
Boologame Oru
From the movie Mathimaran
Read the full lyrics of Boologame Oru from Mathimaran (2024), sung by Sid Sriram and written by Bala Seetharaman, in Tamil & English script.

From the movie Mathimaran
Read the full lyrics of Boologame Oru from Mathimaran (2024), sung by Sid Sriram and written by Bala Seetharaman, in Tamil & English script.
Boologamae oru sorgamaanadhae
Boopalamae dhina vaazhkaiyanadhae
Oru thooli rendu kiligal
Engal vaazhkai thoppilae
Oru paarvai ettu vizhigal
Engal anbu kootilae
Naangu dhisaiyum
Naangal aaginom
Hoo ooo hoo
Boologamae oru sorgamaanadhae
Boopalamae thina vaazhkaiyanadhae
Hoo ooo hoo
Humming : ………
Eriyum sooriyanum vilakkaachu
Engalin veedum inba kizhakkaachu
Eriyum sooriyanum vilakkaachu
Engalin veedum inba kizhakkaachu
Malarum vaadum vaasam vaadiduma
Piraiyum theiyum nesam theindhiduma
Ottin melae nindru mega parikkirpom
Ottin melae nindru mega parikkirpom
Saettai kodi seidhaalum
Sneham valarkkirom
Andha vaanavillin vannam aagirom
Hoo ooo hoo
Humming : ………
Anjal kaakidhamum uravaachu
Appa veedu idhu azhagaachu
Uyirin uruvamum therinjaachu
Adhil annai thandhaiyendru aayaachu
Alaigal ooyum andha karaigal karaiyuma
Nadhigal kaayum andha kadalgal kaayuma
Kaatrum ingum vandhu moochu ketkkudhae
Pottrum oor endraalum uruvam pakkudhae
Geedhai sonna paadhai pogirom
Hoo ooo hoo
Humming : ………
..............
பூலோகமே!
ஒரு சொர்க்கமாநாதே!
பூபாலமே!
தினம் வாழ்கையானதே!
ஒரு தூளி ரெண்டு கிளிகள்
எங்கள் வாழ்கை தோப்பிலே!
ஒரு பார்வை எட்டு விழிகள்
எங்கள் அன்பு கூட்டிலே!
நாங்கு திசையும்
நாங்கள் ஆகினோம்
ஹோ ஓ ஹோ ஓ
பூலோகமே!
ஒரு சொர்க்கமாநாதே!
பூபாலமே!
தினம் வாழ்கையானதே!
ஹோ ஓ ஹோ ஓ
..............
எரியும் சூரியனும் விளக்காச்சு
எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு
எரியும் சூரியனும் விளக்காச்சு
எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு
மலரும் வாடும்
வாசம் வாடிடுமா!
பிறையும் தேயும்
நேசம் தீந்திடுமா!
ஓட்டின் மேல் நின்று
மேகம் பறிக்கிறோம்
சேட்டை கொடி செய்தாலும்
சிநேகம் வளர்கிறோம்
அந்த வானவில்லின் வண்ணம் ஆகிறோம்…
ஹோ ஓ ஹோ ஓ
.................
அஞ்சல் காகிதமும் உறவாச்சு
அப்பா வீடு இது அழகாச்சு..
உயிரின் உருவமும் தெரிஞ்சாச்சு அது
அன்னை தந்தை என்று ஆயாச்சு
அலைகள் ஓயும் அந்த
கரைகள் கரையுமா
நதிகள் காயும் அந்த
கடல்கள் காயுமா
காற்றும் இங்கு வந்து
மூச்சு கேக்குது
போற்றும் ஊரு என்றாலும்
உருவம் பார்க்குது
கீதை சொன்ன
பாதை போகிறோம்…
ஹோ ஓ ஹோ ஓ
................
Boologamae oru sorgamaanadhae
Boopalamae dhina vaazhkaiyanadhae
Oru thooli rendu kiligal
Engal vaazhkai thoppilae
Oru paarvai ettu vizhigal
Engal anbu kootilae
Naangu dhisaiyum
Naangal aaginom
Hoo ooo hoo
Boologamae oru sorgamaanadhae
Boopalamae thina vaazhkaiyanadhae
Hoo ooo hoo
Humming : ………
Eriyum sooriyanum vilakkaachu
Engalin veedum inba kizhakkaachu
Eriyum sooriyanum vilakkaachu
Engalin veedum inba kizhakkaachu
Malarum vaadum vaasam vaadiduma
Piraiyum theiyum nesam theindhiduma
Ottin melae nindru mega parikkirpom
Ottin melae nindru mega parikkirpom
Saettai kodi seidhaalum
Sneham valarkkirom
Andha vaanavillin vannam aagirom
Hoo ooo hoo
Humming : ………
Anjal kaakidhamum uravaachu
Appa veedu idhu azhagaachu
Uyirin uruvamum therinjaachu
Adhil annai thandhaiyendru aayaachu
Alaigal ooyum andha karaigal karaiyuma
Nadhigal kaayum andha kadalgal kaayuma
Kaatrum ingum vandhu moochu ketkkudhae
Pottrum oor endraalum uruvam pakkudhae
Geedhai sonna paadhai pogirom
Hoo ooo hoo
Humming : ………
..............
பூலோகமே!
ஒரு சொர்க்கமாநாதே!
பூபாலமே!
தினம் வாழ்கையானதே!
ஒரு தூளி ரெண்டு கிளிகள்
எங்கள் வாழ்கை தோப்பிலே!
ஒரு பார்வை எட்டு விழிகள்
எங்கள் அன்பு கூட்டிலே!
நாங்கு திசையும்
நாங்கள் ஆகினோம்
ஹோ ஓ ஹோ ஓ
பூலோகமே!
ஒரு சொர்க்கமாநாதே!
பூபாலமே!
தினம் வாழ்கையானதே!
ஹோ ஓ ஹோ ஓ
..............
எரியும் சூரியனும் விளக்காச்சு
எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு
எரியும் சூரியனும் விளக்காச்சு
எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு
மலரும் வாடும்
வாசம் வாடிடுமா!
பிறையும் தேயும்
நேசம் தீந்திடுமா!
ஓட்டின் மேல் நின்று
மேகம் பறிக்கிறோம்
சேட்டை கொடி செய்தாலும்
சிநேகம் வளர்கிறோம்
அந்த வானவில்லின் வண்ணம் ஆகிறோம்…
ஹோ ஓ ஹோ ஓ
.................
அஞ்சல் காகிதமும் உறவாச்சு
அப்பா வீடு இது அழகாச்சு..
உயிரின் உருவமும் தெரிஞ்சாச்சு அது
அன்னை தந்தை என்று ஆயாச்சு
அலைகள் ஓயும் அந்த
கரைகள் கரையுமா
நதிகள் காயும் அந்த
கடல்கள் காயுமா
காற்றும் இங்கு வந்து
மூச்சு கேக்குது
போற்றும் ஊரு என்றாலும்
உருவம் பார்க்குது
கீதை சொன்ன
பாதை போகிறோம்…
ஹோ ஓ ஹோ ஓ
................
The song Boologame Oru from the movie Mathimaran was sung by Sid Sriram.
The music for Mathimaran (2024) was composed by Karthik Raja.
The lyrics for Boologame Oru were penned by Bala Seetharaman.
Boologame Oru is a Tamil film song from Mathimaran (2024).
Share this beautiful lyric line with your friends!