
Ariyadha Vayasu
From the movie Paruthiveeran
Read the full lyrics of Ariyadha Vayasu from Paruthiveeran (2007), written by Isaignani Ilayaraja, in Tamil & English script.

From the movie Paruthiveeran
Read the full lyrics of Ariyadha Vayasu from Paruthiveeran (2007), written by Isaignani Ilayaraja, in Tamil & English script.
Ariyatha vayasu puriyatha manasu
Rendum ingae kaadhal seiyum neram
Adi aathi rendum parakkuthae
Sedi pola aasa molaikkuthae
Rendum ingae kaadhal seiyum neram
Vettaveli pottalilae mazhavantha
Ini kottangkoochi kodaiyaga maaridum
Thattampoochi vandiyilae seervantha
Ingae pattampoochi vandiyilae oorvarum
Oh ho…
Ariyatha vayasu puriyatha manasu
Rendum ingae kaadhal seiyum neram
Pallikoodathila paadam nadathala
Yaarum menakettu padikkala
Entha kezhaviyum sonna kathaiyilla
Kattula metula kathula kalanthathu
Oravukku ithuthan thalama
Itha usura nenaikkum elama
Kaadhalae kadavulin aana
Avan bhoomikku thottuvecha sena
Kodamaathi nadamaathi
Adi aathi intha vasula
Ariyatha vayasu puriyatha manasu
Rendum ingae kaadhal seiyum neram
Karantha paalaiyae kambil puguthida
Kanakku poduthae rendumthan
Kora pullila metti senjuthan
Kaalula mattuthu tholula saayuthu
Ooraiyum oravaiyum maranthu
Nadukkattula nadakkuthae virunthu
Natha kootila pugunthu
Ini kudithanam nadathuma senthu
Adi aathi.. adi aathi..
Adi aathi intha vayasula
Ariyatha vayasu puriyatha manasu
Rendum ingae kaadhal seiyum neram
Adi aathi rendum parakkuthae
Sedi pola aasa molaikkuthae
Rendum ingae kaadhal seiyum neram
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
செடி போல ஆசை முளைக்குதே
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
வெட்டவெளி பொட்டலில மழைவந்தா
இனி கொட்டாங்குச்சி குடையாக மாறிடும்
தட்டாம்பூச்சி வண்டியில சீர் வந்தா
இங்கே பட்டாம்பூச்சி வண்டியில ஊர்வரும்
ஓஹோ..
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல
யாரும் மெனக்கெட்டு படிக்கல
எந்த கிழவியும் சொன்ன கதையில்ல
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது
உறவுக்கு இது தான் தலைம
இதை உசுரா நினைக்கும் இளம
காதலே கடவுளின் ஆண
அவன் பூமிக்கு தொட்டுவச்ச சேன
கொடமாத்தி நடமாத்தி
அடி ஆத்தி இந்த வயசுல
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
கறந்த பாலையே காம்பில் புகுத்திட
கணக்கு போடுதே ரெண்டும்தான்
கோர புல்லில மெட்டி செஞ்சுதான்
காலுல மாட்டுது.. தோளுல சாயுது
ஊரையும் உறவையும் மறந்து
நடு காட்டுல நடக்குது விருந்து
நத்தை கூட்டுல புகுந்து
இனி குடித்தனம் நடத்துமா சேர்ந்து
அடி ஆத்தி அடி ஆத்தி
அடி ஆத்தி இந்த வயசுல
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
செடி போல ஆசை முளைக்குதே
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
Ariyatha vayasu puriyatha manasu
Rendum ingae kaadhal seiyum neram
Adi aathi rendum parakkuthae
Sedi pola aasa molaikkuthae
Rendum ingae kaadhal seiyum neram
Vettaveli pottalilae mazhavantha
Ini kottangkoochi kodaiyaga maaridum
Thattampoochi vandiyilae seervantha
Ingae pattampoochi vandiyilae oorvarum
Oh ho…
Ariyatha vayasu puriyatha manasu
Rendum ingae kaadhal seiyum neram
Pallikoodathila paadam nadathala
Yaarum menakettu padikkala
Entha kezhaviyum sonna kathaiyilla
Kattula metula kathula kalanthathu
Oravukku ithuthan thalama
Itha usura nenaikkum elama
Kaadhalae kadavulin aana
Avan bhoomikku thottuvecha sena
Kodamaathi nadamaathi
Adi aathi intha vasula
Ariyatha vayasu puriyatha manasu
Rendum ingae kaadhal seiyum neram
Karantha paalaiyae kambil puguthida
Kanakku poduthae rendumthan
Kora pullila metti senjuthan
Kaalula mattuthu tholula saayuthu
Ooraiyum oravaiyum maranthu
Nadukkattula nadakkuthae virunthu
Natha kootila pugunthu
Ini kudithanam nadathuma senthu
Adi aathi.. adi aathi..
Adi aathi intha vayasula
Ariyatha vayasu puriyatha manasu
Rendum ingae kaadhal seiyum neram
Adi aathi rendum parakkuthae
Sedi pola aasa molaikkuthae
Rendum ingae kaadhal seiyum neram
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
செடி போல ஆசை முளைக்குதே
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
வெட்டவெளி பொட்டலில மழைவந்தா
இனி கொட்டாங்குச்சி குடையாக மாறிடும்
தட்டாம்பூச்சி வண்டியில சீர் வந்தா
இங்கே பட்டாம்பூச்சி வண்டியில ஊர்வரும்
ஓஹோ..
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல
யாரும் மெனக்கெட்டு படிக்கல
எந்த கிழவியும் சொன்ன கதையில்ல
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது
உறவுக்கு இது தான் தலைம
இதை உசுரா நினைக்கும் இளம
காதலே கடவுளின் ஆண
அவன் பூமிக்கு தொட்டுவச்ச சேன
கொடமாத்தி நடமாத்தி
அடி ஆத்தி இந்த வயசுல
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
கறந்த பாலையே காம்பில் புகுத்திட
கணக்கு போடுதே ரெண்டும்தான்
கோர புல்லில மெட்டி செஞ்சுதான்
காலுல மாட்டுது.. தோளுல சாயுது
ஊரையும் உறவையும் மறந்து
நடு காட்டுல நடக்குது விருந்து
நத்தை கூட்டுல புகுந்து
இனி குடித்தனம் நடத்துமா சேர்ந்து
அடி ஆத்தி அடி ஆத்தி
அடி ஆத்தி இந்த வயசுல
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
செடி போல ஆசை முளைக்குதே
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
The lyrics for Ariyadha Vayasu were penned by Isaignani Ilayaraja.
Ariyadha Vayasu is a Tamil film song from Paruthiveeran (2007).
Share this beautiful lyric line with your friends!