
Azhaipaya
From the movie Dear Comrade
Read the full lyrics of Azhaipaya from Dear Comrade (2019), written by Justin Prabhakaran, in Tamil & English script.

From the movie Dear Comrade
Read the full lyrics of Azhaipaya from Dear Comrade (2019), written by Justin Prabhakaran, in Tamil & English script.
Azhaipaaya…
Manam nidhamum
Urigi urigi urigi uraigirenae
Pizhaippena…
Yena kanavu
Kathari kathari kathari karaigirenae
Ae….ae….ae…ae….
Tholai thooram thedinen
Thodum thooram aaivida
Kulir thaedum manalum naan
Enai azhaipaaya
Imai illaa meengalaai
Venneeril vaazhgiren
Kadalil nee ennaiyum
Vida azhaipaaya…aaa…aaa..
Vaal arundha pothilum
Noola vidaa kaiyena
Pattam viduren un nenappula
Etta thooramaa thaan
Etta thooramaa thaan
Unai kaakaama
Thoongaama naan
Thoongaama thaan
Adi yengurenae noogurenae..
Ae….aaa….hoo…ooo..
Thadumaarum saalaigalil
Manam maara pogirenae
Payanangal aatrum
Kaayangalai kaayangalai
Theeraadha vazhigalilae
Sugam thaeda kilambugiren
Peranbae yerkkum
Koobangalai koobangalai
Pogaathae pogaathae karai
Pogaathae karai
Thaandaadha aranaagi
Aranaagi
Maara thaan pera paakkuren
Nela nee thaeiyatha
Netrae illaa nalaiya naan
Nalaiya naan
Thedi thedi saayurenae
Saayurenae
Sutram illa puyalaa naan
Puyalaa naan
Maari varuven varuven
Thaedhi illa maadhama
Naadhi illa kedhama
Oda vidura un nenappula
Etta thooramaa nee
Etta thooramaa thaan
Azhaipaaya…
Manam nidhamum
Urigi urigi urigi uraigirenae
Pizhaippena…
Yena kanavu
Kathari kathari kathari karaigirenae
Ae….ae….ae…ae….
அழைப்பாயா
மனம் நிதமும்
உருகி உருகி உருகி உறைகிறேனே
பிழைப்பேனா.....
என கனவு
கதறி கதறி கதறி கரைகிறேனே
ஏ.......ஏ.......ஏ......ஏ......
தொலைத்தூரம் தேடினேன்
தொடும் தூரம் ஆய்விட
குளிர் தேடும் மணலும் நான்
எனை அழைப்பாயா
இமை இல்லா மீன்களாய்
வெந்நீரில் வாழ்கிறேன்
கடலில் நீ என்னையும்
விட அழைப்பாயா.....ஆஅ.....ஆஅ....
வால் அறுந்த போதிலும்
நூல விடா கையென
பட்டம் விடுறேன் உன் நெனப்புல
எட்டா தூராமாதான்
எட்டா தூராமாதான்
உன்னை காண்காம
தூங்காம நான்
தூங்காமதான்
அடி ஏங்குறேனே நோகுறேனே
ஏ.......ஆஅ....ஹோ......ஓஒ.....
தடுமாறும் சாலைகளில்
மனம் மாற போகிறேனே
பயணங்கள் ஆற்றும்
காயங்களை காயங்களை
தீராத வழிகளிலே
சுகம் தேட கிளம்புகிறேன்
பேரன்பே ஏற்கும்
கோபங்களை கோபங்களை
போகாத போகாத கரை
போகாதே கரை
தாண்டாத அரணாகி
அரணாகி
மாறத்தான் பெற பாக்குறேன்
நெலா நீ தேயாத
நேற்றே இல்லா நாளையா நான்
நாளையா நான்
தேடி தேடி சாயுறேன் நான்
சாயுறேன் நான்
சுற்றம் இல்லா புயலா நான்
புயலா நான்
மாறி வருவேன் வருவேன்
தேதி இல்லா மாதமா
நாதி இல்லா கேதமா
ஓட விடுற உன் நெனப்புல
எட்டா தூரமா நீ
எட்ட தூரமாதான்
அழைப்பாயா
மனம் நிதமும்
உருகி உருகி உருகி உறைகிறேனே
பிழைப்பேனா.....
