
Boomi Enthan
From the movie Sakthi Leelai
Read the full lyrics of Boomi Enthan from Sakthi Leelai (1972), sung by K. B. Sundarambal and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Sakthi Leelai
Read the full lyrics of Boomi Enthan from Sakthi Leelai (1972), sung by K. B. Sundarambal and written by Kannadasan, in Tamil & English script.
Boomi endhan sondhamendru
Ennugindra nenjam ondru
Mannan endra peril nindru
Narthana maaduvadhu sakthiyai meerudhu amma
Idi pirandhu mazhai pirandhahellam
Veyil pirandhu aval nadathum
Leelai endru ennam amma
Aaduthu kottram aaduthu magudam
Paaduthu thannai meerudhu unnai
Bakthiyai kaakum sathiya naayagi amma
Amma aa…aaa…amma
Sakthiyenum deivam konda padai veedu
Sakthiyenum deivam konda padai veedu
Indha ulagam muluvathum avalodu
Sakthiyenum deivam konda padai veedu
Indha ulagam muluvathum avalodu
Sakthiyenum deivam konda padai veedu
Bakthi seiyum makkal ulla idamengum
Aval pala peril vaazhugindraal uyirodu
Bakthi seiyum makkal ulla idamengum
Aval pala peril vaazhugindraal uyirodu
Kaali maariyena aadhi deviyena
Annai konda nooru pergal arivaayoo
Sakthiyenum deivam konda padai veedu
Unmai kandavargal thannai
Vendravargal kandaargal
Dhinam unnai aalvadhoru penmai
Endravargal sonnargal
Annaiyindri unnai
Endha veetil pettrargal
Sakthiyandri bakthiyandri
Enna kattraargal
Samayapurathil ulavum oruthiyai
Anbargal azhaippadhu mahamaayi
Thiruverkaattinil vaazhum oruthiyai
Anbargal azhaipathu karumaari
Padavettammaal aval perae
Palaiyam enbathum aval oore
Muthalammanum aval thaane
Moogaambiyum aval thaane
Thanjaiyil vaazhum mahamaayi
Tharuvaal arulae sivasakthi
Sakthi… sakthi sakthi
பூமி எந்தன் சொந்தமென்று
எண்ணுகின்ற நெஞ்சமொன்று
மன்னன் என்ற பேரில் நின்று
நர்த்தன மாடுவது சக்தியை மீறுது அம்மா
இடி பிறந்து மழை பிறந்ததெல்லாம்
வெயில் பிறந்து இவள் நடத்தும்
லீலை என்று எண்ணம் அம்மா
ஆடுது கொற்றம் ஆடுது மகுடம்
பாடுது தன்னை மீறுது உன்னை
பக்தியைக் காக்கும் சத்திய நாயகி அம்மா........
அம்மா........ஆஅ..ஆ..அம்மா........
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
இந்த உலகம் முழுவதும் அவளோடு
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
இந்த உலகம் முழுவதும் அவளோடு
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
பக்தி செய்யும் மக்கள் உள்ள இடமெங்கும்
அவள் பல பேரில் வாழுகின்றாள் உயிரோடு
பக்தி செய்யும் மக்கள் உள்ள இடமெங்கும்
அவள் பல பேரில் வாழுகின்றாள் உயிரோடு
காளி மாரியென ஆதி தேவியென
அன்னை கொண்ட நூறு பேர்கள் அறிவாயோ
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
உண்மை கண்டவர்கள் தன்னை
வென்றவர்கள் கண்டார்கள் தினம்
உன்னை ஆள்வதொரு பெண்மை
என்றவர்கள் சொன்னார்கள்
அன்னையன்றி உன்னை
எந்த வீட்டில் பெற்றார்கள்
சக்தியன்றி பக்தியின்றி
என்ன கற்றார்கள்
சமயபுரத்தினில் உலவும் ஒருத்தியை
அன்பர்கள் அழைப்பது மகமாயி
திருவேற்காட்டினில் வாழும் ஒருத்தியை
அன்பர்கள் அழைப்பது கருமாரி
படவேட்டம்மாள் அவள் பேரே
பாளையம் அன்பதும் அவள் ஊரே
முத்தாளம்மனும் அவள்தானே
மூகாம்பிகையும் அவள்தானே
தஞ்சையில் வாழும் மகமாயி
தருவாள் அருளே சிவசக்தி
சக்தி சக்தி சக்தி.......
