
Chinnanjiru Nilave
From the movie Ponniyin Selvan – Part 2
Read the full lyrics of Chinnanjiru Nilave from Ponniyin Selvan – Part 2 (2023), sung by Hari Charan and written by Ilango Krishnan, in Tamil & English script.

From the movie Ponniyin Selvan – Part 2
Read the full lyrics of Chinnanjiru Nilave from Ponniyin Selvan – Part 2 (2023), sung by Hari Charan and written by Ilango Krishnan, in Tamil & English script.
Chinnanjiru nilave ennai vittu
Yenadi neenginaiyo
Oru kollai puyaladithaal sagiyae
Senjudar thaangidumo
Attham azhindhadhadi annamae
Rathamum oindhadhadi
Oru kotramum veezhndhadhadi sagiye
Yaadhini kol yaane
Yaangunai theduvano anname
Yedhini seiguvano
Pongkoozh aanadhadi anname
Theengirul soozhndhadhadi
Thullum nayanamengae
Vellam pol
Sollum mozhigal engae
Kannal siruppumengae
Ennai ser
Aarana maarbumengae
Manjin ilankuliraai
Nenjilae serndhidum kaigal engae
Konjum ilam veyilaai
Ennaiyae thedidum paarvai engae
Chinnanjiru nilave ennai vittu
Yenadi neenginaiyo
Oru kollai puyaladithaal sagiyae
Senjudar thaangidumo
Kaanagam yeriyudhadi vanjiyae
Gnyaalamum nazhuvudhadi
Vaanam udaindhadhadi azhagae
Boomiyum sarindhadhadi
Kollai neruppinilae thalliyae
Eppadi neengudhiyo
Etradi kutramutren pirivai
Saabamaai thandhanaiyo
Chinnanjiru nilave ennai vittu
Yenadi neenginaiyo
Oru kollai puyaladitthaal sagiyae
Senjudar thaangidumo
Attham azhindhadhadi annamae
Rathamum oaindhadhadi
Oru kotramum veezhndhadhadi sagiye
Yaadhini kol yaane
சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
ஏனடி நீங்கினையாே
ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ
அத்தம் அழிந்தடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கொள் யானே
யாங்குனை தேடுவனோ அன்னமே
ஏதினி செய்குவனோ
போங்கூழ் ஆனதடி அன்னமே
தீங்கிருள் சூழ்ந்ததடி
துள்ளும் நாயனமெங்கே வெல்லம் போல்
சொல்லும் மொழிகள் எங்கே
கன்னல் சிரிப்புமெங்கே என்னை சேர்
ஆரண மார்புமெங்கே
மஞ்சின் இளங்குளிராய்
நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே
கொஞ்சும் இளம் வெயிலாய்
என்னையே தேடிடும் பார்வை எங்கே
சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
ஏனடி நீங்கினையாே
ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ
கானகம் எரியுதடி வஞ்சியே
ஞாலமும் நழுவுதடி
வானம் உடைந்ததடி அழகே
பூமியும் சரிந்ததடி
கொள்ளை நெருப்பினிலே தள்ளியே
எப்படி நீங்குதியோ
எற்றடி குற்றமுற்றேன் பிரிவை
சாபமாய் தந்தனையோ
சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
ஏனடி நீங்கினையாே
ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ
அத்தம் அழிந்தடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கொள் யானே
Chinnanjiru nilave ennai vittu
Yenadi neenginaiyo
Oru kollai puyaladithaal sagiyae
Senjudar thaangidumo
Attham azhindhadhadi annamae
Rathamum oindhadhadi
Oru kotramum veezhndhadhadi sagiye
Yaadhini kol yaane
Yaangunai theduvano anname
Yedhini seiguvano
Pongkoozh aanadhadi anname
Theengirul soozhndhadhadi
Thullum nayanamengae
Vellam pol
Sollum mozhigal engae
Kannal siruppumengae
Ennai ser
Aarana maarbumengae
Manjin ilankuliraai
Nenjilae serndhidum kaigal engae
Konjum ilam veyilaai
Ennaiyae thedidum paarvai engae
Chinnanjiru nilave ennai vittu
Yenadi neenginaiyo
Oru kollai puyaladithaal sagiyae
Senjudar thaangidumo
Kaanagam yeriyudhadi vanjiyae
Gnyaalamum nazhuvudhadi
Vaanam udaindhadhadi azhagae
Boomiyum sarindhadhadi
Kollai neruppinilae thalliyae
Eppadi neengudhiyo
Etradi kutramutren pirivai
Saabamaai thandhanaiyo
Chinnanjiru nilave ennai vittu
Yenadi neenginaiyo
Oru kollai puyaladitthaal sagiyae
Senjudar thaangidumo
Attham azhindhadhadi annamae
Rathamum oaindhadhadi
Oru kotramum veezhndhadhadi sagiye
Yaadhini kol yaane
சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
ஏனடி நீங்கினையாே
ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ
அத்தம் அழிந்தடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கொள் யானே
யாங்குனை தேடுவனோ அன்னமே
ஏதினி செய்குவனோ
போங்கூழ் ஆனதடி அன்னமே
தீங்கிருள் சூழ்ந்ததடி
துள்ளும் நாயனமெங்கே வெல்லம் போல்
சொல்லும் மொழிகள் எங்கே
கன்னல் சிரிப்புமெங்கே என்னை சேர்
ஆரண மார்புமெங்கே
மஞ்சின் இளங்குளிராய்
நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே
கொஞ்சும் இளம் வெயிலாய்
என்னையே தேடிடும் பார்வை எங்கே
சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
ஏனடி நீங்கினையாே
ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ
கானகம் எரியுதடி வஞ்சியே
ஞாலமும் நழுவுதடி
வானம் உடைந்ததடி அழகே
பூமியும் சரிந்ததடி
கொள்ளை நெருப்பினிலே தள்ளியே
எப்படி நீங்குதியோ
எற்றடி குற்றமுற்றேன் பிரிவை
சாபமாய் தந்தனையோ
சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
ஏனடி நீங்கினையாே
ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ
அத்தம் அழிந்தடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கொள் யானே
The song Chinnanjiru Nilave from the movie Ponniyin Selvan – Part 2 was sung by Hari Charan.
The music for Ponniyin Selvan – Part 2 (2023) was composed by A. R. Rahman.
The lyrics for Chinnanjiru Nilave were penned by Ilango Krishnan.
Chinnanjiru Nilave is a Tamil film song from Ponniyin Selvan – Part 2 (2023).
Share this beautiful lyric line with your friends!