
Athan Endren
From the movie Kallum Kaniyagum
Read the full lyrics of Athan Endren from Kallum Kaniyagum (1968), sung by A. L. Ragavan and P. Susheela and written by Vaali, in Tamil & English script.

From the movie Kallum Kaniyagum
Read the full lyrics of Athan Endren from Kallum Kaniyagum (1968), sung by A. L. Ragavan and P. Susheela and written by Vaali, in Tamil & English script.
Neram maalai neram
Nenjam mayangum nenjam
Athaan athaan athaan humm
Athaan endren muthu muthaaga
Athaan endren muthu muthaaga
Alli kondaai kattu kattaga
Ammmanum pen maanum
Ondrodu ondraanom
Neela pattodum
Nettri pottodum
Paruvam kondaadum paadhi kannoram
Paruvam kondaadum paadhi kannoram
Athaan endren muthu muthaaga
Alli kondaai kattu kattaga
Ammmanum pen maanum
Ondrodu ondraanom
Geetha inba kanavondru
Naanumkanden
Poniramaana andhi maalai neram
Megam konjum malai sigaram
Angu poochudum silaiyaaga nindraai anbe
Poomaalai saramaaga vandhen angae
Poochudum silaiyaaga nindraai anbe
Poomaalai saramaaga vandhen angae
Pechillai moochillai paarvaiyillai
Pesa endren yaar endraai athaan endren
Maname endren maraven endraai
Arivae endren urave endraai
Athaan endren muthu muthaaga
Alli kondaai kattu kattaga
Ammmanum pen maanum
Ondrodu ondraanom
Podhum niruthungal kannam sivakaadha
Innum kelungal en kanavai
Neeradum thuraiyil en arugae vandhaai
Nee kaanum poluthalla maraivaai endren
…………..
Neeradum thuraiyil en arugae vandhaai
Nee kaanum poluthalla maraivaai endren
Thaerodum raajangam edhuvoo endraai
Thirunaalin mudhal naalil arivaai endren
Isaiyae endren isaiyaai nindraai
Manamae endren varuvaai endraai
Athaan endren muthu muthaaga
Alli kondaai kattu kattaga
Ammmanum pen maanum
Ondrodu ondraanom
நேரம் மாலை நேரம்
நெஞ்சம் மயங்கும் நெஞ்சம்
அத்தான் அத்தான் அத்தான் ஹும்...
அத்தான் என்றேன் முத்து முத்தாக
அத்தான் என்றேன் முத்து முத்தாக
அள்ளிக்கொண்டாய் கட்டுக் கட்டாக
அம்மானும் பெண் மானும்
ஒன்றோடு ஒன்றானோம்.....
நீலப் பட்டோடும்
நெற்றி பொட்டோடும்
பருவம் கொண்டாடும் பாதி கண்ணோரம்
பருவம் கொண்டாடும் பாதி கண்ணோரம்
அத்தான் என்றாய் முத்து முத்தாக
அள்ளிக் கொண்டேன் கட்டுக் கட்டாக
அம்மானும் பெண் மானும்
ஒன்றோடு ஒன்றானோம்......
கீதா இன்பக் கனவொன்று
நானும் கண்டேன்
பொன்னிறமான அந்தி மாலை நேரம்
மேகம் கொஞ்சும் மலைச் சிகரம்
அங்கு பூச்சுடும் சிலையாக நின்றாய் அன்பே
பூமாலை சரமாக வந்தேன் அங்கே
பூச்சுடும் சிலையாக நின்றாய் அன்பே
பூமாலை சரமாக வந்தேன் அங்கே
பேச்சில்லை மூச்சில்லை பார்வையில்லை
பேசு என்றேன் யாரென்றாய் அத்தான் என்றேன்
மனமே என்றேன் மறவேன் என்றாய்
அறிவே என்றேன் உறவே என்றாய்
அத்தான் என்றேன் முத்து முத்தாக
அள்ளிக்கொண்டாய் கட்டுக் கட்டாக
அம்மானும் பெண் மானும்
ஒன்றோடு ஒன்றானோம்.....
போதும் நிறுத்துங்கள் கன்னம் சிவக்காதா
இன்னும் கேளுங்கள் என் கனவை
நீராடும் துறையில் என் அருகே வந்தாய்
நீ காணும் பொழுதல்ல மறைவாய் என்றேன்
..............
நீராடும் துறையில் என் அருகே வந்தாய்
நீ காணும் பொழுதல்ல மறைவாய் என்றேன்
தேரோடும் ராஜாங்கம் எதுவோ என்றாய்
திருநாளின் முதல் நாளில் அறிவாய் என்றேன்
இசையே என்றேன் இசையாய் நின்றாய்
மனமே என்றேன் வருவாய் என்றாய்
அத்தான் என்றாய் முத்து முத்தாக
அள்ளிக் கொண்டேன் கட்டுக் கட்டாக
அம்மானும் பெண் மானும்
ஒன்றோடு ஒன்றானோம்......
