
Arul Vadive
From the movie Vazhthungal
Read the full lyrics of Arul Vadive from Vazhthungal (1978), sung by K. J. Yesudas and written by Thellur Dharmarajan, in Tamil & English script.

From the movie Vazhthungal
Read the full lyrics of Arul Vadive from Vazhthungal (1978), sung by K. J. Yesudas and written by Thellur Dharmarajan, in Tamil & English script.
Arul vadivae paramporul vadivae
Aananthamae arulae porulae pugalae
Arul vadivae paramporul vadivae
Aananthamae arulae porulae pugalae
Arul vadivae paramporul vadivae
Avanandri veror anu asaiyaathae
Aa…aa….aa….aah…aa…aa….
Arunthava melor nool pizhaiyaathae
Varuvathai neethaan arinthiduvaayae
Vazhiththunai neeyae kaaththiduvaayae
Ninaivil nirainthida
Nitham unai thozhuvaen
Nee nee jothi nee nerimurai arulvaai
Arul vadivae paramporul vadivae
Aananthamae arulae porulae pugalae
Arul vadivae paramporul vadivae
Thunaiyendru saernthaal kanai thoduththaarae
Thunaiyendru saernthaal kanai thoduththaarae
Alai thurumpaanaen aadhariththaayae
Unaiyindri veror thunai ingu vendaen
Karunai illaathor thozhamai vendaen
Manai irul marainthida
Dhinam unai paninthaen
Maasilaa maamani manangkanitharulvaai
Arul vadivae paramporul vadivae
Aananthamae arulae porulae pugalae
Aananthamae arulae porulae pugalae
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
அருள் வடிவே பரம்பொருள் வடிவே...
அவனன்றி வேறோர் அணு அசையாதே........
ஆ...ஆ...ஆ...ஆஹ்......ஆ....ஆ......
அருந்தவ மேலோர் நூல் பிழையாதே
வருவதை நீதான் அறிந்திடுவாயே
வழித்துணை நீயே காத்திடுவாயே
நினைவில் நிறைந்திட
நிதம் உனை தொழுவேன்
நீதி நீ ஜோதி நீ நெறிமுறை அருள்வாய்
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
துணையென்று சேர்ந்தால் கணை
தொடுத்தாரே
துணையென்று சேர்ந்தால் கணை தொடுத்தாரே
அலை துரும்பானேன் ஆதரித்தாயே
உனையின்றி வேறோர் துணை இங்கு வேண்டேன்
கருணை இல்லாதோர் தோழமை வேண்டேன்
மனை இருள் மறைந்திட
தினம் உனை பணிந்தேன்
மாசிலா மாமணி மனங்கனிந்தருள்வாய்
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
Arul vadivae paramporul vadivae
Aananthamae arulae porulae pugalae
Arul vadivae paramporul vadivae
Aananthamae arulae porulae pugalae
Arul vadivae paramporul vadivae
Avanandri veror anu asaiyaathae
Aa…aa….aa….aah…aa…aa….
Arunthava melor nool pizhaiyaathae
Varuvathai neethaan arinthiduvaayae
Vazhiththunai neeyae kaaththiduvaayae
Ninaivil nirainthida
Nitham unai thozhuvaen
Nee nee jothi nee nerimurai arulvaai
Arul vadivae paramporul vadivae
Aananthamae arulae porulae pugalae
Arul vadivae paramporul vadivae
Thunaiyendru saernthaal kanai thoduththaarae
Thunaiyendru saernthaal kanai thoduththaarae
Alai thurumpaanaen aadhariththaayae
Unaiyindri veror thunai ingu vendaen
Karunai illaathor thozhamai vendaen
Manai irul marainthida
Dhinam unai paninthaen
Maasilaa maamani manangkanitharulvaai
Arul vadivae paramporul vadivae
Aananthamae arulae porulae pugalae
Aananthamae arulae porulae pugalae
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
அருள் வடிவே பரம்பொருள் வடிவே...
அவனன்றி வேறோர் அணு அசையாதே........
ஆ...ஆ...ஆ...ஆஹ்......ஆ....ஆ......
அருந்தவ மேலோர் நூல் பிழையாதே
வருவதை நீதான் அறிந்திடுவாயே
வழித்துணை நீயே காத்திடுவாயே
நினைவில் நிறைந்திட
நிதம் உனை தொழுவேன்
நீதி நீ ஜோதி நீ நெறிமுறை அருள்வாய்
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
துணையென்று சேர்ந்தால் கணை
தொடுத்தாரே
துணையென்று சேர்ந்தால் கணை தொடுத்தாரே
அலை துரும்பானேன் ஆதரித்தாயே
உனையின்றி வேறோர் துணை இங்கு வேண்டேன்
கருணை இல்லாதோர் தோழமை வேண்டேன்
மனை இருள் மறைந்திட
தினம் உனை பணிந்தேன்
மாசிலா மாமணி மனங்கனிந்தருள்வாய்
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
The song Arul Vadive from the movie Vazhthungal was sung by K. J. Yesudas.
The music for Vazhthungal (1978) was composed by L. Vaithiyanathan.
The lyrics for Arul Vadive were penned by Thellur Dharmarajan.
Arul Vadive is a Tamil film song from Vazhthungal (1978).
Share this beautiful lyric line with your friends!