
Aththai Magan
From the movie Ullam Uruguthadi
Read the full lyrics of Aththai Magan from Ullam Uruguthadi (1984), written by Vaali, in Tamil & English script.

From the movie Ullam Uruguthadi
Read the full lyrics of Aththai Magan from Ullam Uruguthadi (1984), written by Vaali, in Tamil & English script.
Aththai magan vanthaanae
Aththanaiyum thanthaanae
Aththai magan vanthaanae
Aththanaiyum thanthaanae
Oor…..thoongum naeramthaam aahaan
Naan…..yaengum vaelaithaan
Aththai magan vanthaanae
Aththanaiyum thanthaanae
Paruvam vanthaalaethaan mama
Paattu katchcherithaan
Thaalam thappaamaththaan paadu
Dhenamum ennodaththaan
Shuruthiya saeththukkaiyya
Sugaththa paaththukkaiyaa aahaa haan
Shuruthiya saeththukkaiyya
Sugaththa paaththukkaiyaa
Sangeetha sangathiyum santhosa nimmathiyum
Undaaga kooda vanthu kettukkaiyyaa
Podhuvaa inikkum medhuvaa mayakkum
Mayakummmm
Aththai magan vanthaanae
Aththanaiyum thanthaanae
Oor…..thoongum naeramthaam aahaan
Naan…..yaengum vaelaithaan
Aththai magan vanthaanae
Aththanaiyum thanthaanae
Velakku vachchaalaethaan mama
Vegam undaaguthu
Paaya pottaalaethaan dhegam
Padukka maattenguthu
Thanichchu irukkanumaa
Pasichchu kidakkanumaa aahaan
Thanichchu irukkanumaa
Pasichchu kidakkanumaa
Machchanum kitta vara malligaiyum mottu vida
Sinthaatha thaenai ellam sinthattumaa
Koduththaa eduppaen eduththaa koduppaen
Koduppaennn
Aththai magan vanthaanae
Aththanaiyum thanthaanae
Oor…..thoongum naeramthaam aahaan
Naan…..yaengum vaelaithaan
…………………….
அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே
அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே
ஊர்........தூங்கும் நேரம்தான் ஆஹான்
நான்.........ஏங்கும் வேளைதான்......
அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே
பருவம் வந்தாலேதான் மாமா
பாட்டு கச்சேரிதான்
தாளம் தப்பாமதான் பாடு
தெனமும் என்னோடதான்
ஸ்ருதிய சேத்துக்கய்யா
சுகத்த பாத்துக்கய்யா ஆஹா ஹான்
ஸ்ருதிய சேத்துக்கய்யா
சுகத்த பாத்துக்கய்யா
சங்கீத சங்கதியும் சந்தோஷ நிம்மதியும்
உண்டாக கூட வந்து கேட்டுக்கய்யா
பொதுவா இனிக்கும் மெதுவா மயக்கும்
மயக்கும்ம்ம்ம்ம்
அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே
ஊர்........தூங்கும் நேரம்தான் ஆஹான்
நான்.........ஏங்கும் வேளைதான்......
அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே
வெளக்கு வச்சாலேதான் மாமா
வேகம் உண்டாகுது
பாயப் போட்டாலேதான் தேகம்
படுக்க மாட்டேங்குது
தனிச்சு இருக்கணுமா
பசிச்சு கிடக்கணுமா ஆஹான்
தனிச்சு இருக்கணுமா
பசிச்சு கிடக்கணுமா
மச்சானும் கிட்ட வர மல்லிகையும் மொட்டு விட
சிந்தாத தேனை எல்லாம் சிந்தட்டுமா
கொடுத்தா எடுப்பேன் எடுத்தா கொடுப்பேன்.......
கொடுப்பேன்ன்ன்ன்.......
அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே
ஊர்........தூங்கும் நேரம்தான் ஆஹான்
நான்.........ஏங்கும் வேளைதான்......
..............................
Aththai magan vanthaanae
Aththanaiyum thanthaanae
Aththai magan vanthaanae
Aththanaiyum thanthaanae
Oor…..thoongum naeramthaam aahaan
Naan…..yaengum vaelaithaan
Aththai magan vanthaanae
Aththanaiyum thanthaanae
Paruvam vanthaalaethaan mama
Paattu katchcherithaan
Thaalam thappaamaththaan paadu
Dhenamum ennodaththaan
Shuruthiya saeththukkaiyya
Sugaththa paaththukkaiyaa aahaa haan
Shuruthiya saeththukkaiyya
Sugaththa paaththukkaiyaa
Sangeetha sangathiyum santhosa nimmathiyum
Undaaga kooda vanthu kettukkaiyyaa
Podhuvaa inikkum medhuvaa mayakkum
Mayakummmm
Aththai magan vanthaanae
Aththanaiyum thanthaanae
Oor…..thoongum naeramthaam aahaan
Naan…..yaengum vaelaithaan
Aththai magan vanthaanae
Aththanaiyum thanthaanae
Velakku vachchaalaethaan mama
Vegam undaaguthu
Paaya pottaalaethaan dhegam
Padukka maattenguthu
Thanichchu irukkanumaa
Pasichchu kidakkanumaa aahaan
Thanichchu irukkanumaa
Pasichchu kidakkanumaa
Machchanum kitta vara malligaiyum mottu vida
Sinthaatha thaenai ellam sinthattumaa
Koduththaa eduppaen eduththaa koduppaen
Koduppaennn
Aththai magan vanthaanae
Aththanaiyum thanthaanae
Oor…..thoongum naeramthaam aahaan
Naan…..yaengum vaelaithaan
…………………….
அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே
அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே
ஊர்........தூங்கும் நேரம்தான் ஆஹான்
நான்.........ஏங்கும் வேளைதான்......
அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே
பருவம் வந்தாலேதான் மாமா
பாட்டு கச்சேரிதான்
தாளம் தப்பாமதான் பாடு
தெனமும் என்னோடதான்
ஸ்ருதிய சேத்துக்கய்யா
சுகத்த பாத்துக்கய்யா ஆஹா ஹான்
ஸ்ருதிய சேத்துக்கய்யா
சுகத்த பாத்துக்கய்யா
சங்கீத சங்கதியும் சந்தோஷ நிம்மதியும்
உண்டாக கூட வந்து கேட்டுக்கய்யா
பொதுவா இனிக்கும் மெதுவா மயக்கும்
மயக்கும்ம்ம்ம்ம்
அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே
ஊர்........தூங்கும் நேரம்தான் ஆஹான்
நான்.........ஏங்கும் வேளைதான்......
அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே
வெளக்கு வச்சாலேதான் மாமா
வேகம் உண்டாகுது
பாயப் போட்டாலேதான் தேகம்
படுக்க மாட்டேங்குது
தனிச்சு இருக்கணுமா
பசிச்சு கிடக்கணுமா ஆஹான்
தனிச்சு இருக்கணுமா
பசிச்சு கிடக்கணுமா
மச்சானும் கிட்ட வர மல்லிகையும் மொட்டு விட
சிந்தாத தேனை எல்லாம் சிந்தட்டுமா
கொடுத்தா எடுப்பேன் எடுத்தா கொடுப்பேன்.......
கொடுப்பேன்ன்ன்ன்.......
அத்தை மகன் வந்தானே
அத்தனையும் தந்தானே
ஊர்........தூங்கும் நேரம்தான் ஆஹான்
நான்.........ஏங்கும் வேளைதான்......
..............................
The lyrics for Aththai Magan were penned by Vaali.
Aththai Magan is a Tamil film song from Ullam Uruguthadi (1984).
Share this beautiful lyric line with your friends!