
Azhagukku Mugavari Ketten
From the movie Neela Kadal Orathile
Read the full lyrics of Azhagukku Mugavari Ketten from Neela Kadal Orathile (1979), sung by Vani Jayaram and written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Neela Kadal Orathile
Read the full lyrics of Azhagukku Mugavari Ketten from Neela Kadal Orathile (1979), sung by Vani Jayaram and written by Pulamaipithan, in Tamil & English script.
Azhagukku mugavari ketten ammammaa
Naan unnai paarthen
Uravukku mugavurai ezhudhu
Ovvondraai thodarattum piragu
Unnai sindhikka sonnaan andha manmadhan
Innum sindhippadhenna endhan mannavan
Unnai sindhikka sonnaan andha manmadhan
Innum sindhippadhenna endhan mannavan
Kannil arimuga kadithangal ezhuthi kondaan
Konjam avasiyam padiyungal
Konjam avasiyam padiyungal
Azhagukku mugavari ketten ammammaa
Naan unnai paarthen
Uravukku mugavurai ezhudhu
Ovvondraai thodarattum piragu
Undhan nenjathil kanden inba maaligai
Adhil manjathai kanden indha menagai
Undhan nenjathil kanden inba maaligai
Adhil manjathai kanden indha menagai
Indha ilangaiyin azhaganai rasikka vandhen
Endhan iru vizhi sivappera
Endhan iru vizhi sivappera
Azhagukku mugavari ketten ammammaa
Naan unnai paarthen
Uravukku mugavurai ezhudhu
Ovvondraai thodarattum piragu
Ivai angangal alla thanga paalangal
Kalai arthangal sollum kannin paavangal
Ivai angangal alla thanga paalangal
Kalai arthangal sollum kannin paavangal
Nalla edhugaiyum monaiyum inaidhadhu pol
Nenjam inainthida koodathoo
Nenjam inainthida koodathoo
Azhagukku mugavari ketten ammammaa
Naan unnai paarthen
Uravukku mugavurai ezhudhu
Ovvondraai thodarattum piragu
Ovvondraai thodarattum piragu
Ovvondraai thodarattum piragu
அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா
நான் உன்னை பார்த்தேன்
உறவுக்கு முகவுரை எழுது
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு....
உன்னை சந்திக்க சொன்னான் அந்த மன்மதன்
இன்னும் சிந்திப்பதென்ன எந்தன் மன்னவன்
உன்னை சந்திக்க சொன்னான் அந்த மன்மதன்
இன்னும் சிந்திப்பதென்ன எந்தன் மன்னவன்
கண்ணில் அறிமுக கடிதம் எழுதி கொண்டான்
கொஞ்சம் அவசியம் படியுங்கள்....
கொஞ்சம் அவசியம் படியுங்கள்....
அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா
நான் உன்னை பார்த்தேன்
உறவுக்கு முகவுரை எழுது
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு....
உந்தன் நெஞ்சத்தில் கண்டேன் இன்ப மாளிகை
அதில் மஞ்சத்தை கண்டேன் இந்த மேனகை
உந்தன் நெஞ்சத்தில் கண்டேன் இன்ப மாளிகை
அதில் மஞ்சத்தை கண்டேன் இந்த மேனகை
இந்த இலங்கையின் அழகனை ரசிக்க வந்தேன்
எந்தன் இரு விழி சிவப்பேற.....
எந்தன் இரு விழி சிவப்பேற.....
அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா
நான் உன்னை பார்த்தேன்
உறவுக்கு முகவுரை எழுது
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு....
இவை அங்கங்கள் அல்ல தங்க பாளங்கள்
கலை அர்த்தங்கள் சொல்லும் கண்ணின் பாவங்கள்
இவை அங்கங்கள் அல்ல தங்க பாளங்கள்
கலை அர்த்தங்கள் சொல்லும் கண்ணின் பாவங்கள்
நல்ல எதுகையும் மோனையும் இணைந்தது போல்
நெஞ்சம் இணைந்திட கூடாதோ..
நெஞ்சம் இணைந்திட கூடாதோ..
அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா
நான் உன்னை பார்த்தேன்
உறவுக்கு முகவுரை எழுது
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு....
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு....
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு....
