Ayayayo Aananthamey
Tamil Film Song 2012

Ayayayo Aananthamey

From the movie Kumki

Read the full lyrics of Ayayayo Aananthamey from Kumki (2012), written by Yugabharathi, in Tamil & English script.

Yugabharathi Tamil & English Kumki · 2012
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Ayayayayo aanandhamae

Nenjukullae aarambamae

Nooru koodi vaanavil

Maari maari serudhae

Kaadhal podum thuralil

Thegam moozhgi pogudhae

Male

Yeno oru aasai

Vaa vaa kadhai pesa

Ayayayayooo …….. ayayayayoyooo

Ayayayayayoooo

Male

Unnai mudhal murai kanda nodiyinil

Thanni kulla vizhunthen

Andru vizhunthavan innum ezhumbala

Mella mella karainthen

Male

Karai sera neeyum kaiyil yentha vaa .. aa

Uyir kaadhalodu naanum neendhava .. aa

Kangalil kandathu paathi varum

Karpanai thanthathu meethi

Thodudhae …. sududhae …. Manadhae …ae

Male

Ayayayayo aanandhamae

Nenjukullae aarambamae

Male

Kangal irupathu unnai rasithida

Endru solla piranthen

Kaigal irupathu thottu anaithida

Allikolla thuninthen

Male

Yetharkaaga kaalgal kelvi ketkiren …

Thunai sernthu poga thethi paarkiren …

Netriyil kungumam sooda

Ilam nenjinil inbamum kooda

Methuva …. varava …. tharava … aaa

Male

Ayayayayo aanandhamae

Nenjukullae aarambamae

Nooru koodi vaanavil

Maari maari serudhae

Kaadhal podum thuralil

Thegam moozhgi pogudhae

Yeno oru aasai

Vaa vaa kadhai pesa

Ayayayayoyooo

Whistling : …………………………………………………………..

ஆண்

அய்யய்யயோ

ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே

ஆரம்பமே நூறு கோடி வானவில்

மாறி மாறி சேருதே

காதல் போடும் தூறலில்

தேகம் மூழ்கி போகுதே

ஆண்

ஏனோ ஒரு ஆசை

வா வா கதை பேச

அய்யய்யோ... அய்யய்யய்யோ

அய்யய்யய்யோ...

ஆண்

உன்னை முதல்முறை

கண்ட நொடியினில்

தண்ணிக்குள்ள விழுந்தேன்

அன்று விழுந்தவன் இன்னும்

எழும்பல மெல்ல மெல்ல கரைந்தேன்

ஆண்

கரை சேர நீயும்

கையில் ஏந்த வா உயிா்

காதலோடு நானும் நீந்தவா

கண்களில் கண்டது பாதி

வரும் கற்பனை தந்தது மீதி

தொடுதே... சுடுதே... மனதே...

ஆண்

அய்யய்யயோ

ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே

ஆரம்பமே

ஆண்

கண்கள் இருப்பது

உன்னை ரசித்திட என்று

சொல்ல பிறந்தேன் கைகள்

இருப்பது தொட்டு அணைத்திட

அள்ளிக் கொள்ள துணிந்தேன்

ஆண்

எதற்காக கால்கள்

கேள்வி கேட்கிறேன் துணை

சோ்ந்து போக தேதி பாா்க்கிறேன்

நெற்றியில் குங்குமம் சூட

இளம் நெஞ்சினில் இன்பமும் கூட

மெதுவா... வரவா... தரவா.....

ஆண்

அய்யய்யயோ

ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே

ஆரம்பமே நூறு கோடி வானவில்

மாறி மாறி சேருதே

காதல் போடும் தூறலில்

தேகம் மூழ்கி போகுதே

ஆண்

ஏனோ ஒரு ஆசை

வா வா கதை பேச

அய்யய்யோ...

English Script

Male

Ayayayayo aanandhamae

Nenjukullae aarambamae

Nooru koodi vaanavil

Maari maari serudhae

Kaadhal podum thuralil

Thegam moozhgi pogudhae

Male

Yeno oru aasai

Vaa vaa kadhai pesa

Ayayayayooo …….. ayayayayoyooo

Ayayayayayoooo

Male

Unnai mudhal murai kanda nodiyinil

Thanni kulla vizhunthen

Andru vizhunthavan innum ezhumbala

Mella mella karainthen

Male

Karai sera neeyum kaiyil yentha vaa .. aa

Uyir kaadhalodu naanum neendhava .. aa

Kangalil kandathu paathi varum

Karpanai thanthathu meethi

Thodudhae …. sududhae …. Manadhae …ae

Male

Ayayayayo aanandhamae

Nenjukullae aarambamae

Male

Kangal irupathu unnai rasithida

Endru solla piranthen

Kaigal irupathu thottu anaithida

Allikolla thuninthen

Male

Yetharkaaga kaalgal kelvi ketkiren …

Thunai sernthu poga thethi paarkiren …

Netriyil kungumam sooda

Ilam nenjinil inbamum kooda

Methuva …. varava …. tharava … aaa

Male

Ayayayayo aanandhamae

Nenjukullae aarambamae

Nooru koodi vaanavil

Maari maari serudhae

Kaadhal podum thuralil

Thegam moozhgi pogudhae

Yeno oru aasai

Vaa vaa kadhai pesa

Ayayayayoyooo

Whistling : …………………………………………………………..

தமிழ் வரிகள்

ஆண்

அய்யய்யயோ

ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே

ஆரம்பமே நூறு கோடி வானவில்

மாறி மாறி சேருதே

காதல் போடும் தூறலில்

தேகம் மூழ்கி போகுதே

ஆண்

ஏனோ ஒரு ஆசை

வா வா கதை பேச

அய்யய்யோ... அய்யய்யய்யோ

அய்யய்யய்யோ...

ஆண்

உன்னை முதல்முறை

கண்ட நொடியினில்

தண்ணிக்குள்ள விழுந்தேன்

அன்று விழுந்தவன் இன்னும்

எழும்பல மெல்ல மெல்ல கரைந்தேன்

ஆண்

கரை சேர நீயும்

கையில் ஏந்த வா உயிா்

காதலோடு நானும் நீந்தவா

கண்களில் கண்டது பாதி

வரும் கற்பனை தந்தது மீதி

தொடுதே... சுடுதே... மனதே...

ஆண்

அய்யய்யயோ

ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே

ஆரம்பமே

ஆண்

கண்கள் இருப்பது

உன்னை ரசித்திட என்று

சொல்ல பிறந்தேன் கைகள்

இருப்பது தொட்டு அணைத்திட

அள்ளிக் கொள்ள துணிந்தேன்

ஆண்

எதற்காக கால்கள்

கேள்வி கேட்கிறேன் துணை

சோ்ந்து போக தேதி பாா்க்கிறேன்

நெற்றியில் குங்குமம் சூட

இளம் நெஞ்சினில் இன்பமும் கூட

மெதுவா... வரவா... தரவா.....

ஆண்

அய்யய்யயோ

ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே

ஆரம்பமே நூறு கோடி வானவில்

மாறி மாறி சேருதே

காதல் போடும் தூறலில்

தேகம் மூழ்கி போகுதே

ஆண்

ஏனோ ஒரு ஆசை

வா வா கதை பேச

அய்யய்யோ...

Frequently Asked Questions

The lyrics for Ayayayo Aananthamey were penned by Yugabharathi.

Ayayayo Aananthamey is a Tamil film song from Kumki (2012).