Haa….aaa…aa..
Boomikku nee vandha payanam thaanae
Mudinthaal veliyerum vazhi ingu maranam thaanae
Kaalam suzhandraalum agandraalum unadhillaiyae
Yevarum nizhai illaiyae yedhuvum nijam illaiyae
Naana ketten indha vaazhkaiyai
Neeyae thandhaai thaayae hoo oo
Ennai baaramaai enninaaiyo nee
Undhan sei naan paavam amma
Unakkaaga naanum thaan
Uyir vaazhndha kaalam thaan
Ellaamae neeyaagi nindrenada
Unnai boomi pandhil serkavae
Indha jenmam kondenada
Boomikku nee vandha payanam thaanae
Mudinthaal veliyerum vazhi ingu maranam thaanae
Kaalam suzhandraalum agandraalum unadhillaiyae
Yevarum nizhai illaiyae yedhuvum nijam illaiyae
Sooriyan udaindhu
Sooriyan udaindhu pagalattru ponen
Vaanam thaan kizhindhu iravattru ponen
Nee indri naanae poiyaanenae
Nizhalindri naanum thaniyaanenae
Tholaithen tholaithen unai yen tholaithen
Oru kodi deivangal ondraaga vandhaalum
Ulagathin uravellaam ondraagi nindraalum
Unai pola enai kaaka yaarum illaiyae
பூமிக்கு நீ வந்த பயணம்தானே…
முடிந்தால் வெளியேறும் வழியிங்கே மரணம்தானே…
காலம் சுழன்றாலும் அகன்றாலும் உனதில்லையே…
எவரும் நிலையில்லயே எதுவும் நிஜமில்லையே…
நானா கேட்டேன் இந்த வாழ்க்கையை…
நீயே தந்தாய் தாயே… ஓ ஓ…
என்னை பாரமாய் எண்ணினாயோ நீ…
உந்தன் சேய் நான் பாவம் அம்மா…
உனக்காக நானும்தான்…
உயிர் வாழ்ந்த காலம்தான்…
எல்லாமே நீயாகி நின்றேனடா…
உன்னை பூமிப்பந்தில் சேர்க்கவே…
இந்த ஜென்மம் கொண்டேனடா…
பூமிக்கு நீ வந்த பயணம்தானே…
முடிந்தால் வெளியேறும் வழியிங்கே மரணம்தானே…
காலம் சுழன்றாலும் அகன்றாலும் உனதில்லையே…
எவரும் நிலையில்லயே எதுவும் நிஜமில்லையே…
சூரியன் உடைந்து…
சூரியன் உடைந்து பகலற்றுப் போனேன்…
வானம்தான் கிழிந்து இரவற்று போனேன்…
நீ இன்றி நானே பொய்யனேனே…
நிழலின்றி நானும் தனியானேனே…
தொலைந்தேன் தொலைத்தேன்…
உனை ஏன் தொலைத்தேன்…
ஒரு கோடி தெய்வங்கள் ஒன்றாக வந்தாலும்…
உலகத்தில் உறவெல்லாம் ஒன்றாகி நின்றாலும்…
உன்னைப்போல எனைக்காக்க யாரும் இல்லையே…
English Script
Haa….aaa…aa..
Boomikku nee vandha payanam thaanae
Mudinthaal veliyerum vazhi ingu maranam thaanae
Kaalam suzhandraalum agandraalum unadhillaiyae
Yevarum nizhai illaiyae yedhuvum nijam illaiyae
Naana ketten indha vaazhkaiyai
Neeyae thandhaai thaayae hoo oo
Ennai baaramaai enninaaiyo nee
Undhan sei naan paavam amma
Unakkaaga naanum thaan
Uyir vaazhndha kaalam thaan
Ellaamae neeyaagi nindrenada
Unnai boomi pandhil serkavae
Indha jenmam kondenada
Boomikku nee vandha payanam thaanae
Mudinthaal veliyerum vazhi ingu maranam thaanae
Kaalam suzhandraalum agandraalum unadhillaiyae
Yevarum nizhai illaiyae yedhuvum nijam illaiyae
Sooriyan udaindhu
Sooriyan udaindhu pagalattru ponen
Vaanam thaan kizhindhu iravattru ponen
Nee indri naanae poiyaanenae
Nizhalindri naanum thaniyaanenae
Tholaithen tholaithen unai yen tholaithen
Oru kodi deivangal ondraaga vandhaalum
Ulagathin uravellaam ondraagi nindraalum
Unai pola enai kaaka yaarum illaiyae
தமிழ் வரிகள்
பூமிக்கு நீ வந்த பயணம்தானே…
முடிந்தால் வெளியேறும் வழியிங்கே மரணம்தானே…
காலம் சுழன்றாலும் அகன்றாலும் உனதில்லையே…
எவரும் நிலையில்லயே எதுவும் நிஜமில்லையே…
நானா கேட்டேன் இந்த வாழ்க்கையை…
நீயே தந்தாய் தாயே… ஓ ஓ…
என்னை பாரமாய் எண்ணினாயோ நீ…
உந்தன் சேய் நான் பாவம் அம்மா…
உனக்காக நானும்தான்…
உயிர் வாழ்ந்த காலம்தான்…
எல்லாமே நீயாகி நின்றேனடா…
உன்னை பூமிப்பந்தில் சேர்க்கவே…
இந்த ஜென்மம் கொண்டேனடா…
பூமிக்கு நீ வந்த பயணம்தானே…
முடிந்தால் வெளியேறும் வழியிங்கே மரணம்தானே…
காலம் சுழன்றாலும் அகன்றாலும் உனதில்லையே…
எவரும் நிலையில்லயே எதுவும் நிஜமில்லையே…
சூரியன் உடைந்து…
சூரியன் உடைந்து பகலற்றுப் போனேன்…
வானம்தான் கிழிந்து இரவற்று போனேன்…
நீ இன்றி நானே பொய்யனேனே…
நிழலின்றி நானும் தனியானேனே…
தொலைந்தேன் தொலைத்தேன்…
உனை ஏன் தொலைத்தேன்…
ஒரு கோடி தெய்வங்கள் ஒன்றாக வந்தாலும்…
உலகத்தில் உறவெல்லாம் ஒன்றாகி நின்றாலும்…
உன்னைப்போல எனைக்காக்க யாரும் இல்லையே…
Frequently Asked Questions
The song Boomikku Nee Vandha from the movie Jail was sung by Ravi G and Saindhavi.
The music for Jail (2015) was composed by G. V. Prakash Kumar.
The lyrics for Boomikku Nee Vandha were penned by Snehan.
Boomikku Nee Vandha is a Tamil film song from Jail (2015).
