Click any line to highlight and share it as a quote!
Male

Boologamae oru sorgamaanadhae

Boopalamae dhina vaazhkaiyanadhae

Oru thooli rendu kiligal

Engal vaazhkai thoppilae

Male

Oru paarvai ettu vizhigal

Engal anbu kootilae

Naangu dhisaiyum

Naangal aaginom

Hoo ooo hoo

Male

Boologamae oru sorgamaanadhae

Boopalamae thina vaazhkaiyanadhae

Hoo ooo hoo

Humming : ………

Male

Eriyum sooriyanum vilakkaachu

Engalin veedum inba kizhakkaachu

Eriyum sooriyanum vilakkaachu

Engalin veedum inba kizhakkaachu

Male

Malarum vaadum vaasam vaadiduma

Piraiyum theiyum nesam theindhiduma

Ottin melae nindru mega parikkirpom

Male

Ottin melae nindru mega parikkirpom

Saettai kodi seidhaalum

Sneham valarkkirom

Andha vaanavillin vannam aagirom

Hoo ooo hoo

Humming : ………

Male

Anjal kaakidhamum uravaachu

Appa veedu idhu azhagaachu

Uyirin uruvamum therinjaachu

Adhil annai thandhaiyendru aayaachu

Male

Alaigal ooyum andha karaigal karaiyuma

Nadhigal kaayum andha kadalgal kaayuma

Kaatrum ingum vandhu moochu ketkkudhae

Pottrum oor endraalum uruvam pakkudhae

Geedhai sonna paadhai pogirom

Hoo ooo hoo

Humming : ………

ஆண்

..............

ஆண்

பூலோகமே!

ஒரு சொர்க்கமாநாதே!

பூபாலமே!

தினம் வாழ்கையானதே!

ஆண்

ஒரு தூளி ரெண்டு கிளிகள்

எங்கள் வாழ்கை தோப்பிலே!

ஆண்

ஒரு பார்வை எட்டு விழிகள்

எங்கள் அன்பு கூட்டிலே!

நாங்கு திசையும்

நாங்கள் ஆகினோம்

ஹோ ஓ ஹோ ஓ

ஆண்

பூலோகமே!

ஒரு சொர்க்கமாநாதே!

பூபாலமே!

தினம் வாழ்கையானதே!

ஹோ ஓ ஹோ ஓ

ஆண்

..............

ஆண்

எரியும் சூரியனும் விளக்காச்சு

எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு

எரியும் சூரியனும் விளக்காச்சு

எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு

ஆண்

மலரும் வாடும்

வாசம் வாடிடுமா!

பிறையும் தேயும்

நேசம் தீந்திடுமா!

ஆண்

ஓட்டின் மேல் நின்று

மேகம் பறிக்கிறோம்

சேட்டை கொடி செய்தாலும்

சிநேகம் வளர்கிறோம்

அந்த வானவில்லின் வண்ணம் ஆகிறோம்…

ஹோ ஓ ஹோ ஓ

ஆண்

.................

ஆண்

அஞ்சல் காகிதமும் உறவாச்சு

அப்பா வீடு இது அழகாச்சு..

உயிரின் உருவமும் தெரிஞ்சாச்சு அது

அன்னை தந்தை என்று ஆயாச்சு

ஆண்

அலைகள் ஓயும் அந்த

கரைகள் கரையுமா

நதிகள் காயும் அந்த

கடல்கள் காயுமா

காற்றும் இங்கு வந்து

மூச்சு கேக்குது

போற்றும் ஊரு என்றாலும்

உருவம் பார்க்குது

கீதை சொன்ன

பாதை போகிறோம்…

ஹோ ஓ ஹோ ஓ

ஆண்

................

English Script

Male

Boologamae oru sorgamaanadhae

Boopalamae dhina vaazhkaiyanadhae

Oru thooli rendu kiligal

Engal vaazhkai thoppilae

Male

Oru paarvai ettu vizhigal

Engal anbu kootilae

Naangu dhisaiyum

Naangal aaginom

Hoo ooo hoo

Male

Boologamae oru sorgamaanadhae

Boopalamae thina vaazhkaiyanadhae

Hoo ooo hoo

Humming : ………

Male

Eriyum sooriyanum vilakkaachu

Engalin veedum inba kizhakkaachu

Eriyum sooriyanum vilakkaachu

Engalin veedum inba kizhakkaachu

Male

Malarum vaadum vaasam vaadiduma

Piraiyum theiyum nesam theindhiduma

Ottin melae nindru mega parikkirpom

Male

Ottin melae nindru mega parikkirpom

Saettai kodi seidhaalum

Sneham valarkkirom

Andha vaanavillin vannam aagirom

Hoo ooo hoo

Humming : ………

Male

Anjal kaakidhamum uravaachu

Appa veedu idhu azhagaachu

Uyirin uruvamum therinjaachu

Adhil annai thandhaiyendru aayaachu

Male

Alaigal ooyum andha karaigal karaiyuma

Nadhigal kaayum andha kadalgal kaayuma

Kaatrum ingum vandhu moochu ketkkudhae

Pottrum oor endraalum uruvam pakkudhae

Geedhai sonna paadhai pogirom

Hoo ooo hoo

Humming : ………

தமிழ் வரிகள்

ஆண்

..............

ஆண்

பூலோகமே!

ஒரு சொர்க்கமாநாதே!

பூபாலமே!

தினம் வாழ்கையானதே!

ஆண்

ஒரு தூளி ரெண்டு கிளிகள்

எங்கள் வாழ்கை தோப்பிலே!

ஆண்

ஒரு பார்வை எட்டு விழிகள்

எங்கள் அன்பு கூட்டிலே!

நாங்கு திசையும்

நாங்கள் ஆகினோம்

ஹோ ஓ ஹோ ஓ

ஆண்

பூலோகமே!

ஒரு சொர்க்கமாநாதே!

பூபாலமே!

தினம் வாழ்கையானதே!

ஹோ ஓ ஹோ ஓ

ஆண்

..............

ஆண்

எரியும் சூரியனும் விளக்காச்சு

எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு

எரியும் சூரியனும் விளக்காச்சு

எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு

ஆண்

மலரும் வாடும்

வாசம் வாடிடுமா!

பிறையும் தேயும்

நேசம் தீந்திடுமா!

ஆண்

ஓட்டின் மேல் நின்று

மேகம் பறிக்கிறோம்

சேட்டை கொடி செய்தாலும்

சிநேகம் வளர்கிறோம்

அந்த வானவில்லின் வண்ணம் ஆகிறோம்…

ஹோ ஓ ஹோ ஓ

ஆண்

.................

ஆண்

அஞ்சல் காகிதமும் உறவாச்சு

அப்பா வீடு இது அழகாச்சு..

உயிரின் உருவமும் தெரிஞ்சாச்சு அது

அன்னை தந்தை என்று ஆயாச்சு

ஆண்

அலைகள் ஓயும் அந்த

கரைகள் கரையுமா

நதிகள் காயும் அந்த

கடல்கள் காயுமா

காற்றும் இங்கு வந்து

மூச்சு கேக்குது

போற்றும் ஊரு என்றாலும்

உருவம் பார்க்குது

கீதை சொன்ன

பாதை போகிறோம்…

ஹோ ஓ ஹோ ஓ

ஆண்

................

Frequently Asked Questions

The song Boologame Oru from the movie Mathimaran was sung by Sid Sriram.

The music for Mathimaran (2024) was composed by Karthik Raja.

The lyrics for Boologame Oru were penned by Bala Seetharaman.

Boologame Oru is a Tamil film song from Mathimaran (2024).