
Azhagaana Sooriyan
From the movie Manadhai Thirudivittai
Read the full lyrics of Azhagaana Sooriyan from Manadhai Thirudivittai (2001), written by Pa.Vijay, in Tamil & English script.

From the movie Manadhai Thirudivittai
Read the full lyrics of Azhagaana Sooriyan from Manadhai Thirudivittai (2001), written by Pa.Vijay, in Tamil & English script.
Ahhaaa….
Alagaana suriyan kannaal pesa
Alangaara vennilaa kaigal sera
Pullaangulal meendumae
Paaduthae
Yen nandriyae
Paadalaai aanathae
Alagaana suriyan kannaal pesa
Alangaara vennilaa kaigal sera
Whistling : ………………………….
Minsaaram poo pookkumaa
Poothathae
Unnaalaethaan en kural paaduthae
Alagaana suriyan kannaal pesa
Alangaara vennilaa kaigal sera
Whistling : ………………………….
Ahaaa…aaa…haa…aaa….
Roja poovin mennmai ellaam
Unthan manamthaanae
Kaalai panniyin thoomai ellaam
Unthan gunamthaanae
Unnaalae isai ennum neervilchi
Unnaalae enthan vaazhvil malarkaatchi
Whistling : ………………………….
Unn paasa kaigalil poo pookka
Poonthottamaai aval vanthaal
Unn kovil nenjilae vaasam seiya
Kaadhal dheebamaai nindraal
Whistling : ………………………….
Mungilgal enbathu
Thendralaai paaduthu
Megangal enbathu
Thooralaai paaduthu
Enakkulae paattu sattham
Nee seithaai
Idhayathil naadi sattham
Nee thanthaai
Nandri solla vaarthai indri
Naanum paadinen
Paattukkulae pookkal alli
Unnmel thoovinen
Alagaana suriyan kannaal pesa
Alangaara vennilaa kaigal sera
Whistling : ………………………….
ஆஹா அழகான
சூரியன் கண்ணால் பேச
அலங்கார வெண்ணிலா
கைகள் சேர
புல்லாங்குழல்
மீண்டுமே பாடுதே என்
நன்றியே பாடலாய்
ஆனதே
அழகான சூரியன்
கண்ணால் பேச அலங்கார
வெண்ணிலா கைகள் சேர
விஷ்லிங் : .................................
மின்சாரம் பூ
பூக்குமா பூத்ததே
உன்னாலேதான்
என் குரல் பாடுதே
அழகான சூரியன்
கண்ணால் பேச அலங்கார
வெண்ணிலா கைகள் சேர
விஷ்லிங் : .................................
ஆஹா ஆஆ
ஹா ஆஆ
ரோஜா பூவின்
மென்மை எல்லாம் உந்தன்
மனம்தானே காலை பனியின்
தூய்மை எல்லாம் உந்தன்
குணம்தானே
உன்னாலே
இசை என்னும் நீர்வீழ்ச்சி
உன்னாலே எந்தன்
வாழ்வில் மலர்காட்சி
விஷ்லிங் : ..........................
உன் பாச கைகளில்
பூ பூக்க பூந்தோட்டமாய்
அவள் வந்தாள் உன் கோவில்
நெஞ்சிலே வாசம் செய்ய
காதல் தீபமாய் நின்றாள்
விஷ்லிங் : .................................
மூங்கில்கள்
என்பது தென்றலாய்
பாடுது மேகங்கள்
என்பது தூரலாய்
பாடுது
எனக்குள்ளே
பாட்டு சத்தம் நீ
செய்தாய் இதயத்தில்
நாடி சத்தம் நீ தந்தாய்
நன்றி சொல்ல
வார்த்தை இன்றி நானும்
பாடினேன் பாட்டுக்குள்ளே
பூக்கள் அள்ளி உன் மேல்
தூவினேன்
அழகான சூரியன்
கண்ணால் பேச அலங்கார
வெண்ணிலா கைகள் சேர
விஷ்லிங் : .................................
