
Buddhan Sonna
From the movie Vizhithelu
Read the full lyrics of Buddhan Sonna from Vizhithelu (2023), sung by Priyanka NK and written by Selvaraja, in Tamil & English script.

From the movie Vizhithelu
Read the full lyrics of Buddhan Sonna from Vizhithelu (2023), sung by Priyanka NK and written by Selvaraja, in Tamil & English script.
Buddhan sonna thathuvatha
Othukala yaarum ingae
Bodhi maram gyanam sonna
Pudikala namakkingae
Peraasai peru nastham
Purinjuthamma
Pei aattam aadi usara
Kudichudhamma
Mudhichadhamma
Buddhan sonna thathuvatha
Othukala yaarum ingae
Bodhi maram gyanam sonna
Pudikala namakkingae
Nizhal thandha aalamaramum
Verodu sainthadhamma
Koodu izhandha kakkai kuruvi
Kondattam oindhadhamma
Kannukulla nerunji mullai
Yaar theithadhu
Adhu nenjakuzhi sogathukku
Karanamaai aanadhu ingu
Anju uyir thookathirkku
Thookku kayiraanadhu ingu
Thodarkadhai tholaivadhendru
Buddhan sonna thathuvatha
Othukala yaarum ingae
Bodhi maram gyanam sonna
Pudikala namakkingae
Kannagiyin karpu neriyum
Kaappaattra vendum ammaa
Dhraupadhi thugil urithu
Soodhattam olindhidumaa
Ondrukulla ondraai ingu
Vidhi vaithathu
Ada ondrukkuthaan erandu endraal
Aasai manam oduthu angu
Oosaiyindri aasanukkum
Seendum gunam thoondruthu ingu
Vizhithelu kodumai kandu
Buddhan sonna thathuvatha
Othukala yaarum ingae
Bodhi maram gyanam sonna
Pudikala namakkingae
புத்தன் சொன்ன தத்துவத்த
ஒத்துக்கல யாரும் இங்கே
போதி மரம் ஞானம் சொன்னா
புடிக்கல நமக்கிங்கே
பேராசை பெருநஷ்டம்
புரிஞ்சதம்மா
பேய் ஆட்டம் ஆடி உசுர
குடிச்சதம்மா
முடிச்சதம்மா
புத்தன் சொன்ன தத்துவத்த
ஒத்துக்கல யாரும் இங்கே
போதி மரம் ஞானம் சொன்னா
புடிக்கல நமக்கிங்கே
நிழல் தந்த ஆலமரமும்
வேரோடு சாய்ந்தம்மா
கூடு இழந்த காக்கை குருவி
கொண்டாட்டம் ஓய்ந்ததம்மா
கண்ணுக்குளள் நெறிஞ்சி முள்ளை
யார் தெய்த்து
அது நெஞ்சுக்குழி சோகத்துகக்கு
காரணமாய் ஆனது இங்கு
ஐஞ்சு உயிர் தூக்கத்திற்கு
தூக்கு கயிற ஆனது இங்கு
தொடர்கதை தொலைவதென்று
புத்தன் சொன்ன தத்துவத்த
ஒத்துக்கல யாரும் இங்கே
போதி மரம் ஞானம் சொன்னா
புடிக்கல நமக்கிங்கே
கண்ணகியின் கற்பு நெறியும்
காப்பாற்ற வேண்டுமம்மா
திரெளபதி துகில் உரித்து
சூதாட்டம் ஒழிந்திடுமா
ஒன்றுக்குள்ள ஒன்றை இங்கு
விதி வைத்தது
அட ஒன்றுக்குத்தான் ரெண்டு என்றால்
ஆசை மனம் ஓடுது அங்கு
ஓசையின்றி ஆசானுக்கும்
சீண்டம் குணம் தூண்டுறது இங்கு
விழித்தெழு கொடுமை கண்டு…
புத்தன் சொன்ன தத்துவத்த
ஒத்துக்கல யாரும் இங்கே
போதி மரம் ஞானம் சொன்னா