Azhagukku mugavari ketten ammammaa
Naan unnai paarthen
Uravukku mugavurai ezhudhu
Ovvondraai thodarattum piragu
Unnai sindhikka sonnaan andha manmadhan
Innum sindhippadhenna endhan mannavan
Unnai sindhikka sonnaan andha manmadhan
Innum sindhippadhenna endhan mannavan
Kannil arimuga kadithangal ezhuthi kondaan
Konjam avasiyam padiyungal
Konjam avasiyam padiyungal
Azhagukku mugavari ketten ammammaa
Naan unnai paarthen
Uravukku mugavurai ezhudhu
Ovvondraai thodarattum piragu
Undhan nenjathil kanden inba maaligai
Adhil manjathai kanden indha menagai
Undhan nenjathil kanden inba maaligai
Adhil manjathai kanden indha menagai
Indha ilangaiyin azhaganai rasikka vandhen
Endhan iru vizhi sivappera
Endhan iru vizhi sivappera
Azhagukku mugavari ketten ammammaa
Naan unnai paarthen
Uravukku mugavurai ezhudhu
Ovvondraai thodarattum piragu
Ivai angangal alla thanga paalangal
Kalai arthangal sollum kannin paavangal
Ivai angangal alla thanga paalangal
Kalai arthangal sollum kannin paavangal
Nalla edhugaiyum monaiyum inaidhadhu pol
Nenjam inainthida koodathoo
Nenjam inainthida koodathoo
Azhagukku mugavari ketten ammammaa
Naan unnai paarthen
Uravukku mugavurai ezhudhu
Ovvondraai thodarattum piragu
Ovvondraai thodarattum piragu
Ovvondraai thodarattum piragu
அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா
நான் உன்னை பார்த்தேன்
உறவுக்கு முகவுரை எழுது
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு....
உன்னை சந்திக்க சொன்னான் அந்த மன்மதன்
இன்னும் சிந்திப்பதென்ன எந்தன் மன்னவன்
உன்னை சந்திக்க சொன்னான் அந்த மன்மதன்
இன்னும் சிந்திப்பதென்ன எந்தன் மன்னவன்
கண்ணில் அறிமுக கடிதம் எழுதி கொண்டான்
கொஞ்சம் அவசியம் படியுங்கள்....
கொஞ்சம் அவசியம் படியுங்கள்....
அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா
நான் உன்னை பார்த்தேன்
உறவுக்கு முகவுரை எழுது
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு....
உந்தன் நெஞ்சத்தில் கண்டேன் இன்ப மாளிகை
அதில் மஞ்சத்தை கண்டேன் இந்த மேனகை
உந்தன் நெஞ்சத்தில் கண்டேன் இன்ப மாளிகை
அதில் மஞ்சத்தை கண்டேன் இந்த மேனகை
இந்த இலங்கையின் அழகனை ரசிக்க வந்தேன்
எந்தன் இரு விழி சிவப்பேற.....
எந்தன் இரு விழி சிவப்பேற.....
அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா
நான் உன்னை பார்த்தேன்
உறவுக்கு முகவுரை எழுது
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு....
இவை அங்கங்கள் அல்ல தங்க பாளங்கள்
கலை அர்த்தங்கள் சொல்லும் கண்ணின் பாவங்கள்
இவை அங்கங்கள் அல்ல தங்க பாளங்கள்
கலை அர்த்தங்கள் சொல்லும் கண்ணின் பாவங்கள்
நல்ல எதுகையும் மோனையும் இணைந்தது போல்
நெஞ்சம் இணைந்திட கூடாதோ..
நெஞ்சம் இணைந்திட கூடாதோ..
அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா
நான் உன்னை பார்த்தேன்
உறவுக்கு முகவுரை எழுது
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு....
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு....
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு....
The song Azhagukku Mugavari Ketten from the movie Neela Kadal Orathile was sung by Vani Jayaram.
The music for Neela Kadal Orathile (1979) was composed by M. S. Vishwanathan.
The lyrics for Azhagukku Mugavari Ketten were penned by Pulamaipithan.
Azhagukku Mugavari Ketten is a Tamil film song from Neela Kadal Orathile (1979).
Share this beautiful lyric line with your friends!