

English Script

Male

Antha vaanukku rendu dheepangal

Avai sooriya chanthirarae

En vaazhvukku rendu dheepangal

En thaaiyodu thanthaiyarae

Male

Antha vaanin dheepam rendum

Ilai endraal

Intha mannil uyirgal illaiyae

En paasa dheepam rendum

Illai endraal

En vaazhvil oliyum illaiyae

Oru thaai thanthai polae

Ulagil uravillaiyae

Male

Thaai thaanae…ae….ae…

Anbukku aadhaaram

Thanthai thaanae….ae….ae….

Arivukku aadhaaram

Male

Antha vaanukku rendu dheepangal

Avai sooriya chanthirarae

Male

Nooru dheivangal ondraaga koodi

Thaaikku poojaigal seiga

Imaya malaigalum yezhu kadalgalum

Thanthai naamamae solga

Male

Ivar kobangal naanum paarthathillai

Oru sudu sollai kooda kettathillai

Oru yezhai thaai pol ulagil selvamillai

Male

Thaai thaanae…ae….ae…

Anbukku aadhaaram

Thanthai thaanae….ae….ae….

Arivukku aadhaaram

Male

Antha vaanukku rendu dheepangal

Avai sooriya chanthirarae

Male

Thanthai kaaladi thaayin thiruvadi

Nalla maganukku koyil

Anbin mugavari enna enbathai

Kandukolgiren thaayil

Male

Naan uravendra dheepam

Yetri veippen

Adhil uyir endra ennai

Ootri veippen

Naan endrum kannil iruvarai

Sumanthiruppen

Male

Thaai thaanae…ae….ae…

Anbukku aadhaaram

Thanthai thaanae….ae….ae….

Arivukku aadhaaram

தமிழ் வரிகள்

ஆண்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்

அவை சூரிய சந்திரரே

என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள்

என் தாயோடு தந்தையரே

ஆண்

அந்த வானின் தீபம் ரெண்டும்

இல்லையென்றால்

இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே

என் பாசதீபம் ரெண்டும்

இல்லையென்றால்

என் வாழ்வில் ஒளியும் இல்லையே

ஒரு தாய்தந்தை போலே

உலகில் உறவில்லையே

ஆண்

தாய்தானே.....

அன்புக்கு ஆதாரம்

தந்தைதானே....

அறிவுக்கு ஆதாரம்

ஆண்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்

அவை சூரிய சந்திரரே..

ஆண்

நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி

தாய்க்கு பூஜைகள் செய்க

இமய மலைகளும் ஏழு கடல்களும்

தந்தை நாமமே சொல்க

ஆண்

இவர் கோபங்கள்

நானும் பார்த்ததில்லை

ஒரு சுடுசொல்லைக் கூட

கேட்டதில்லை

ஒரு ஏழை தாய்போல்

உலகில் செல்வமில்லை...

ஆண்

தாய்தானே......

அன்புக்கு ஆதாரம்

தந்தைதானே......

அறிவுக்கு ஆதாரம்

ஆண்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்

அவை சூரிய சந்திரரே...

ஆண்

தந்தை காலடி தாயின் திருவடி

நல்ல மகனுக்குக் கோயில்

அன்பின் முகவரி என்ன என்பதைக்

கண்டுகொள்கிறேன் தாயில்

ஆண்

நான் உறவென்ற தீபம்

ஏற்றிவைப்பேன்

அதில் உயிர் என்ற எண்ணெய்

ஊற்றிவைப்பேன்

நான் என்றும் கண்ணில்

இருவரை சுமந்திருப்பேன்

ஆண்

தாய்தானே......

அன்புக்கு ஆதாரம்

தந்தைதானே......

அறிவுக்கு ஆதாரம்

Frequently Asked Questions

The lyrics for Antha Vaanukku were penned by Vairamuthu.

Antha Vaanukku is a Tamil film song from Poomagal Oorvalam (1999).