Click any line to highlight and share it as a quote!
Male

Nallavargal koodum podhu

Nanmaigalum koodi pogum

Kann imaikkum neram podhum

Ellaam maarumae

Male

Punnagaiyin vasam indri

Indru varai boomi melae

Nimmadhiyil vazhndhadhaaga

Illai yaarumae

Male

Thunbamum inbamum

Kattru tharum kaalamae

Nambinaal yaavum maarumae

Nambu manamae

Male

Unnaiyum ennaiyum

Ondrinaikkum vaazhvilae

Anbu thaan paalam aagumae

Anbu thaan paalam aagumae

Male

Aaraaro aariraaro aariraaroo

Indru yaaryaaro seidha

Anbaal nenjan poothadho

Male

Ellaa naalumae

Vidhai nellaai aagumae

Anbaal yaarumae pakkam vandhu

Nindraal podhumae

Male

Siru vellai thaalin meedhu

Pala vannam serum bothu

Angae thaan undaagum

Thannal mattramae

Male

Indha nambikkai ondrae thaan

Nammai thaettrumae

Hmm mm mm mm hm mm mm…

ஆண்

நல்லவர்கள் கூடும் போது

நன்மைகளும் கூடி போகும்

கண் இமைக்கும் நேரம் போதும்

எல்லாம் மாறுமே

ஆண்

புன்னகையின் வாசமின்றி

இன்று வரை பூமி மேலே

நிம்மதியில் வாழ்ந்ததாக

இல்லை யாருமே

ஆண்

துன்பமும் இன்பமும்

கற்றுத் தரும் காலமே

நம்பினால் யாவும் மாறுமே

நம்பு மனமே

ஆண்

உன்னையும் என்னையும்

ஒன்றிணைக்கும் வாழ்விலே

அன்புதான் பாலமாகுமே

அன்புதான் பாலமாகுமே…

ஆண்

ஆராரோ ஆரிராரரோ ஆரிராரிராே

இன்று யார்யாரோ செய்த

அன்பால் நெஞ்சம் பூத்ததோ

ஆண்

எல்லா நாளுமே

விதை நெல்லாய் ஆகுமே

அன்பால் யாருமே பக்கம் வந்து

நின்றால் போதுமே

ஆண்

சிறு வெள்ளைத் தாள் மீது

பல வண்ணம் சேரும் போது

அங்கே தான் உண்டாகும்

தன்னால் மாற்றமே

இந்த நம்பிக்கை ஒன்றே தான்

நம்மை தேற்றுமே…

ஆண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம் ...

English Script

Male

Nallavargal koodum podhu

Nanmaigalum koodi pogum

Kann imaikkum neram podhum

Ellaam maarumae

Male

Punnagaiyin vasam indri

Indru varai boomi melae

Nimmadhiyil vazhndhadhaaga

Illai yaarumae

Male

Thunbamum inbamum

Kattru tharum kaalamae

Nambinaal yaavum maarumae

Nambu manamae

Male

Unnaiyum ennaiyum

Ondrinaikkum vaazhvilae

Anbu thaan paalam aagumae

Anbu thaan paalam aagumae

Male

Aaraaro aariraaro aariraaroo

Indru yaaryaaro seidha

Anbaal nenjan poothadho

Male

Ellaa naalumae

Vidhai nellaai aagumae

Anbaal yaarumae pakkam vandhu

Nindraal podhumae

Male

Siru vellai thaalin meedhu

Pala vannam serum bothu

Angae thaan undaagum

Thannal mattramae

Male

Indha nambikkai ondrae thaan

Nammai thaettrumae

Hmm mm mm mm hm mm mm…

தமிழ் வரிகள்

ஆண்

நல்லவர்கள் கூடும் போது

நன்மைகளும் கூடி போகும்

கண் இமைக்கும் நேரம் போதும்

எல்லாம் மாறுமே

ஆண்

புன்னகையின் வாசமின்றி

இன்று வரை பூமி மேலே

நிம்மதியில் வாழ்ந்ததாக

இல்லை யாருமே

ஆண்

துன்பமும் இன்பமும்

கற்றுத் தரும் காலமே

நம்பினால் யாவும் மாறுமே

நம்பு மனமே

ஆண்

உன்னையும் என்னையும்

ஒன்றிணைக்கும் வாழ்விலே

அன்புதான் பாலமாகுமே

அன்புதான் பாலமாகுமே…

ஆண்

ஆராரோ ஆரிராரரோ ஆரிராரிராே

இன்று யார்யாரோ செய்த

அன்பால் நெஞ்சம் பூத்ததோ

ஆண்

எல்லா நாளுமே

விதை நெல்லாய் ஆகுமே

அன்பால் யாருமே பக்கம் வந்து

நின்றால் போதுமே

ஆண்

சிறு வெள்ளைத் தாள் மீது

பல வண்ணம் சேரும் போது

அங்கே தான் உண்டாகும்

தன்னால் மாற்றமே

இந்த நம்பிக்கை ஒன்றே தான்

நம்மை தேற்றுமே…

ஆண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம் ...

Frequently Asked Questions

The song Araro Ariraaro from the movie Ayothi was sung by Sai Vignesh.

The music for Ayothi (2015) was composed by N. R. Raghunanthan.

The lyrics for Araro Ariraaro were penned by Sarathi.

Araro Ariraaro is a Tamil film song from Ayothi (2015).