Neram maalai neram
Nenjam mayangum nenjam
Athaan athaan athaan humm
Athaan endren muthu muthaaga
Athaan endren muthu muthaaga
Alli kondaai kattu kattaga
Ammmanum pen maanum
Ondrodu ondraanom
Neela pattodum
Nettri pottodum
Paruvam kondaadum paadhi kannoram
Paruvam kondaadum paadhi kannoram
Athaan endren muthu muthaaga
Alli kondaai kattu kattaga
Ammmanum pen maanum
Ondrodu ondraanom
Geetha inba kanavondru
Naanumkanden
Poniramaana andhi maalai neram
Megam konjum malai sigaram
Angu poochudum silaiyaaga nindraai anbe
Poomaalai saramaaga vandhen angae
Poochudum silaiyaaga nindraai anbe
Poomaalai saramaaga vandhen angae
Pechillai moochillai paarvaiyillai
Pesa endren yaar endraai athaan endren
Maname endren maraven endraai
Arivae endren urave endraai
Athaan endren muthu muthaaga
Alli kondaai kattu kattaga
Ammmanum pen maanum
Ondrodu ondraanom
Podhum niruthungal kannam sivakaadha
Innum kelungal en kanavai
Neeradum thuraiyil en arugae vandhaai
Nee kaanum poluthalla maraivaai endren
…………..
Neeradum thuraiyil en arugae vandhaai
Nee kaanum poluthalla maraivaai endren
Thaerodum raajangam edhuvoo endraai
Thirunaalin mudhal naalil arivaai endren
Isaiyae endren isaiyaai nindraai
Manamae endren varuvaai endraai
Athaan endren muthu muthaaga
Alli kondaai kattu kattaga
Ammmanum pen maanum
Ondrodu ondraanom
நேரம் மாலை நேரம்
நெஞ்சம் மயங்கும் நெஞ்சம்
அத்தான் அத்தான் அத்தான் ஹும்...
அத்தான் என்றேன் முத்து முத்தாக
அத்தான் என்றேன் முத்து முத்தாக
அள்ளிக்கொண்டாய் கட்டுக் கட்டாக
அம்மானும் பெண் மானும்
ஒன்றோடு ஒன்றானோம்.....
நீலப் பட்டோடும்
நெற்றி பொட்டோடும்
பருவம் கொண்டாடும் பாதி கண்ணோரம்
பருவம் கொண்டாடும் பாதி கண்ணோரம்
அத்தான் என்றாய் முத்து முத்தாக
அள்ளிக் கொண்டேன் கட்டுக் கட்டாக
அம்மானும் பெண் மானும்
ஒன்றோடு ஒன்றானோம்......
கீதா இன்பக் கனவொன்று
நானும் கண்டேன்
பொன்னிறமான அந்தி மாலை நேரம்
மேகம் கொஞ்சும் மலைச் சிகரம்
அங்கு பூச்சுடும் சிலையாக நின்றாய் அன்பே
பூமாலை சரமாக வந்தேன் அங்கே
பூச்சுடும் சிலையாக நின்றாய் அன்பே
பூமாலை சரமாக வந்தேன் அங்கே
பேச்சில்லை மூச்சில்லை பார்வையில்லை
பேசு என்றேன் யாரென்றாய் அத்தான் என்றேன்
மனமே என்றேன் மறவேன் என்றாய்
அறிவே என்றேன் உறவே என்றாய்
அத்தான் என்றேன் முத்து முத்தாக
அள்ளிக்கொண்டாய் கட்டுக் கட்டாக
அம்மானும் பெண் மானும்
ஒன்றோடு ஒன்றானோம்.....
போதும் நிறுத்துங்கள் கன்னம் சிவக்காதா
இன்னும் கேளுங்கள் என் கனவை
நீராடும் துறையில் என் அருகே வந்தாய்
நீ காணும் பொழுதல்ல மறைவாய் என்றேன்
..............
நீராடும் துறையில் என் அருகே வந்தாய்
நீ காணும் பொழுதல்ல மறைவாய் என்றேன்
தேரோடும் ராஜாங்கம் எதுவோ என்றாய்
திருநாளின் முதல் நாளில் அறிவாய் என்றேன்
இசையே என்றேன் இசையாய் நின்றாய்
மனமே என்றேன் வருவாய் என்றாய்
அத்தான் என்றாய் முத்து முத்தாக
அள்ளிக் கொண்டேன் கட்டுக் கட்டாக
அம்மானும் பெண் மானும்
ஒன்றோடு ஒன்றானோம்......
The song Athan Endren from the movie Kallum Kaniyagum was sung by A. L. Ragavan and P. Susheela.
The music for Kallum Kaniyagum (1968) was composed by M. S. Vishwanathan.
The lyrics for Athan Endren were penned by Vaali.
Athan Endren is a Tamil film song from Kallum Kaniyagum (1968).
Share this beautiful lyric line with your friends!