
Arul Mazhai Pozhiyum
From the movie Sarvam Sakthi Mayam
Read the full lyrics of Arul Mazhai Pozhiyum from Sarvam Sakthi Mayam (1986), written by Vaali, in Tamil & English script.

From the movie Sarvam Sakthi Mayam
Read the full lyrics of Arul Mazhai Pozhiyum from Sarvam Sakthi Mayam (1986), written by Vaali, in Tamil & English script.
Arul mazhai pozhiyum annai eeswari
Endhan nenjil ulla kurai nee arivaai
Arul mazhai pozhiyum annai eeswari
Endhan nenjil ulla kurai nee arivaai
Paarvathi thaayae karunai seivaaiyae
Enakkor thunaiyaai nee iruppaai
Arul mazhai pozhiyum annai eeswari
Endhan nenjil ulla kurai nee arivaai
Ovvoru velli kilamaiyin pothu
Un thiru vaasal varugira maadhu
Indraiya naalil vara mudiyaamal
Yaekkathinaalae kalangudhu paaru
Maavilakaethi padaithidum velai
Naan adhai kaana vazhi illai thaayae
Naan adhai kaana vazhi illai thaayae
Arul mazhai pozhiyum annai eeswari
Endhan nenjil ulla kurai nee arivaai
Maamalai neeyae maavilai sooli
Magishanai maaitha maaperum kaali
Guruparan paattai kadhinil kettu
Tharisanam thanthaai thaalangal pottu
En nilai kandu irakamum kondu
Nee vara vendum naerinil indru
Nee vara vendum naerinil indru
Arul mazhai pozhiyum annai eeswari
Endhan nenjil ulla kurai nee arivaai
Paarvathi thaayae karunai seivaaiyae
Enakkor thunaiyaai nee iruppaai
அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்
அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்
பார்வதி தாயே கருணை செய்வாயே
எனக்கோர் துணையாய் நீ இருப்பாய்
அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்..
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையின் போது
உன் திரு வாசல் வருகிற மாது
இன்றைய நாளில் வரமுடியாமல்
ஏக்கத்தினாலே கலங்குது பாரு
மாவிளக்கேத்தி படைத்திடும் வேளை
நானதை காண வழியில்லை தாயே
நானதை காண வழியில்லை தாயே
அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்..
மாமலை நீயே மாவிலை சூலி
மகிஷனை மாய்த்த மாபெரும் காளி
குருபரன் பாட்டை காதினில் கேட்டு
தரிசனம் தந்தாய் தாளங்கள் போட்டு
என் நிலைக் கண்டு இரக்கமும் கொண்டு
நீ வரவேண்டும் நேரினில் இன்று
நீ வரவேண்டும் நேரினில் இன்று
அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்
பார்வதி தாயே கருணை செய்வாயே
எனக்கோர் துணையாய் நீ இருப்பாய்
Arul mazhai pozhiyum annai eeswari
Endhan nenjil ulla kurai nee arivaai
Arul mazhai pozhiyum annai eeswari
Endhan nenjil ulla kurai nee arivaai
Paarvathi thaayae karunai seivaaiyae
Enakkor thunaiyaai nee iruppaai
Arul mazhai pozhiyum annai eeswari
Endhan nenjil ulla kurai nee arivaai
Ovvoru velli kilamaiyin pothu
Un thiru vaasal varugira maadhu
Indraiya naalil vara mudiyaamal
Yaekkathinaalae kalangudhu paaru
Maavilakaethi padaithidum velai
Naan adhai kaana vazhi illai thaayae
Naan adhai kaana vazhi illai thaayae
Arul mazhai pozhiyum annai eeswari
Endhan nenjil ulla kurai nee arivaai
Maamalai neeyae maavilai sooli
Magishanai maaitha maaperum kaali
Guruparan paattai kadhinil kettu
Tharisanam thanthaai thaalangal pottu
En nilai kandu irakamum kondu
Nee vara vendum naerinil indru
Nee vara vendum naerinil indru
Arul mazhai pozhiyum annai eeswari
Endhan nenjil ulla kurai nee arivaai
Paarvathi thaayae karunai seivaaiyae
Enakkor thunaiyaai nee iruppaai
அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்
அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்
பார்வதி தாயே கருணை செய்வாயே
எனக்கோர் துணையாய் நீ இருப்பாய்
அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்..
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையின் போது
உன் திரு வாசல் வருகிற மாது
இன்றைய நாளில் வரமுடியாமல்
ஏக்கத்தினாலே கலங்குது பாரு
மாவிளக்கேத்தி படைத்திடும் வேளை
நானதை காண வழியில்லை தாயே
நானதை காண வழியில்லை தாயே
அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்..
மாமலை நீயே மாவிலை சூலி
மகிஷனை மாய்த்த மாபெரும் காளி
குருபரன் பாட்டை காதினில் கேட்டு
தரிசனம் தந்தாய் தாளங்கள் போட்டு
என் நிலைக் கண்டு இரக்கமும் கொண்டு
நீ வரவேண்டும் நேரினில் இன்று
நீ வரவேண்டும் நேரினில் இன்று
அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்
பார்வதி தாயே கருணை செய்வாயே
எனக்கோர் துணையாய் நீ இருப்பாய்
The lyrics for Arul Mazhai Pozhiyum were penned by Vaali.
Arul Mazhai Pozhiyum is a Tamil film song from Sarvam Sakthi Mayam (1986).
Share this beautiful lyric line with your friends!