புடிக்கல நமக்கிங்கே
Buddhan sonna thathuvatha
Othukala yaarum ingae
Bodhi maram gyanam sonna
Pudikala namakkingae
Peraasai peru nastham
Purinjuthamma
Pei aattam aadi usara
Kudichudhamma
Mudhichadhamma
Buddhan sonna thathuvatha
Othukala yaarum ingae
Bodhi maram gyanam sonna
Pudikala namakkingae
Nizhal thandha aalamaramum
Verodu sainthadhamma
Koodu izhandha kakkai kuruvi
Kondattam oindhadhamma
Kannukulla nerunji mullai
Yaar theithadhu
Adhu nenjakuzhi sogathukku
Karanamaai aanadhu ingu
Anju uyir thookathirkku
Thookku kayiraanadhu ingu
Thodarkadhai tholaivadhendru
Buddhan sonna thathuvatha
Othukala yaarum ingae
Bodhi maram gyanam sonna
Pudikala namakkingae
Kannagiyin karpu neriyum
Kaappaattra vendum ammaa
Dhraupadhi thugil urithu
Soodhattam olindhidumaa
Ondrukulla ondraai ingu
Vidhi vaithathu
Ada ondrukkuthaan erandu endraal
Aasai manam oduthu angu
Oosaiyindri aasanukkum
Seendum gunam thoondruthu ingu
Vizhithelu kodumai kandu
Buddhan sonna thathuvatha
Othukala yaarum ingae
Bodhi maram gyanam sonna
Pudikala namakkingae
புத்தன் சொன்ன தத்துவத்த
ஒத்துக்கல யாரும் இங்கே
போதி மரம் ஞானம் சொன்னா
புடிக்கல நமக்கிங்கே
பேராசை பெருநஷ்டம்
புரிஞ்சதம்மா
பேய் ஆட்டம் ஆடி உசுர
குடிச்சதம்மா
முடிச்சதம்மா
புத்தன் சொன்ன தத்துவத்த
ஒத்துக்கல யாரும் இங்கே
போதி மரம் ஞானம் சொன்னா
புடிக்கல நமக்கிங்கே
நிழல் தந்த ஆலமரமும்
வேரோடு சாய்ந்தம்மா
கூடு இழந்த காக்கை குருவி
கொண்டாட்டம் ஓய்ந்ததம்மா
கண்ணுக்குளள் நெறிஞ்சி முள்ளை
யார் தெய்த்து
அது நெஞ்சுக்குழி சோகத்துகக்கு
காரணமாய் ஆனது இங்கு
ஐஞ்சு உயிர் தூக்கத்திற்கு
தூக்கு கயிற ஆனது இங்கு
தொடர்கதை தொலைவதென்று
புத்தன் சொன்ன தத்துவத்த
ஒத்துக்கல யாரும் இங்கே
போதி மரம் ஞானம் சொன்னா
புடிக்கல நமக்கிங்கே
கண்ணகியின் கற்பு நெறியும்
காப்பாற்ற வேண்டுமம்மா
திரெளபதி துகில் உரித்து
சூதாட்டம் ஒழிந்திடுமா
ஒன்றுக்குள்ள ஒன்றை இங்கு
விதி வைத்தது
அட ஒன்றுக்குத்தான் ரெண்டு என்றால்
ஆசை மனம் ஓடுது அங்கு
ஓசையின்றி ஆசானுக்கும்
சீண்டம் குணம் தூண்டுறது இங்கு
விழித்தெழு கொடுமை கண்டு…
புத்தன் சொன்ன தத்துவத்த
ஒத்துக்கல யாரும் இங்கே
போதி மரம் ஞானம் சொன்னா
புடிக்கல நமக்கிங்கே
The song Buddhan Sonna from the movie Vizhithelu was sung by Priyanka NK.
The music for Vizhithelu (2023) was composed by Nallathambi.
The lyrics for Buddhan Sonna were penned by Selvaraja.
Buddhan Sonna is a Tamil film song from Vizhithelu (2023).
Share this beautiful lyric line with your friends!