Click any line to highlight and share it as a quote!
Male

Ariyatha vayasu puriyatha manasu

Rendum ingae kaadhal seiyum neram

Adi aathi rendum parakkuthae

Sedi pola aasa molaikkuthae

Rendum ingae kaadhal seiyum neram

Male

Vettaveli pottalilae mazhavantha

Ini kottangkoochi kodaiyaga maaridum

Thattampoochi vandiyilae seervantha

Ingae pattampoochi vandiyilae oorvarum

Male

Oh ho…

Ariyatha vayasu puriyatha manasu

Rendum ingae kaadhal seiyum neram

Male

Pallikoodathila paadam nadathala

Yaarum menakettu padikkala

Entha kezhaviyum sonna kathaiyilla

Kattula metula kathula kalanthathu

Male

Oravukku ithuthan thalama

Itha usura nenaikkum elama

Kaadhalae kadavulin aana

Avan bhoomikku thottuvecha sena

Male

Kodamaathi nadamaathi

Adi aathi intha vasula

Ariyatha vayasu puriyatha manasu

Rendum ingae kaadhal seiyum neram

Male

Karantha paalaiyae kambil puguthida

Kanakku poduthae rendumthan

Kora pullila metti senjuthan

Kaalula mattuthu tholula saayuthu

Male

Ooraiyum oravaiyum maranthu

Nadukkattula nadakkuthae virunthu

Natha kootila pugunthu

Ini kudithanam nadathuma senthu

Male

Adi aathi.. adi aathi..

Adi aathi intha vayasula

Ariyatha vayasu puriyatha manasu

Rendum ingae kaadhal seiyum neram

Male

Adi aathi rendum parakkuthae

Sedi pola aasa molaikkuthae

Rendum ingae kaadhal seiyum neram

ஆண்

அறியாத வயசு.. புரியாத மனசு..

ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே

செடி போல ஆசை முளைக்குதே

ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

ஆண்

வெட்டவெளி பொட்டலில மழைவந்தா

இனி கொட்டாங்குச்சி குடையாக மாறிடும்

தட்டாம்பூச்சி வண்டியில சீர் வந்தா

இங்கே பட்டாம்பூச்சி வண்டியில ஊர்வரும்

ஆண்

ஓஹோ..

அறியாத வயசு.. புரியாத மனசு..

ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

ஆண்

பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல

யாரும் மெனக்கெட்டு படிக்கல

எந்த கிழவியும் சொன்ன கதையில்ல

காட்டுல மேட்டுல காத்துல கலந்தது

ஆண்

உறவுக்கு இது தான் தலைம

இதை உசுரா நினைக்கும் இளம

காதலே கடவுளின் ஆண

அவன் பூமிக்கு தொட்டுவச்ச சேன

ஆண்

கொடமாத்தி நடமாத்தி

அடி ஆத்தி இந்த வயசுல

அறியாத வயசு.. புரியாத மனசு..

ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

ஆண்

கறந்த பாலையே காம்பில் புகுத்திட

கணக்கு போடுதே ரெண்டும்தான்

கோர புல்லில மெட்டி செஞ்சுதான்

காலுல மாட்டுது.. தோளுல சாயுது

ஆண்

ஊரையும் உறவையும் மறந்து

நடு காட்டுல நடக்குது விருந்து

நத்தை கூட்டுல புகுந்து

இனி குடித்தனம் நடத்துமா சேர்ந்து

ஆண்

அடி ஆத்தி அடி ஆத்தி

அடி ஆத்தி இந்த வயசுல

அறியாத வயசு.. புரியாத மனசு..

ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

ஆண்

அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே

செடி போல ஆசை முளைக்குதே

ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

English Script

Male

Ariyatha vayasu puriyatha manasu

Rendum ingae kaadhal seiyum neram

Adi aathi rendum parakkuthae

Sedi pola aasa molaikkuthae

Rendum ingae kaadhal seiyum neram

Male

Vettaveli pottalilae mazhavantha

Ini kottangkoochi kodaiyaga maaridum

Thattampoochi vandiyilae seervantha

Ingae pattampoochi vandiyilae oorvarum

Male

Oh ho…

Ariyatha vayasu puriyatha manasu

Rendum ingae kaadhal seiyum neram

Male

Pallikoodathila paadam nadathala

Yaarum menakettu padikkala

Entha kezhaviyum sonna kathaiyilla

Kattula metula kathula kalanthathu

Male

Oravukku ithuthan thalama

Itha usura nenaikkum elama

Kaadhalae kadavulin aana

Avan bhoomikku thottuvecha sena

Male

Kodamaathi nadamaathi

Adi aathi intha vasula

Ariyatha vayasu puriyatha manasu

Rendum ingae kaadhal seiyum neram

Male

Karantha paalaiyae kambil puguthida

Kanakku poduthae rendumthan

Kora pullila metti senjuthan

Kaalula mattuthu tholula saayuthu

Male

Ooraiyum oravaiyum maranthu

Nadukkattula nadakkuthae virunthu

Natha kootila pugunthu

Ini kudithanam nadathuma senthu

Male

Adi aathi.. adi aathi..

Adi aathi intha vayasula

Ariyatha vayasu puriyatha manasu

Rendum ingae kaadhal seiyum neram

Male

Adi aathi rendum parakkuthae

Sedi pola aasa molaikkuthae

Rendum ingae kaadhal seiyum neram

தமிழ் வரிகள்

ஆண்

அறியாத வயசு.. புரியாத மனசு..

ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே

செடி போல ஆசை முளைக்குதே

ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

ஆண்

வெட்டவெளி பொட்டலில மழைவந்தா

இனி கொட்டாங்குச்சி குடையாக மாறிடும்

தட்டாம்பூச்சி வண்டியில சீர் வந்தா

இங்கே பட்டாம்பூச்சி வண்டியில ஊர்வரும்

ஆண்

ஓஹோ..

அறியாத வயசு.. புரியாத மனசு..

ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

ஆண்

பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல

யாரும் மெனக்கெட்டு படிக்கல

எந்த கிழவியும் சொன்ன கதையில்ல

காட்டுல மேட்டுல காத்துல கலந்தது

ஆண்

உறவுக்கு இது தான் தலைம

இதை உசுரா நினைக்கும் இளம

காதலே கடவுளின் ஆண

அவன் பூமிக்கு தொட்டுவச்ச சேன

ஆண்

கொடமாத்தி நடமாத்தி

அடி ஆத்தி இந்த வயசுல

அறியாத வயசு.. புரியாத மனசு..

ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

ஆண்

கறந்த பாலையே காம்பில் புகுத்திட

கணக்கு போடுதே ரெண்டும்தான்

கோர புல்லில மெட்டி செஞ்சுதான்

காலுல மாட்டுது.. தோளுல சாயுது

ஆண்

ஊரையும் உறவையும் மறந்து

நடு காட்டுல நடக்குது விருந்து

நத்தை கூட்டுல புகுந்து

இனி குடித்தனம் நடத்துமா சேர்ந்து

ஆண்

அடி ஆத்தி அடி ஆத்தி

அடி ஆத்தி இந்த வயசுல

அறியாத வயசு.. புரியாத மனசு..

ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

ஆண்

அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே

செடி போல ஆசை முளைக்குதே

ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

Frequently Asked Questions

The lyrics for Ariyadha Vayasu were penned by Isaignani Ilayaraja.

Ariyadha Vayasu is a Tamil film song from Paruthiveeran (2007).