
Azhagu Chithiram
From the movie Marumagale Vazhga
Read the full lyrics of Azhagu Chithiram from Marumagale Vazhga (1982), written by Muthulingam, in Tamil & English script.

From the movie Marumagale Vazhga
Read the full lyrics of Azhagu Chithiram from Marumagale Vazhga (1982), written by Muthulingam, in Tamil & English script.
Azhagu sithiram ilamai puthagam
Azhaikkuthaiyaa mayakkuthaiyaa
Kannaalae… rendu kannaalae
Ilam poongaatrum naan
Ezhil neerootrum naan
En angam un kaiyil miruthangamae
Azhagu sithiram ilamai puthagam
Azhaikkuthaiyaa mayakkuthaiyaa
Kannaalae… rendu kannaalae
Ilam poongaatrum naan
Ezhil neerootrum naan
En angam un kaiyil miruthangamae
Sa sa sa ga ga ri ri sa ni ni ni sa sa saa
Ga ga ga papapa mama ga ririri ga ga ga
Pani saa mapa nee pa ne sa mapa ne
Pa pa pa pa pa ma ga ri sa ni dha pa
Sa ni sa sa sa ni sa sa sa ni sa sa sa ni sa sa
Pa ma ga ri gari gari gari sani sani sani sariga
Riga riga rga riga rima ga ma ga ma
Pa ma ga ri sa ni dha pa sa pa
Pa ma ga ri sa ni tha pa sa
Vaigai thozhil vai kai
Kaadhal poigai ennodu nindraadu
Vaigai thozhil vai kai
Kaadhal poigai ennodu nindraadu
Kalaingan kandaalae silaiyum pennagum
Anaithu kondaalae amaidhi undaagum
Madhukadalena pudhu suvai tharum unadhu ponnedu
Pudhu kavidhaigal thnam idhazgalil ezhudhi kondaadu
Azhagu sithiram ilamai puthagam
Azhaikkuthaiyaa mayakkuthaiyaa
Kannaalae… rendu kannaalae
Ilam poongaatrum naan
Ezhil neerootrum naan
En angam un kaiyil miruthangamae
…………………….
Mogam kaadhal raagam
Inneram ennaalum undaagum
Ahaa ..aaa…mogam kaadhal raagam
Inneram ennaalum undaagum
Inikkum paalaadai kulikkum neerodai
Manakkum poovaadai azhaikkum athanaai
Kadal thazhuvidum nadhiyena mella thazhuva kudathoo
Mazhai mugilena dhinam sugamazhai pozhiya koodatho
Azhagu sithiram ilamai puthagam
Azhaikkuthaiyaa mayakkuthaiyaa
Kannaalae… rendu kannaalae
Ilam poongaatrum naan
Ezhil neerootrum naan
En angam un kaiyil miruthangamae
அழகு சித்திரம் இளமை புத்தகம்
அழைக்குதய்யா மயக்குதய்யா
கண்ணாலே ரெண்டு கண்ணாலே
இளம் பூங்காற்றும் நான் எழில் நீரூற்றும் நான்
என் அங்கம் உன் கையில் மிருதங்கமே
அழகு சித்திரம் இளமை புத்தகம்
அழைக்குதய்யா மயக்குதய்யா
கண்ணாலே ரெண்டு கண்ணாலே
இளம் பூங்காற்றும் நான் எழில் நீரூற்றும் நான்
என் அங்கம் உன் கையில் மிருதங்கமே
ஸ ஸ ஸ கக ரிரி ஸ நிநிநி ஸ ஸ ஸா
கக க பப மம க ரிரிரி ககக
பநி ஸா மப நி ப நி ஸா மப நி
பா பா பா பா பம கரி ஸ நி த ப
ஸநி ஸஸஸநி ஸஸஸநி ஸஸஸநி ஸஸ
பம கரி கரி கரி கரி ஸநி ஸநி ஸரி ஸக
ரிக ரிக ரிக ரிக ரிம கம கம
பம கரி ஸநி தப ஸப பம கரி ஸநிதப ஸா
வைகை தோளில் வை கை
காதல் பொய்கை என்னோடு நின்றாடு
வைகை தோளில் வை கை
காதல் பொய்கை என்னோடு நின்றாடு
கலைஞன் கண்டாலே சிலையும் பெண்ணாகும்
அணைத்துக் கொண்டாலே அமைதி உண்டாகும்
மதுக்கடலென புது சுவை தரும் உனது பொன்னேடு
புதுக் கவிதைகள் தினம் இதழ்களில் எழுதிக் கொண்டாடு
அழகு சித்திரம் இளமை புத்தகம்
அழைக்குதய்யா மயக்குதய்யா
கண்ணாலே ரெண்டு கண்ணாலே
இளம் பூங்காற்றும் நான் எழில் நீரூற்றும் நான்
என் அங்கம் உன் கையில் மிருதங்கமே
...............................
