Click any line to highlight and share it as a quote!
Male

Arul vadivae paramporul vadivae

Aananthamae arulae porulae pugalae

Arul vadivae paramporul vadivae

Aananthamae arulae porulae pugalae

Male

Arul vadivae paramporul vadivae

Male

Avanandri veror anu asaiyaathae

Aa…aa….aa….aah…aa…aa….

Arunthava melor nool pizhaiyaathae

Varuvathai neethaan arinthiduvaayae

Vazhiththunai neeyae kaaththiduvaayae

Male

Ninaivil nirainthida

Nitham unai thozhuvaen

Nee nee jothi nee nerimurai arulvaai

Male

Arul vadivae paramporul vadivae

Aananthamae arulae porulae pugalae

Arul vadivae paramporul vadivae

Male

Thunaiyendru saernthaal kanai thoduththaarae

Thunaiyendru saernthaal kanai thoduththaarae

Alai thurumpaanaen aadhariththaayae

Unaiyindri veror thunai ingu vendaen

Karunai illaathor thozhamai vendaen

Male

Manai irul marainthida

Dhinam unai paninthaen

Maasilaa maamani manangkanitharulvaai

Male

Arul vadivae paramporul vadivae

Aananthamae arulae porulae pugalae

Aananthamae arulae porulae pugalae

ஆண்

அருள் வடிவே பரம்பொருள் வடிவே

ஆனந்தமே அருளே பொருளே புகழே

அருள் வடிவே பரம்பொருள் வடிவே

ஆனந்தமே அருளே பொருளே புகழே

ஆண்

அருள் வடிவே பரம்பொருள் வடிவே...

ஆண்

அவனன்றி வேறோர் அணு அசையாதே........

ஆ...ஆ...ஆ...ஆஹ்......ஆ....ஆ......

அருந்தவ மேலோர் நூல் பிழையாதே

வருவதை நீதான் அறிந்திடுவாயே

வழித்துணை நீயே காத்திடுவாயே

ஆண்

நினைவில் நிறைந்திட

நிதம் உனை தொழுவேன்

நீதி நீ ஜோதி நீ நெறிமுறை அருள்வாய்

ஆண்

அருள் வடிவே பரம்பொருள் வடிவே

ஆனந்தமே அருளே பொருளே புகழே

அருள் வடிவே பரம்பொருள் வடிவே

ஆண்

துணையென்று சேர்ந்தால் கணை

தொடுத்தாரே

துணையென்று சேர்ந்தால் கணை தொடுத்தாரே

அலை துரும்பானேன் ஆதரித்தாயே

உனையின்றி வேறோர் துணை இங்கு வேண்டேன்

கருணை இல்லாதோர் தோழமை வேண்டேன்

ஆண்

மனை இருள் மறைந்திட

தினம் உனை பணிந்தேன்

மாசிலா மாமணி மனங்கனிந்தருள்வாய்

ஆண்

அருள் வடிவே பரம்பொருள் வடிவே

ஆனந்தமே அருளே பொருளே புகழே

ஆனந்தமே அருளே பொருளே புகழே

English Script

Male

Arul vadivae paramporul vadivae

Aananthamae arulae porulae pugalae

Arul vadivae paramporul vadivae

Aananthamae arulae porulae pugalae

Male

Arul vadivae paramporul vadivae

Male

Avanandri veror anu asaiyaathae

Aa…aa….aa….aah…aa…aa….

Arunthava melor nool pizhaiyaathae

Varuvathai neethaan arinthiduvaayae

Vazhiththunai neeyae kaaththiduvaayae

Male

Ninaivil nirainthida

Nitham unai thozhuvaen

Nee nee jothi nee nerimurai arulvaai

Male

Arul vadivae paramporul vadivae

Aananthamae arulae porulae pugalae

Arul vadivae paramporul vadivae

Male

Thunaiyendru saernthaal kanai thoduththaarae

Thunaiyendru saernthaal kanai thoduththaarae

Alai thurumpaanaen aadhariththaayae

Unaiyindri veror thunai ingu vendaen

Karunai illaathor thozhamai vendaen

Male

Manai irul marainthida

Dhinam unai paninthaen

Maasilaa maamani manangkanitharulvaai

Male

Arul vadivae paramporul vadivae

Aananthamae arulae porulae pugalae

Aananthamae arulae porulae pugalae

தமிழ் வரிகள்

ஆண்

அருள் வடிவே பரம்பொருள் வடிவே

ஆனந்தமே அருளே பொருளே புகழே

அருள் வடிவே பரம்பொருள் வடிவே

ஆனந்தமே அருளே பொருளே புகழே

ஆண்

அருள் வடிவே பரம்பொருள் வடிவே...

ஆண்

அவனன்றி வேறோர் அணு அசையாதே........

ஆ...ஆ...ஆ...ஆஹ்......ஆ....ஆ......

அருந்தவ மேலோர் நூல் பிழையாதே

வருவதை நீதான் அறிந்திடுவாயே

வழித்துணை நீயே காத்திடுவாயே

ஆண்

நினைவில் நிறைந்திட

நிதம் உனை தொழுவேன்

நீதி நீ ஜோதி நீ நெறிமுறை அருள்வாய்

ஆண்

அருள் வடிவே பரம்பொருள் வடிவே

ஆனந்தமே அருளே பொருளே புகழே

அருள் வடிவே பரம்பொருள் வடிவே

ஆண்

துணையென்று சேர்ந்தால் கணை

தொடுத்தாரே

துணையென்று சேர்ந்தால் கணை தொடுத்தாரே

அலை துரும்பானேன் ஆதரித்தாயே

உனையின்றி வேறோர் துணை இங்கு வேண்டேன்

கருணை இல்லாதோர் தோழமை வேண்டேன்

ஆண்

மனை இருள் மறைந்திட

தினம் உனை பணிந்தேன்

மாசிலா மாமணி மனங்கனிந்தருள்வாய்

ஆண்

அருள் வடிவே பரம்பொருள் வடிவே

ஆனந்தமே அருளே பொருளே புகழே

ஆனந்தமே அருளே பொருளே புகழே

Frequently Asked Questions

The song Arul Vadive from the movie Vazhthungal was sung by K. J. Yesudas.

The music for Vazhthungal (1978) was composed by L. Vaithiyanathan.

The lyrics for Arul Vadive were penned by Thellur Dharmarajan.

Arul Vadive is a Tamil film song from Vazhthungal (1978).