Ahhaaa….
Alagaana suriyan kannaal pesa
Alangaara vennilaa kaigal sera
Pullaangulal meendumae
Paaduthae
Yen nandriyae
Paadalaai aanathae
Alagaana suriyan kannaal pesa
Alangaara vennilaa kaigal sera
Whistling : ………………………….
Minsaaram poo pookkumaa
Poothathae
Unnaalaethaan en kural paaduthae
Alagaana suriyan kannaal pesa
Alangaara vennilaa kaigal sera
Whistling : ………………………….
Ahaaa…aaa…haa…aaa….
Roja poovin mennmai ellaam
Unthan manamthaanae
Kaalai panniyin thoomai ellaam
Unthan gunamthaanae
Unnaalae isai ennum neervilchi
Unnaalae enthan vaazhvil malarkaatchi
Whistling : ………………………….
Unn paasa kaigalil poo pookka
Poonthottamaai aval vanthaal
Unn kovil nenjilae vaasam seiya
Kaadhal dheebamaai nindraal
Whistling : ………………………….
Mungilgal enbathu
Thendralaai paaduthu
Megangal enbathu
Thooralaai paaduthu
Enakkulae paattu sattham
Nee seithaai
Idhayathil naadi sattham
Nee thanthaai
Nandri solla vaarthai indri
Naanum paadinen
Paattukkulae pookkal alli
Unnmel thoovinen
Alagaana suriyan kannaal pesa
Alangaara vennilaa kaigal sera
Whistling : ………………………….
ஆஹா அழகான
சூரியன் கண்ணால் பேச
அலங்கார வெண்ணிலா
கைகள் சேர
புல்லாங்குழல்
மீண்டுமே பாடுதே என்
நன்றியே பாடலாய்
ஆனதே
அழகான சூரியன்
கண்ணால் பேச அலங்கார
வெண்ணிலா கைகள் சேர
விஷ்லிங் : .................................
மின்சாரம் பூ
பூக்குமா பூத்ததே
உன்னாலேதான்
என் குரல் பாடுதே
அழகான சூரியன்
கண்ணால் பேச அலங்கார
வெண்ணிலா கைகள் சேர
விஷ்லிங் : .................................
ஆஹா ஆஆ
ஹா ஆஆ
ரோஜா பூவின்
மென்மை எல்லாம் உந்தன்
மனம்தானே காலை பனியின்
தூய்மை எல்லாம் உந்தன்
குணம்தானே
உன்னாலே
இசை என்னும் நீர்வீழ்ச்சி
உன்னாலே எந்தன்
வாழ்வில் மலர்காட்சி
விஷ்லிங் : ..........................
உன் பாச கைகளில்
பூ பூக்க பூந்தோட்டமாய்
அவள் வந்தாள் உன் கோவில்
நெஞ்சிலே வாசம் செய்ய
காதல் தீபமாய் நின்றாள்
விஷ்லிங் : .................................
மூங்கில்கள்
என்பது தென்றலாய்
பாடுது மேகங்கள்
என்பது தூரலாய்
பாடுது
எனக்குள்ளே
பாட்டு சத்தம் நீ
செய்தாய் இதயத்தில்
நாடி சத்தம் நீ தந்தாய்
நன்றி சொல்ல
வார்த்தை இன்றி நானும்
பாடினேன் பாட்டுக்குள்ளே
பூக்கள் அள்ளி உன் மேல்
தூவினேன்
அழகான சூரியன்
கண்ணால் பேச அலங்கார
வெண்ணிலா கைகள் சேர
விஷ்லிங் : .................................
The lyrics for Azhagaana Sooriyan were penned by Pa.Vijay.
Azhagaana Sooriyan is a Tamil film song from Manadhai Thirudivittai (2001).
Share this beautiful lyric line with your friends!