Click any line to highlight and share it as a quote!
Female

Neram maalai neram

Nenjam mayangum nenjam

Athaan athaan athaan humm

Female

Athaan endren muthu muthaaga

Athaan endren muthu muthaaga

Alli kondaai kattu kattaga

Ammmanum pen maanum

Ondrodu ondraanom

Male

Neela pattodum

Nettri pottodum

Paruvam kondaadum paadhi kannoram

Paruvam kondaadum paadhi kannoram

Male

Athaan endren muthu muthaaga

Alli kondaai kattu kattaga

Ammmanum pen maanum

Ondrodu ondraanom

Male

Geetha inba kanavondru

Naanumkanden

Poniramaana andhi maalai neram

Megam konjum malai sigaram

Angu poochudum silaiyaaga nindraai anbe

Poomaalai saramaaga vandhen angae

Poochudum silaiyaaga nindraai anbe

Poomaalai saramaaga vandhen angae

Male

Pechillai moochillai paarvaiyillai

Pesa endren yaar endraai athaan endren

Female

Maname endren maraven endraai

Arivae endren urave endraai

Female

Athaan endren muthu muthaaga

Alli kondaai kattu kattaga

Ammmanum pen maanum

Ondrodu ondraanom

Female

Podhum niruthungal kannam sivakaadha

Innum kelungal en kanavai

Neeradum thuraiyil en arugae vandhaai

Nee kaanum poluthalla maraivaai endren

Male

…………..

Female

Neeradum thuraiyil en arugae vandhaai

Nee kaanum poluthalla maraivaai endren

Female

Thaerodum raajangam edhuvoo endraai

Thirunaalin mudhal naalil arivaai endren

Male

Isaiyae endren isaiyaai nindraai

Manamae endren varuvaai endraai

Male

Athaan endren muthu muthaaga

Alli kondaai kattu kattaga

Both

Ammmanum pen maanum

Ondrodu ondraanom

பெண்

நேரம் மாலை நேரம்

நெஞ்சம் மயங்கும் நெஞ்சம்

அத்தான் அத்தான் அத்தான் ஹும்...

பெண்

அத்தான் என்றேன் முத்து முத்தாக

அத்தான் என்றேன் முத்து முத்தாக

அள்ளிக்கொண்டாய் கட்டுக் கட்டாக

அம்மானும் பெண் மானும்

ஒன்றோடு ஒன்றானோம்.....

ஆண்

நீலப் பட்டோடும்

நெற்றி பொட்டோடும்

பருவம் கொண்டாடும் பாதி கண்ணோரம்

பருவம் கொண்டாடும் பாதி கண்ணோரம்

ஆண்

அத்தான் என்றாய் முத்து முத்தாக

அள்ளிக் கொண்டேன் கட்டுக் கட்டாக

அம்மானும் பெண் மானும்

ஒன்றோடு ஒன்றானோம்......

ஆண்

கீதா இன்பக் கனவொன்று

நானும் கண்டேன்

பொன்னிறமான அந்தி மாலை நேரம்

மேகம் கொஞ்சும் மலைச் சிகரம்

அங்கு பூச்சுடும் சிலையாக நின்றாய் அன்பே

பூமாலை சரமாக வந்தேன் அங்கே

பூச்சுடும் சிலையாக நின்றாய் அன்பே

பூமாலை சரமாக வந்தேன் அங்கே

ஆண்

பேச்சில்லை மூச்சில்லை பார்வையில்லை

பேசு என்றேன் யாரென்றாய் அத்தான் என்றேன்

பெண்

மனமே என்றேன் மறவேன் என்றாய்

அறிவே என்றேன் உறவே என்றாய்

பெண்

அத்தான் என்றேன் முத்து முத்தாக

அள்ளிக்கொண்டாய் கட்டுக் கட்டாக

அம்மானும் பெண் மானும்

ஒன்றோடு ஒன்றானோம்.....

பெண்

போதும் நிறுத்துங்கள் கன்னம் சிவக்காதா

இன்னும் கேளுங்கள் என் கனவை

நீராடும் துறையில் என் அருகே வந்தாய்

நீ காணும் பொழுதல்ல மறைவாய் என்றேன்

ஆண்

..............

பெண்

நீராடும் துறையில் என் அருகே வந்தாய்

நீ காணும் பொழுதல்ல மறைவாய் என்றேன்

பெண்

தேரோடும் ராஜாங்கம் எதுவோ என்றாய்

திருநாளின் முதல் நாளில் அறிவாய் என்றேன்

ஆண்

இசையே என்றேன் இசையாய் நின்றாய்

மனமே என்றேன் வருவாய் என்றாய்

ஆண்

அத்தான் என்றாய் முத்து முத்தாக

அள்ளிக் கொண்டேன் கட்டுக் கட்டாக

இருவரும்

அம்மானும் பெண் மானும்

ஒன்றோடு ஒன்றானோம்......

