Click any line to highlight and share it as a quote!
Male

Yaar… nee..

Vennila kanneera

Mudiyum poonthoorala

Nee parivin na kaavala

Male

Vina kuri en marbile

Villagi paaikindrathe

Nila oli thanneerile

Ottamal thalladuthe

Male

Yaar nee yaar nee

Haa…vali nee than maruthoor kalala

Enai parugum thuliya

Karai eithum thiraiyum thiraiyai nee

Vaazhol poova theeya

Ullam kidanthu thavikuthe

Male

{Enakkum unakkum enna uravo

Payanam mudivil kidaitha pero

Enathu vazhiyil ithu enna nilaiyo

Pirivil aliyaatha ninaivum neeyo} (dialogue)

Male

Thadai indri nee

En vaazhvil vanthaai vanthaai

Vidaamal ennai kaala kaalangal

Soozhum megam nee

Nee thaaimai suranthidum thee

Pere ariyathu

Pothum eppothum thedum vaasame nee

Un chella per anbil aadi pogiren

ஆண்

யார்... நீ..

வெண்ணிலா கண்ணீரா

முடியும் பூந்தூறலா

நீ பரிவின் நா காவலா

ஆண்

வினா குறி என் மார்பிலே

வில்லாகி பாய்கின்றதே

நிலா ஒளி தண்ணீரிலே

ஒட்டாமல் தள்ளாடுதே

ஆண்

யார் நீ யார் நீ

ஹா ...வலி நீ தான் மருதூர் கழலா

என்னை பருகும் துளியா

கரை எய்தும் திரையும் திரையை நீ

வாழோல் பூவா தீயா

உள்ளம் கிடந்தது தவிக்குதே

ஆண்

{எனக்கும் உனக்கும் என்ன உறவோ

பயணம் முடிவில் கிடைத்த பேரோ

எனது வழியில் இது என்ன நிலையோ

பிரிவில் அழியாத நினைவும் நீயோ } வசனம்

ஆண்

தடை இன்றி நீ

என் வாழ்வில் வந்தாய் வந்தாய்

விடாமல் என்னை கால காலங்கள்

சூழும் மேகம் நீ

நீ தாய்மை சுரந்திடும் தீ

பேரே அறியாது

போதும் எப்போதும் தேடும் வாசமே நீ

உன் செல்ல பேர் அன்பில் ஆடி போகிறேன்

English Script

Male

Yaar… nee..

Vennila kanneera

Mudiyum poonthoorala

Nee parivin na kaavala

Male

Vina kuri en marbile

Villagi paaikindrathe

Nila oli thanneerile

Ottamal thalladuthe

Male

Yaar nee yaar nee

Haa…vali nee than maruthoor kalala

Enai parugum thuliya

Karai eithum thiraiyum thiraiyai nee

Vaazhol poova theeya

Ullam kidanthu thavikuthe

Male

{Enakkum unakkum enna uravo

Payanam mudivil kidaitha pero

Enathu vazhiyil ithu enna nilaiyo

Pirivil aliyaatha ninaivum neeyo} (dialogue)

Male

Thadai indri nee

En vaazhvil vanthaai vanthaai

Vidaamal ennai kaala kaalangal

Soozhum megam nee

Nee thaaimai suranthidum thee

Pere ariyathu

Pothum eppothum thedum vaasame nee

Un chella per anbil aadi pogiren

தமிழ் வரிகள்

ஆண்

யார்... நீ..

வெண்ணிலா கண்ணீரா

முடியும் பூந்தூறலா

நீ பரிவின் நா காவலா

ஆண்

வினா குறி என் மார்பிலே

வில்லாகி பாய்கின்றதே

நிலா ஒளி தண்ணீரிலே

ஒட்டாமல் தள்ளாடுதே

ஆண்

யார் நீ யார் நீ

ஹா ...வலி நீ தான் மருதூர் கழலா

என்னை பருகும் துளியா

கரை எய்தும் திரையும் திரையை நீ

வாழோல் பூவா தீயா

உள்ளம் கிடந்தது தவிக்குதே

ஆண்

{எனக்கும் உனக்கும் என்ன உறவோ

பயணம் முடிவில் கிடைத்த பேரோ

எனது வழியில் இது என்ன நிலையோ

பிரிவில் அழியாத நினைவும் நீயோ } வசனம்

ஆண்

தடை இன்றி நீ

என் வாழ்வில் வந்தாய் வந்தாய்

விடாமல் என்னை கால காலங்கள்

சூழும் மேகம் நீ

நீ தாய்மை சுரந்திடும் தீ

பேரே அறியாது

போதும் எப்போதும் தேடும் வாசமே நீ

உன் செல்ல பேர் அன்பில் ஆடி போகிறேன்

Frequently Asked Questions

The song Arul Mei from the movie Meiyazhagan was sung by Govind Vasantha and Arvind Swamy.

The music for Meiyazhagan (2024) was composed by Govind Vasantha.

The lyrics for Arul Mei were penned by Karthik Netha.

Arul Mei is a Tamil film song from Meiyazhagan (2024).