Click any line to highlight and share it as a quote!
Male

Chinnanjiru nilave ennai vittu

Yenadi neenginaiyo

Oru kollai puyaladithaal sagiyae

Senjudar thaangidumo

Male

Attham azhindhadhadi annamae

Rathamum oindhadhadi

Oru kotramum veezhndhadhadi sagiye

Yaadhini kol yaane

Male

Yaangunai theduvano anname

Yedhini seiguvano

Pongkoozh aanadhadi anname

Theengirul soozhndhadhadi

Male

Thullum nayanamengae

Vellam pol

Sollum mozhigal engae

Kannal siruppumengae

Ennai ser

Aarana maarbumengae

Male

Manjin ilankuliraai

Nenjilae serndhidum kaigal engae

Konjum ilam veyilaai

Ennaiyae thedidum paarvai engae

Male

Chinnanjiru nilave ennai vittu

Yenadi neenginaiyo

Oru kollai puyaladithaal sagiyae

Senjudar thaangidumo

Male

Kaanagam yeriyudhadi vanjiyae

Gnyaalamum nazhuvudhadi

Vaanam udaindhadhadi azhagae

Boomiyum sarindhadhadi

Male

Kollai neruppinilae thalliyae

Eppadi neengudhiyo

Etradi kutramutren pirivai

Saabamaai thandhanaiyo

Male

Chinnanjiru nilave ennai vittu

Yenadi neenginaiyo

Oru kollai puyaladitthaal sagiyae

Senjudar thaangidumo

Male

Attham azhindhadhadi annamae

Rathamum oaindhadhadi

Oru kotramum veezhndhadhadi sagiye

Yaadhini kol yaane

ஆண்

சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு

ஏனடி நீங்கினையாே

ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே

செஞ்சுடர் தாங்கிடுமோ

ஆண்

அத்தம் அழிந்தடி அன்னமே

ரத்தமும் ஓய்ந்ததடி

ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே

யாதினி கொள் யானே

ஆண்

யாங்குனை தேடுவனோ அன்னமே

ஏதினி செய்குவனோ

போங்கூழ் ஆனதடி அன்னமே

தீங்கிருள் சூழ்ந்ததடி

ஆண்

துள்ளும் நாயனமெங்கே வெல்லம் போல்

சொல்லும் மொழிகள் எங்கே

கன்னல் சிரிப்புமெங்கே என்னை சேர்

ஆரண மார்புமெங்கே

ஆண்

மஞ்சின் இளங்குளிராய்

நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே

கொஞ்சும் இளம் வெயிலாய்

என்னையே தேடிடும் பார்வை எங்கே

ஆண்

சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு

ஏனடி நீங்கினையாே

ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே

செஞ்சுடர் தாங்கிடுமோ

ஆண்

கானகம் எரியுதடி வஞ்சியே

ஞாலமும் நழுவுதடி

வானம் உடைந்ததடி அழகே

பூமியும் சரிந்ததடி

ஆண்

கொள்ளை நெருப்பினிலே தள்ளியே

எப்படி நீங்குதியோ

எற்றடி குற்றமுற்றேன் பிரிவை

சாபமாய் தந்தனையோ

ஆண்

சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு

ஏனடி நீங்கினையாே

ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே

செஞ்சுடர் தாங்கிடுமோ

ஆண்

அத்தம் அழிந்தடி அன்னமே

ரத்தமும் ஓய்ந்ததடி

ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே

யாதினி கொள் யானே

English Script

Male

Chinnanjiru nilave ennai vittu

Yenadi neenginaiyo

Oru kollai puyaladithaal sagiyae

Senjudar thaangidumo

Male

Attham azhindhadhadi annamae

Rathamum oindhadhadi

Oru kotramum veezhndhadhadi sagiye

Yaadhini kol yaane

Male

Yaangunai theduvano anname

Yedhini seiguvano

Pongkoozh aanadhadi anname

Theengirul soozhndhadhadi

Male

Thullum nayanamengae

Vellam pol

Sollum mozhigal engae

Kannal siruppumengae

Ennai ser

Aarana maarbumengae

Male

Manjin ilankuliraai

Nenjilae serndhidum kaigal engae

Konjum ilam veyilaai

Ennaiyae thedidum paarvai engae

Male

Chinnanjiru nilave ennai vittu

Yenadi neenginaiyo

Oru kollai puyaladithaal sagiyae

Senjudar thaangidumo

Male

Kaanagam yeriyudhadi vanjiyae

Gnyaalamum nazhuvudhadi

Vaanam udaindhadhadi azhagae

Boomiyum sarindhadhadi

Male

Kollai neruppinilae thalliyae

Eppadi neengudhiyo

Etradi kutramutren pirivai

Saabamaai thandhanaiyo

Male

Chinnanjiru nilave ennai vittu

Yenadi neenginaiyo

Oru kollai puyaladitthaal sagiyae

Senjudar thaangidumo

Male

Attham azhindhadhadi annamae

Rathamum oaindhadhadi

Oru kotramum veezhndhadhadi sagiye

Yaadhini kol yaane

தமிழ் வரிகள்

ஆண்

சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு

ஏனடி நீங்கினையாே

ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே

செஞ்சுடர் தாங்கிடுமோ

ஆண்

அத்தம் அழிந்தடி அன்னமே

ரத்தமும் ஓய்ந்ததடி

ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே

யாதினி கொள் யானே

ஆண்

யாங்குனை தேடுவனோ அன்னமே

ஏதினி செய்குவனோ

போங்கூழ் ஆனதடி அன்னமே

தீங்கிருள் சூழ்ந்ததடி

ஆண்

துள்ளும் நாயனமெங்கே வெல்லம் போல்

சொல்லும் மொழிகள் எங்கே

கன்னல் சிரிப்புமெங்கே என்னை சேர்

ஆரண மார்புமெங்கே

ஆண்

மஞ்சின் இளங்குளிராய்

நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே

கொஞ்சும் இளம் வெயிலாய்

என்னையே தேடிடும் பார்வை எங்கே

ஆண்

சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு

ஏனடி நீங்கினையாே

ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே

செஞ்சுடர் தாங்கிடுமோ

ஆண்

கானகம் எரியுதடி வஞ்சியே

ஞாலமும் நழுவுதடி

வானம் உடைந்ததடி அழகே

பூமியும் சரிந்ததடி

ஆண்

கொள்ளை நெருப்பினிலே தள்ளியே

எப்படி நீங்குதியோ

எற்றடி குற்றமுற்றேன் பிரிவை

சாபமாய் தந்தனையோ

ஆண்

சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு

ஏனடி நீங்கினையாே

ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே

செஞ்சுடர் தாங்கிடுமோ

ஆண்

அத்தம் அழிந்தடி அன்னமே

ரத்தமும் ஓய்ந்ததடி

ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே

யாதினி கொள் யானே

Frequently Asked Questions

The song Chinnanjiru Nilave from the movie Ponniyin Selvan – Part 2 was sung by Hari Charan.

The music for Ponniyin Selvan – Part 2 (2023) was composed by A. R. Rahman.

The lyrics for Chinnanjiru Nilave were penned by Ilango Krishnan.

Chinnanjiru Nilave is a Tamil film song from Ponniyin Selvan – Part 2 (2023).