என கனவு
கதறி கதறி கதறி கரைகிறேனே
ஏ.......ஏ.......ஏ......ஏ......
Azhaipaaya…
Manam nidhamum
Urigi urigi urigi uraigirenae
Pizhaippena…
Yena kanavu
Kathari kathari kathari karaigirenae
Ae….ae….ae…ae….
Tholai thooram thedinen
Thodum thooram aaivida
Kulir thaedum manalum naan
Enai azhaipaaya
Imai illaa meengalaai
Venneeril vaazhgiren
Kadalil nee ennaiyum
Vida azhaipaaya…aaa…aaa..
Vaal arundha pothilum
Noola vidaa kaiyena
Pattam viduren un nenappula
Etta thooramaa thaan
Etta thooramaa thaan
Unai kaakaama
Thoongaama naan
Thoongaama thaan
Adi yengurenae noogurenae..
Ae….aaa….hoo…ooo..
Thadumaarum saalaigalil
Manam maara pogirenae
Payanangal aatrum
Kaayangalai kaayangalai
Theeraadha vazhigalilae
Sugam thaeda kilambugiren
Peranbae yerkkum
Koobangalai koobangalai
Pogaathae pogaathae karai
Pogaathae karai
Thaandaadha aranaagi
Aranaagi
Maara thaan pera paakkuren
Nela nee thaeiyatha
Netrae illaa nalaiya naan
Nalaiya naan
Thedi thedi saayurenae
Saayurenae
Sutram illa puyalaa naan
Puyalaa naan
Maari varuven varuven
Thaedhi illa maadhama
Naadhi illa kedhama
Oda vidura un nenappula
Etta thooramaa nee
Etta thooramaa thaan
Azhaipaaya…
Manam nidhamum
Urigi urigi urigi uraigirenae
Pizhaippena…
Yena kanavu
Kathari kathari kathari karaigirenae
Ae….ae….ae…ae….
அழைப்பாயா
மனம் நிதமும்
உருகி உருகி உருகி உறைகிறேனே
பிழைப்பேனா.....
என கனவு
கதறி கதறி கதறி கரைகிறேனே
ஏ.......ஏ.......ஏ......ஏ......
தொலைத்தூரம் தேடினேன்
தொடும் தூரம் ஆய்விட
குளிர் தேடும் மணலும் நான்
எனை அழைப்பாயா
இமை இல்லா மீன்களாய்
வெந்நீரில் வாழ்கிறேன்
கடலில் நீ என்னையும்
விட அழைப்பாயா.....ஆஅ.....ஆஅ....
வால் அறுந்த போதிலும்
நூல விடா கையென
பட்டம் விடுறேன் உன் நெனப்புல
எட்டா தூராமாதான்
எட்டா தூராமாதான்
உன்னை காண்காம
தூங்காம நான்
தூங்காமதான்
அடி ஏங்குறேனே நோகுறேனே
ஏ.......ஆஅ....ஹோ......ஓஒ.....
தடுமாறும் சாலைகளில்
மனம் மாற போகிறேனே
பயணங்கள் ஆற்றும்
காயங்களை காயங்களை
தீராத வழிகளிலே
சுகம் தேட கிளம்புகிறேன்
பேரன்பே ஏற்கும்
கோபங்களை கோபங்களை
போகாத போகாத கரை
போகாதே கரை
தாண்டாத அரணாகி
அரணாகி
மாறத்தான் பெற பாக்குறேன்
நெலா நீ தேயாத
நேற்றே இல்லா நாளையா நான்
நாளையா நான்
தேடி தேடி சாயுறேன் நான்
சாயுறேன் நான்
சுற்றம் இல்லா புயலா நான்
புயலா நான்
மாறி வருவேன் வருவேன்
தேதி இல்லா மாதமா
நாதி இல்லா கேதமா
ஓட விடுற உன் நெனப்புல
எட்டா தூரமா நீ
எட்ட தூரமாதான்
அழைப்பாயா
மனம் நிதமும்
உருகி உருகி உருகி உறைகிறேனே
பிழைப்பேனா.....
என கனவு
கதறி கதறி கதறி கரைகிறேனே
ஏ.......ஏ.......ஏ......ஏ......
The lyrics for Azhaipaya were penned by Justin Prabhakaran.
Azhaipaya is a Tamil film song from Dear Comrade (2019).
Share this beautiful lyric line with your friends!