Click any line to highlight and share it as a quote!
Male

………………………………..

Male

Azhagaana kolaikaari

Kolaikaari

Sugamaana sadhigaari

Sadhigaari

Uyirae pogaamal

Nee ennai kondraiyae

Male

Asaindhadum silaiya nee

Manam pakkum alaiyaa nee

Valaiyae veesaamal

Enai alli sendrayae

Male

Oru nodiyil unnaalae

Erimalaiyil vendhenae

Marunodiyil thannalae

Panithuliyil nindrenae

Male

Azhagaana kolaikaari

Kolaikaari

Sugamaana sadhigaari

Sadhigaari

Uyirae pogaamal

Nee ennai kondraiyae

Male

Enai naanum thedi thedi

Kaanamal ponnen

Unai kaanum neram ellaam

Naan ennai kanden

Male

Imai rendum kannai kuththum

Vindhaigal parthen

Mazhai thooral theeyaai theendum

Maayangal kanden

Male

Poovin meedhu idiyai polae

Nenjil undhan ennam modha

Nooraai sukku nooraai

Naanae aagi ponnen

Male

Iruvagalil yethyetho

Kalavarathil verthaeno

Iruthayathil poo pookum

Adhisiyathai paartheno

Male

Azhagaana kolaikaari

Sugamaana sadhigaari

Uyirae pogaamal

Nee ennai kondraiyae

Male

Aaa…aaaa…..aa…

Aaa….aaa…

Male

Malar ondru manathai killa

Naan vaadi nindren

Mayil thogai puyalai veesa

Naan aadi ponnen

Male

Ahaa…gadigaara mullai unnai

Naan suttri vandhen

Ganam neram maranam ondrai

Kan paarka kanden

Male

Yekkam thandhu

Thookam thindraai

Thaagam thandhu thalli nindraai

Thaelaai kottum thaelaai

Aanaai neeyum aanaai

Male

Thanimayilae naan nindru

Kadharum badi seithayae

Kanavugalil nee vandhu

Kanni vedi veithaayae

Male

Azhagaana kolaikaari

Kolaikaari

Sugamaana sadhigaari

Sadhigaari

Uyirae pogaamal

Nee ennai kondraiyae

Male

Asaindhadum silaiya nee…aa…

Manam pakkum alaiyaa nee..aa…

Valaiyae veesaamal

Enai alli sendrayae

Male

Oru nodiyil unnaalae

Erimalaiyil vendhenae

Marunodiyil thannalae

Panithuliyil nindrenae

ஆண்

...............................

ஆண்

அழகான கொலைகாரி

கொலைகாரி சுகமான சதிகாரி

சதிகாரி உயிரே போகாமல் நீ

என்னை கொன்றாயே

ஆண்

அசைந்தாடும் சிலையா

நீ மனம் பாக்கும் அலையா நீ

வலையே வீசாமல் என்னை

நீ அள்ளி சென்றாயே

ஆண்

ஒரு நொடியில்

உன்னாலே எரிமலையில்

வெந்தேனே மறு நொடியில்

தன்னாலே பனி துளியில்

நின்றேனே

ஆண்

அழகான கொலைகாரி

கொலைகாரி சுகமான சதிகாரி

சதிகாரி உயிரே போகாமல் நீ

என்னை கொன்றாயே

ஆண்

என்னை நானும்

தேடி தேடி காணாமல்

போனேன் உன்னை காணும்

நேரம் எல்லாம் நான் என்னை

கண்டேன்

ஆண்

இமை ரெண்டும்

கண்ணை குத்தும் விந்தைகள்

பார்த்தேன் மழை தூறல் தீயாய்

தீண்டும் மாயங்கள் கண்டேன்

ஆண்

பூவின் மீது இடியை

போலே நெஞ்சில் உந்தன்

எண்ணம் மோத நூறாய்

சுக்கு நூறாய் நானே ஆகி

போனேன்

ஆண்

இரவுகளில் ஏதேதோ

கலவரத்தில் வேர்த்தேனோ

இருதயத்தில் பூ பூக்கும்

அதிசயத்தை பார்த்தேனோ

ஆண்

அழகான கொலைகாரி

சுகமான சதிகாரி உயிரே

போகாமல் நீ என்னை

கொன்றாயே

ஆண்

ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ

ஆண்

மலர் ஒன்று மனதை

கிள்ள நான் வாடி நின்றேன்

மயில் தோகை புயலை வீச

நான் ஆடி போனேன்

ஆண்

ஆஹா கடிகார

முள்ளாய் உன்னை நான்

சுற்றி வந்தேன் கணம் நேரம்

மரணம் ஒன்றை கண் பார்க்க

கண்டேன்

ஆண்

ஏக்கம் தந்து தூக்கம்

தின்றாய் தாகம் தந்து தள்ளி

நின்றாய் தேளாய் கொட்டும்

தேளாய் ஆனாய் நீயும் ஆனாய்

ஆண்

தனிமையிலே நான்

நின்று கதறும் படி செய்தாயே

கனவுகளில் நீ வந்து கன்னி

வெடி வைத்தாயே

ஆண்

அழகான கொலைகாரி

கொலைகாரி சுகமான சதிகாரி

சதிகாரி உயிரே போகாமல் நீ

என்னை கொன்றாயே

ஆண்

அசைந்தாடும் சிலையா

நீ மனம் பாக்கும் அலையா நீ

வலையே வீசாமல் என்னை

நீ அள்ளி சென்றாயே

ஆண்

ஒரு நொடியில்

உன்னாலே எரிமலையில்

வெந்தேனே மறு நொடியில்

தன்னாலே பனி துளியில்

நின்றேனே

English Script

Male

………………………………..