மோகம் காதல் ராகம்
இந்நேரம் எந்நாளும் உண்டாகும்
ஆஹா ஹா மோகம் காதல் ராகம்
இந்நேரம் எந்நாளும் உண்டாகும்
இனிக்கும் பாலாடை குளிக்கும் நீரோடை
மணக்கும் பூவாடை அழைக்கும் அத்தானை
கடல் தழுவிடும் நதியென மெல்ல தழுவக் கூடாதோ
மழை முகிலென தினம் சுகமழை பொழியக் கூடாதோ
அழகு சித்திரம் இளமை புத்தகம்
அழைக்குதய்யா மயக்குதய்யா
கண்ணாலே ரெண்டு கண்ணாலே
இளம் பூங்காற்றும் நான் எழில் நீரூற்றும் நான்
என் அங்கம் உன் கையில் மிருதங்கமே
Azhagu sithiram ilamai puthagam
Azhaikkuthaiyaa mayakkuthaiyaa
Kannaalae… rendu kannaalae
Ilam poongaatrum naan
Ezhil neerootrum naan
En angam un kaiyil miruthangamae
Azhagu sithiram ilamai puthagam
Azhaikkuthaiyaa mayakkuthaiyaa
Kannaalae… rendu kannaalae
Ilam poongaatrum naan
Ezhil neerootrum naan
En angam un kaiyil miruthangamae
Sa sa sa ga ga ri ri sa ni ni ni sa sa saa
Ga ga ga papapa mama ga ririri ga ga ga
Pani saa mapa nee pa ne sa mapa ne
Pa pa pa pa pa ma ga ri sa ni dha pa
Sa ni sa sa sa ni sa sa sa ni sa sa sa ni sa sa
Pa ma ga ri gari gari gari sani sani sani sariga
Riga riga rga riga rima ga ma ga ma
Pa ma ga ri sa ni dha pa sa pa
Pa ma ga ri sa ni tha pa sa
Vaigai thozhil vai kai
Kaadhal poigai ennodu nindraadu
Vaigai thozhil vai kai
Kaadhal poigai ennodu nindraadu
Kalaingan kandaalae silaiyum pennagum
Anaithu kondaalae amaidhi undaagum
Madhukadalena pudhu suvai tharum unadhu ponnedu
Pudhu kavidhaigal thnam idhazgalil ezhudhi kondaadu
Azhagu sithiram ilamai puthagam
Azhaikkuthaiyaa mayakkuthaiyaa
Kannaalae… rendu kannaalae
Ilam poongaatrum naan
Ezhil neerootrum naan
En angam un kaiyil miruthangamae
…………………….
Mogam kaadhal raagam
Inneram ennaalum undaagum
Ahaa ..aaa…mogam kaadhal raagam
Inneram ennaalum undaagum
Inikkum paalaadai kulikkum neerodai
Manakkum poovaadai azhaikkum athanaai
Kadal thazhuvidum nadhiyena mella thazhuva kudathoo
Mazhai mugilena dhinam sugamazhai pozhiya koodatho
Azhagu sithiram ilamai puthagam
Azhaikkuthaiyaa mayakkuthaiyaa
Kannaalae… rendu kannaalae
Ilam poongaatrum naan
Ezhil neerootrum naan
En angam un kaiyil miruthangamae
அழகு சித்திரம் இளமை புத்தகம்
அழைக்குதய்யா மயக்குதய்யா
கண்ணாலே ரெண்டு கண்ணாலே
இளம் பூங்காற்றும் நான் எழில் நீரூற்றும் நான்
என் அங்கம் உன் கையில் மிருதங்கமே
அழகு சித்திரம் இளமை புத்தகம்
அழைக்குதய்யா மயக்குதய்யா
கண்ணாலே ரெண்டு கண்ணாலே
இளம் பூங்காற்றும் நான் எழில் நீரூற்றும் நான்
என் அங்கம் உன் கையில் மிருதங்கமே
ஸ ஸ ஸ கக ரிரி ஸ நிநிநி ஸ ஸ ஸா
கக க பப மம க ரிரிரி ககக
பநி ஸா மப நி ப நி ஸா மப நி
பா பா பா பா பம கரி ஸ நி த ப
ஸநி ஸஸஸநி ஸஸஸநி ஸஸஸநி ஸஸ
பம கரி கரி கரி கரி ஸநி ஸநி ஸரி ஸக
ரிக ரிக ரிக ரிக ரிம கம கம
பம கரி ஸநி தப ஸப பம கரி ஸநிதப ஸா
வைகை தோளில் வை கை
காதல் பொய்கை என்னோடு நின்றாடு
வைகை தோளில் வை கை
காதல் பொய்கை என்னோடு நின்றாடு
கலைஞன் கண்டாலே சிலையும் பெண்ணாகும்
அணைத்துக் கொண்டாலே அமைதி உண்டாகும்
மதுக்கடலென புது சுவை தரும் உனது பொன்னேடு
புதுக் கவிதைகள் தினம் இதழ்களில் எழுதிக் கொண்டாடு
அழகு சித்திரம் இளமை புத்தகம்
அழைக்குதய்யா மயக்குதய்யா
கண்ணாலே ரெண்டு கண்ணாலே
இளம் பூங்காற்றும் நான் எழில் நீரூற்றும் நான்
என் அங்கம் உன் கையில் மிருதங்கமே
...............................
மோகம் காதல் ராகம்
இந்நேரம் எந்நாளும் உண்டாகும்
ஆஹா ஹா மோகம் காதல் ராகம்
இந்நேரம் எந்நாளும் உண்டாகும்
இனிக்கும் பாலாடை குளிக்கும் நீரோடை
மணக்கும் பூவாடை அழைக்கும் அத்தானை
கடல் தழுவிடும் நதியென மெல்ல தழுவக் கூடாதோ
மழை முகிலென தினம் சுகமழை பொழியக் கூடாதோ
அழகு சித்திரம் இளமை புத்தகம்
அழைக்குதய்யா மயக்குதய்யா
கண்ணாலே ரெண்டு கண்ணாலே
இளம் பூங்காற்றும் நான் எழில் நீரூற்றும் நான்
என் அங்கம் உன் கையில் மிருதங்கமே
The lyrics for Azhagu Chithiram were penned by Muthulingam.
Azhagu Chithiram is a Tamil film song from Marumagale Vazhga (1982).
Share this beautiful lyric line with your friends!