
Chinna Kanna Chella Kanna (Female)
From the movie Thaimel Aanai
Read the full lyrics of Chinna Kanna Chella Kanna (Female) from Thaimel Aanai (1988), sung by K. S. Chitra and written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Thaimel Aanai
Read the full lyrics of Chinna Kanna Chella Kanna (Female) from Thaimel Aanai (1988), sung by K. S. Chitra and written by Vairamuthu, in Tamil & English script.
Aaa….aaa….aaa….
Chinna kannaa chella kannaa
Sontham enna sontham
Yaezhu jenmam pona pinnum
Vaazhum intha bantham
Thaai madiyil oivedukkum
Kaalam nimmathi
Thalaiyeduththu valarnthu vittaal
Inbam thunbam paathi
Chinna kannaa chella kannaa
Sontham enna sontham
Yaezhu jenmam pona pinnum
Vaazhum intha bantham
Maarbanaiththu oottavillai
Naanum pillaithaan
Mani vayittril sumakkavillai
Naanun annaithaan
Ini orunaal eendreduppaen
Naanun annaiyaaven
Illaiyendraal piranthiruppaal
Naanun pillaiyaavaen
Chinna kannaa chella kannaa
Sontham enna sontham
Yaezhu jenmam pona pinnum
Vaazhum intha bantham
Manam ondrae vaazhkkaiyendrae
Mannai aala vaa
Veeram ondrae vedhamendrae
Vinnai saadi vaa
Yaar magan nee enbathaithaan
Oorum solla vendum
Pirantha udal maraintha pinnum
Perum solla vendum
Chinna kannaa chella kannaa
Sontham enna sontham
Yaezhu jenmam pona pinnum
Vaazhum intha bantham
Thaai madiyil oivedukkum
Kaalam nimmathi
Thalaiyeduththu valarnthu vittaal
Inbam thunbam paathi
Mmmheemmmm……mmmm….
Mmmheemmmm……mmmm….
ஆஆ....ஆஆ......ஆஆ..
சின்ன கண்ணா செல்லக் கண்ணா
சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும்
வாழும் இந்த பந்தம்
தாய் மடியில் ஓய்வெடுக்கும்
காலம் நிம்மதி
தலையெடுத்து வளர்ந்து விட்டால்
இன்பம் துன்பம் பாதி
சின்ன கண்ணா செல்லக் கண்ணா
சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும்
வாழும் இந்த பந்தம்....
மார்பணைத்து ஊட்டவில்லை
நீயும் பிள்ளைதான்
மணி வயிற்றில் சுமக்கவில்லை
நானுன் அன்னைதான்
இனி ஒருநாள் ஈன்றெடுப்பேன்
நானுன் அன்னையாவேன்
இல்லையென்றால் பிறந்திருப்பேன்
நானுன் பிள்ளையாவேன்
சின்ன கண்ணா செல்லக் கண்ணா
சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும்
வாழும் இந்த பந்தம்....
மானம் ஒன்றே வாழ்க்கையென்றே
மண்ணை ஆள வா
வீரம் ஒன்றே வேதமென்றே
விண்ணை சாடி வா
யார் மகன் நீ என்பதைதான்
ஊரும் சொல்ல வேண்டும்
பிறந்த உடல் மறைந்த பின்னும்
பேரும் சொல்ல வேண்டும்
சின்ன கண்ணா செல்லக் கண்ணா
சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும்
வாழும் இந்த பந்தம்....
தாய் மடியில் ஓய்வெடுக்கும்
காலம் நிம்மதி
தலையெடுத்து வளர்ந்து விட்டால்
இன்பம் துன்பம் பாதி
ம்ம்ம்ஹீம் ம்ம்......ம்ம்ம்ம்......
ம்ம்ம்ஹீம் ம்ம்......ம்ம்ம்ம்......
Aaa….aaa….aaa….
Chinna kannaa chella kannaa
Sontham enna sontham
Yaezhu jenmam pona pinnum
Vaazhum intha bantham
Thaai madiyil oivedukkum
Kaalam nimmathi
Thalaiyeduththu valarnthu vittaal
Inbam thunbam paathi
Chinna kannaa chella kannaa
Sontham enna sontham
Yaezhu jenmam pona pinnum
Vaazhum intha bantham
Maarbanaiththu oottavillai
Naanum pillaithaan
Mani vayittril sumakkavillai
Naanun annaithaan
Ini orunaal eendreduppaen
Naanun annaiyaaven
Illaiyendraal piranthiruppaal
Naanun pillaiyaavaen
Chinna kannaa chella kannaa
Sontham enna sontham
Yaezhu jenmam pona pinnum
Vaazhum intha bantham
Manam ondrae vaazhkkaiyendrae
Mannai aala vaa
Veeram ondrae vedhamendrae
Vinnai saadi vaa
Yaar magan nee enbathaithaan
Oorum solla vendum
Pirantha udal maraintha pinnum
Perum solla vendum
Chinna kannaa chella kannaa
Sontham enna sontham
Yaezhu jenmam pona pinnum
Vaazhum intha bantham
Thaai madiyil oivedukkum
Kaalam nimmathi
Thalaiyeduththu valarnthu vittaal
Inbam thunbam paathi
Mmmheemmmm……mmmm….
Mmmheemmmm……mmmm….
ஆஆ....ஆஆ......ஆஆ..
சின்ன கண்ணா செல்லக் கண்ணா
சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும்
வாழும் இந்த பந்தம்
தாய் மடியில் ஓய்வெடுக்கும்
காலம் நிம்மதி
தலையெடுத்து வளர்ந்து விட்டால்
இன்பம் துன்பம் பாதி
சின்ன கண்ணா செல்லக் கண்ணா
சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும்
வாழும் இந்த பந்தம்....
மார்பணைத்து ஊட்டவில்லை
நீயும் பிள்ளைதான்
மணி வயிற்றில் சுமக்கவில்லை
நானுன் அன்னைதான்
இனி ஒருநாள் ஈன்றெடுப்பேன்
நானுன் அன்னையாவேன்
இல்லையென்றால் பிறந்திருப்பேன்
நானுன் பிள்ளையாவேன்
சின்ன கண்ணா செல்லக் கண்ணா
சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும்
வாழும் இந்த பந்தம்....
மானம் ஒன்றே வாழ்க்கையென்றே
மண்ணை ஆள வா
வீரம் ஒன்றே வேதமென்றே
விண்ணை சாடி வா
யார் மகன் நீ என்பதைதான்
ஊரும் சொல்ல வேண்டும்
பிறந்த உடல் மறைந்த பின்னும்
பேரும் சொல்ல வேண்டும்
சின்ன கண்ணா செல்லக் கண்ணா
சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும்
வாழும் இந்த பந்தம்....
தாய் மடியில் ஓய்வெடுக்கும்
காலம் நிம்மதி
தலையெடுத்து வளர்ந்து விட்டால்
இன்பம் துன்பம் பாதி
ம்ம்ம்ஹீம் ம்ம்......ம்ம்ம்ம்......
ம்ம்ம்ஹீம் ம்ம்......ம்ம்ம்ம்......
The song Chinna Kanna Chella Kanna (Female) from the movie Thaimel Aanai was sung by K. S. Chitra.
The music for Thaimel Aanai (1988) was composed by Chandrabose.
The lyrics for Chinna Kanna Chella Kanna (Female) were penned by Vairamuthu.
Chinna Kanna Chella Kanna (Female) is a Tamil film song from Thaimel Aanai (1988).
Share this beautiful lyric line with your friends!