English Script

Female

Neram maalai neram

Nenjam mayangum nenjam

Athaan athaan athaan humm

Female

Athaan endren muthu muthaaga

Athaan endren muthu muthaaga

Alli kondaai kattu kattaga

Ammmanum pen maanum

Ondrodu ondraanom

Male

Neela pattodum

Nettri pottodum

Paruvam kondaadum paadhi kannoram

Paruvam kondaadum paadhi kannoram

Male

Athaan endren muthu muthaaga

Alli kondaai kattu kattaga

Ammmanum pen maanum

Ondrodu ondraanom

Male

Geetha inba kanavondru

Naanumkanden

Poniramaana andhi maalai neram

Megam konjum malai sigaram

Angu poochudum silaiyaaga nindraai anbe

Poomaalai saramaaga vandhen angae

Poochudum silaiyaaga nindraai anbe

Poomaalai saramaaga vandhen angae

Male

Pechillai moochillai paarvaiyillai

Pesa endren yaar endraai athaan endren

Female

Maname endren maraven endraai

Arivae endren urave endraai

Female

Athaan endren muthu muthaaga

Alli kondaai kattu kattaga

Ammmanum pen maanum

Ondrodu ondraanom

Female

Podhum niruthungal kannam sivakaadha

Innum kelungal en kanavai

Neeradum thuraiyil en arugae vandhaai

Nee kaanum poluthalla maraivaai endren

Male

…………..

Female

Neeradum thuraiyil en arugae vandhaai

Nee kaanum poluthalla maraivaai endren

Female

Thaerodum raajangam edhuvoo endraai

Thirunaalin mudhal naalil arivaai endren

Male

Isaiyae endren isaiyaai nindraai

Manamae endren varuvaai endraai

Male

Athaan endren muthu muthaaga

Alli kondaai kattu kattaga

Both

Ammmanum pen maanum

Ondrodu ondraanom

தமிழ் வரிகள்

பெண்

நேரம் மாலை நேரம்

நெஞ்சம் மயங்கும் நெஞ்சம்

அத்தான் அத்தான் அத்தான் ஹும்...

பெண்

அத்தான் என்றேன் முத்து முத்தாக

அத்தான் என்றேன் முத்து முத்தாக

அள்ளிக்கொண்டாய் கட்டுக் கட்டாக

அம்மானும் பெண் மானும்

ஒன்றோடு ஒன்றானோம்.....

ஆண்

நீலப் பட்டோடும்

நெற்றி பொட்டோடும்

பருவம் கொண்டாடும் பாதி கண்ணோரம்

பருவம் கொண்டாடும் பாதி கண்ணோரம்

ஆண்

அத்தான் என்றாய் முத்து முத்தாக

அள்ளிக் கொண்டேன் கட்டுக் கட்டாக

அம்மானும் பெண் மானும்

ஒன்றோடு ஒன்றானோம்......

ஆண்

கீதா இன்பக் கனவொன்று

நானும் கண்டேன்

பொன்னிறமான அந்தி மாலை நேரம்

மேகம் கொஞ்சும் மலைச் சிகரம்

அங்கு பூச்சுடும் சிலையாக நின்றாய் அன்பே

பூமாலை சரமாக வந்தேன் அங்கே

பூச்சுடும் சிலையாக நின்றாய் அன்பே

பூமாலை சரமாக வந்தேன் அங்கே

ஆண்

பேச்சில்லை மூச்சில்லை பார்வையில்லை

பேசு என்றேன் யாரென்றாய் அத்தான் என்றேன்

பெண்

மனமே என்றேன் மறவேன் என்றாய்

அறிவே என்றேன் உறவே என்றாய்

பெண்

அத்தான் என்றேன் முத்து முத்தாக

அள்ளிக்கொண்டாய் கட்டுக் கட்டாக

அம்மானும் பெண் மானும்

ஒன்றோடு ஒன்றானோம்.....

பெண்

போதும் நிறுத்துங்கள் கன்னம் சிவக்காதா

இன்னும் கேளுங்கள் என் கனவை

நீராடும் துறையில் என் அருகே வந்தாய்

நீ காணும் பொழுதல்ல மறைவாய் என்றேன்

ஆண்

..............

பெண்

நீராடும் துறையில் என் அருகே வந்தாய்

நீ காணும் பொழுதல்ல மறைவாய் என்றேன்

பெண்

தேரோடும் ராஜாங்கம் எதுவோ என்றாய்

திருநாளின் முதல் நாளில் அறிவாய் என்றேன்

ஆண்

இசையே என்றேன் இசையாய் நின்றாய்

மனமே என்றேன் வருவாய் என்றாய்

ஆண்

அத்தான் என்றாய் முத்து முத்தாக

அள்ளிக் கொண்டேன் கட்டுக் கட்டாக

இருவரும்

அம்மானும் பெண் மானும்

ஒன்றோடு ஒன்றானோம்......

Frequently Asked Questions

The song Athan Endren from the movie Kallum Kaniyagum was sung by A. L. Ragavan and P. Susheela.

The music for Kallum Kaniyagum (1968) was composed by M. S. Vishwanathan.

The lyrics for Athan Endren were penned by Vaali.

Athan Endren is a Tamil film song from Kallum Kaniyagum (1968).