Male

Azhagaana kolaikaari

Kolaikaari

Sugamaana sadhigaari

Sadhigaari

Uyirae pogaamal

Nee ennai kondraiyae

Male

Asaindhadum silaiya nee

Manam pakkum alaiyaa nee

Valaiyae veesaamal

Enai alli sendrayae

Male

Oru nodiyil unnaalae

Erimalaiyil vendhenae

Marunodiyil thannalae

Panithuliyil nindrenae

Male

Azhagaana kolaikaari

Kolaikaari

Sugamaana sadhigaari

Sadhigaari

Uyirae pogaamal

Nee ennai kondraiyae

Male

Enai naanum thedi thedi

Kaanamal ponnen

Unai kaanum neram ellaam

Naan ennai kanden

Male

Imai rendum kannai kuththum

Vindhaigal parthen

Mazhai thooral theeyaai theendum

Maayangal kanden

Male

Poovin meedhu idiyai polae

Nenjil undhan ennam modha

Nooraai sukku nooraai

Naanae aagi ponnen

Male

Iruvagalil yethyetho

Kalavarathil verthaeno

Iruthayathil poo pookum

Adhisiyathai paartheno

Male

Azhagaana kolaikaari

Sugamaana sadhigaari

Uyirae pogaamal

Nee ennai kondraiyae

Male

Aaa…aaaa…..aa…

Aaa….aaa…

Male

Malar ondru manathai killa

Naan vaadi nindren

Mayil thogai puyalai veesa

Naan aadi ponnen

Male

Ahaa…gadigaara mullai unnai

Naan suttri vandhen

Ganam neram maranam ondrai

Kan paarka kanden

Male

Yekkam thandhu

Thookam thindraai

Thaagam thandhu thalli nindraai

Thaelaai kottum thaelaai

Aanaai neeyum aanaai

Male

Thanimayilae naan nindru

Kadharum badi seithayae

Kanavugalil nee vandhu

Kanni vedi veithaayae

Male

Azhagaana kolaikaari

Kolaikaari

Sugamaana sadhigaari

Sadhigaari

Uyirae pogaamal

Nee ennai kondraiyae

Male

Asaindhadum silaiya nee…aa…

Manam pakkum alaiyaa nee..aa…

Valaiyae veesaamal

Enai alli sendrayae

Male

Oru nodiyil unnaalae

Erimalaiyil vendhenae

Marunodiyil thannalae

Panithuliyil nindrenae

தமிழ் வரிகள்

ஆண்

...............................

ஆண்

அழகான கொலைகாரி

கொலைகாரி சுகமான சதிகாரி

சதிகாரி உயிரே போகாமல் நீ

என்னை கொன்றாயே

ஆண்

அசைந்தாடும் சிலையா

நீ மனம் பாக்கும் அலையா நீ

வலையே வீசாமல் என்னை

நீ அள்ளி சென்றாயே

ஆண்

ஒரு நொடியில்

உன்னாலே எரிமலையில்

வெந்தேனே மறு நொடியில்

தன்னாலே பனி துளியில்

நின்றேனே

ஆண்

அழகான கொலைகாரி

கொலைகாரி சுகமான சதிகாரி

சதிகாரி உயிரே போகாமல் நீ

என்னை கொன்றாயே

ஆண்

என்னை நானும்

தேடி தேடி காணாமல்

போனேன் உன்னை காணும்

நேரம் எல்லாம் நான் என்னை

கண்டேன்

ஆண்

இமை ரெண்டும்

கண்ணை குத்தும் விந்தைகள்

பார்த்தேன் மழை தூறல் தீயாய்

தீண்டும் மாயங்கள் கண்டேன்

ஆண்

பூவின் மீது இடியை

போலே நெஞ்சில் உந்தன்

எண்ணம் மோத நூறாய்

சுக்கு நூறாய் நானே ஆகி

போனேன்

ஆண்

இரவுகளில் ஏதேதோ

கலவரத்தில் வேர்த்தேனோ

இருதயத்தில் பூ பூக்கும்

அதிசயத்தை பார்த்தேனோ

ஆண்

அழகான கொலைகாரி

சுகமான சதிகாரி உயிரே

போகாமல் நீ என்னை

கொன்றாயே

ஆண்

ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ

ஆண்

மலர் ஒன்று மனதை

கிள்ள நான் வாடி நின்றேன்

மயில் தோகை புயலை வீச

நான் ஆடி போனேன்

ஆண்

ஆஹா கடிகார

முள்ளாய் உன்னை நான்

சுற்றி வந்தேன் கணம் நேரம்

மரணம் ஒன்றை கண் பார்க்க

கண்டேன்

ஆண்

ஏக்கம் தந்து தூக்கம்

தின்றாய் தாகம் தந்து தள்ளி

நின்றாய் தேளாய் கொட்டும்

தேளாய் ஆனாய் நீயும் ஆனாய்

ஆண்

தனிமையிலே நான்

நின்று கதறும் படி செய்தாயே

கனவுகளில் நீ வந்து கன்னி

வெடி வைத்தாயே

ஆண்

அழகான கொலைகாரி

கொலைகாரி சுகமான சதிகாரி

சதிகாரி உயிரே போகாமல் நீ

என்னை கொன்றாயே

ஆண்

அசைந்தாடும் சிலையா

நீ மனம் பாக்கும் அலையா நீ

வலையே வீசாமல் என்னை

நீ அள்ளி சென்றாயே

ஆண்

ஒரு நொடியில்

உன்னாலே எரிமலையில்

வெந்தேனே மறு நொடியில்

தன்னாலே பனி துளியில்

நின்றேனே

Frequently Asked Questions

The lyrics for Azhagana Kolaikaari were penned by Lyricist Not Known.

Azhagana Kolaikaari is a Tamil film song from Ninaithathu Yaaro (2014).