
Bansaayee
From the movie Ulagam Sutrum Valiban
Read the full lyrics of Bansaayee from Ulagam Sutrum Valiban (1973), written by Vaali, in Tamil & English script.

From the movie Ulagam Sutrum Valiban
Read the full lyrics of Bansaayee from Ulagam Sutrum Valiban (1973), written by Vaali, in Tamil & English script.
Bansaayee.. yee.. yee.. yee..
Kaadhal paravaigal
Paadum kavithaigal
Theeraadhadho aaraadhadho
Valarum inatha sugam
Uravil vantha sugam
Bansaayee.. yee.. yee.. yee..
Kaadhal paravaigal
Paadum kavithaigal
Theeraadhadho aaraadhadho
Valarum inatha sugam
Uravil vantha sugam
Thottilai pola naanum
Pillaiyai pola neeyum
Katti kondaadum neram
Karpanai vegam
Meerum oorum serum
Laalallala laa laalallala laa
Valarum intha sugam
Uravil vantha sugam
Bansaayee.. yee.. yee.. yee..
Kaadhal paravaigal
Paadum kavithaigal
Theeraadhadho
Aaaraadhadho
Valarum intha sugam
Uravil vantha sugam
Senthamizh naattin ilamai
Pongiya kaadhal padhumai
Sandhiththu paadum inimai
Solla onnaadha
Pudhumai arumai perumai
Bansaayee.. yee.. yee.. yee..
Kaadhal paravaigal
Paadum kavithaigal
Theeraadhadho
Aaaraadhadho
Valarum intha sugam
Uravil vantha sugam
Endhendha naadum namathu
Sondhamendraagum pozhuthu
Anbinil aadum manathu
Aththanai perkkum
Inidhu amudhu pudhidhu
Laalallala laa laalallala laa
Valarum intha sugam
Uravil vantha sugam
Bansaayee.. yee.. yee.. yee..
Kaadhal paravaigal
Paadum kavithaigal
Theeraadhadho
Aaaraadhadho
Valarum intha sugam
Uravil vantha sugam
பண்சாயி..யி யி யி
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
பண்சாயி..யி யி யி
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
தொட்டிலைப் போல நானும்
பிள்ளையைப் போல நீயும்
கட்டிக் கொண்டாடும் நேரம்
கற்பனை வேகம்
மீறும் ஊரும் சேரும்
லாலல் லல்லா லாலல் லல்லா
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
பண்சாயி..யி யி யி
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ
ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
செந்தமிழ் நாட்டின் இளமை
பொங்கிய காதல் பதுமை
சந்தித்துப் பாடும் இனிமை
சொல்லவொண்ணாத
புதுமை அருமை பெருமை
பண்சாயி..யி யி யி
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ
ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
எந்தெந்த நாடும் நமது
சொந்தமென்றாகும் பொழுது
அன்பினில் ஆடும் மனது
அத்தனை பேர்க்கும்
இனிது அமுது புதிது
லாலல் லல்லா லாலல் லல்லா
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
பண்சாயி...யி யி யி..
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ
ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
Bansaayee.. yee.. yee.. yee..
Kaadhal paravaigal
Paadum kavithaigal
Theeraadhadho aaraadhadho
Valarum inatha sugam
Uravil vantha sugam
Bansaayee.. yee.. yee.. yee..
Kaadhal paravaigal
Paadum kavithaigal
Theeraadhadho aaraadhadho
Valarum inatha sugam
Uravil vantha sugam
Thottilai pola naanum
Pillaiyai pola neeyum
Katti kondaadum neram
Karpanai vegam
Meerum oorum serum
Laalallala laa laalallala laa
Valarum intha sugam
Uravil vantha sugam
Bansaayee.. yee.. yee.. yee..
Kaadhal paravaigal
Paadum kavithaigal
Theeraadhadho
Aaaraadhadho
Valarum intha sugam
Uravil vantha sugam
Senthamizh naattin ilamai
Pongiya kaadhal padhumai
Sandhiththu paadum inimai
Solla onnaadha
Pudhumai arumai perumai
Bansaayee.. yee.. yee.. yee..
Kaadhal paravaigal
Paadum kavithaigal
Theeraadhadho
Aaaraadhadho
Valarum intha sugam
Uravil vantha sugam
Endhendha naadum namathu
Sondhamendraagum pozhuthu
Anbinil aadum manathu
Aththanai perkkum
Inidhu amudhu pudhidhu
Laalallala laa laalallala laa
Valarum intha sugam
Uravil vantha sugam
Bansaayee.. yee.. yee.. yee..
Kaadhal paravaigal
Paadum kavithaigal
Theeraadhadho
Aaaraadhadho
Valarum intha sugam
Uravil vantha sugam
பண்சாயி..யி யி யி
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
பண்சாயி..யி யி யி
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
தொட்டிலைப் போல நானும்
பிள்ளையைப் போல நீயும்
கட்டிக் கொண்டாடும் நேரம்
கற்பனை வேகம்
மீறும் ஊரும் சேரும்
லாலல் லல்லா லாலல் லல்லா
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
பண்சாயி..யி யி யி
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ
ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
செந்தமிழ் நாட்டின் இளமை
பொங்கிய காதல் பதுமை
சந்தித்துப் பாடும் இனிமை
சொல்லவொண்ணாத
புதுமை அருமை பெருமை
பண்சாயி..யி யி யி
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ
ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
எந்தெந்த நாடும் நமது
சொந்தமென்றாகும் பொழுது
அன்பினில் ஆடும் மனது
அத்தனை பேர்க்கும்
இனிது அமுது புதிது
லாலல் லல்லா லாலல் லல்லா
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
பண்சாயி...யி யி யி..
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ
ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
The lyrics for Bansaayee were penned by Vaali.
Bansaayee is a Tamil film song from Ulagam Sutrum Valiban (1973).
Share this beautiful lyric line with your friends!