Boomi endhan sondhamendru
Ennugindra nenjam ondru
Mannan endra peril nindru
Narthana maaduvadhu sakthiyai meerudhu amma
Idi pirandhu mazhai pirandhahellam
Veyil pirandhu aval nadathum
Leelai endru ennam amma
Aaduthu kottram aaduthu magudam
Paaduthu thannai meerudhu unnai
Bakthiyai kaakum sathiya naayagi amma
Amma aa…aaa…amma
Sakthiyenum deivam konda padai veedu
Sakthiyenum deivam konda padai veedu
Indha ulagam muluvathum avalodu
Sakthiyenum deivam konda padai veedu
Indha ulagam muluvathum avalodu
Sakthiyenum deivam konda padai veedu
Bakthi seiyum makkal ulla idamengum
Aval pala peril vaazhugindraal uyirodu
Bakthi seiyum makkal ulla idamengum
Aval pala peril vaazhugindraal uyirodu
Kaali maariyena aadhi deviyena
Annai konda nooru pergal arivaayoo
Sakthiyenum deivam konda padai veedu
Unmai kandavargal thannai
Vendravargal kandaargal
Dhinam unnai aalvadhoru penmai
Endravargal sonnargal
Annaiyindri unnai
Endha veetil pettrargal
Sakthiyandri bakthiyandri
Enna kattraargal
Samayapurathil ulavum oruthiyai
Anbargal azhaippadhu mahamaayi
Thiruverkaattinil vaazhum oruthiyai
Anbargal azhaipathu karumaari
Padavettammaal aval perae
Palaiyam enbathum aval oore
Muthalammanum aval thaane
Moogaambiyum aval thaane
Thanjaiyil vaazhum mahamaayi
Tharuvaal arulae sivasakthi
Sakthi… sakthi sakthi
பூமி எந்தன் சொந்தமென்று
எண்ணுகின்ற நெஞ்சமொன்று
மன்னன் என்ற பேரில் நின்று
நர்த்தன மாடுவது சக்தியை மீறுது அம்மா
இடி பிறந்து மழை பிறந்ததெல்லாம்
வெயில் பிறந்து இவள் நடத்தும்
லீலை என்று எண்ணம் அம்மா
ஆடுது கொற்றம் ஆடுது மகுடம்
பாடுது தன்னை மீறுது உன்னை
பக்தியைக் காக்கும் சத்திய நாயகி அம்மா........
அம்மா........ஆஅ..ஆ..அம்மா........
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
இந்த உலகம் முழுவதும் அவளோடு
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
இந்த உலகம் முழுவதும் அவளோடு
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
பக்தி செய்யும் மக்கள் உள்ள இடமெங்கும்
அவள் பல பேரில் வாழுகின்றாள் உயிரோடு
பக்தி செய்யும் மக்கள் உள்ள இடமெங்கும்
அவள் பல பேரில் வாழுகின்றாள் உயிரோடு
காளி மாரியென ஆதி தேவியென
அன்னை கொண்ட நூறு பேர்கள் அறிவாயோ
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
உண்மை கண்டவர்கள் தன்னை
வென்றவர்கள் கண்டார்கள் தினம்
உன்னை ஆள்வதொரு பெண்மை
என்றவர்கள் சொன்னார்கள்
அன்னையன்றி உன்னை
எந்த வீட்டில் பெற்றார்கள்
சக்தியன்றி பக்தியின்றி
என்ன கற்றார்கள்
சமயபுரத்தினில் உலவும் ஒருத்தியை
அன்பர்கள் அழைப்பது மகமாயி
திருவேற்காட்டினில் வாழும் ஒருத்தியை
அன்பர்கள் அழைப்பது கருமாரி
படவேட்டம்மாள் அவள் பேரே
பாளையம் அன்பதும் அவள் ஊரே
முத்தாளம்மனும் அவள்தானே
மூகாம்பிகையும் அவள்தானே
தஞ்சையில் வாழும் மகமாயி
தருவாள் அருளே சிவசக்தி
சக்தி சக்தி சக்தி.......
The song Boomi Enthan from the movie Sakthi Leelai was sung by K. B. Sundarambal.
The music for Sakthi Leelai (1972) was composed by T. K. Ramamoorthy.
The lyrics for Boomi Enthan were penned by Kannadasan.
Boomi Enthan is a Tamil film song from Sakthi Leelai (1972).
Share this beautiful lyric line with your friends!