Click any line to highlight and share it as a quote!
Male

Chittirayil nilaveduthu

Thenaatril ooravaithu

Pattharayil merukumittu

Panthaadum paruvap penne!….

Male

Chittirayil nilaveduthu

Thenaatril ooravaithu

Pattharayil merukumittu

Panthaadum paruvap penne!….

Female

Pattharayil merukumittu

Panthaadum paruvap pennai

Alli alli sirai eduthu

Aalavantha aasai kannna….

Female

Pattharayil merukumittu

Panthaadum paruvap pennai

Alli alli sirai eduthu

Aalavantha Aasai kannna….

Male

Alli alli sirai eduthu

Aalavantha nerathile

Thulli varum vellamenath

Thoalkodutha paingkiliye

Female

Thulli vanthu mella mellath

Thoal kodutha nerathile

Palliyarai kathaigalellaam

Padithuvitta painthamizhe

Male

Chttirayil nilaveduthu

Thenaatril ooravaithu

Female

Alli alli sirai eduthu

Aalavantha Aasai kannna….

Male

Palliyarai kathaigalellaam

Padikkavantha nerathile

Padikkatha kathaigalellaam

Padikka chonna penmayile

Female

Padikkatha kathaigalellaam

Padikka chonna velaiyile

Kidaikaatha inbammellaam

Kidaikka vaitha mannavane….

Male

Chittirayil nilaveduthu

Thenaatril ooravaithu

Pattharayil merukumittu

Panthaadum paruvap penne!….

Female

Pattharayil merukumittu

Panthaadum paruvap pennai

Alli alli sirai eduthu

Aalavantha aasai kannna….

ஆண்

சித்திரையில் நிலவெடுத்து

தேனாற்றில் ஊறவைத்து

பத்தரையில் மெருகுமிட்டு

பந்தாடும் பருவப் பெண்ணே!.....

ஆண்

சித்திரையில் நிலவெடுத்து

தேனாற்றில் ஊறவைத்து

பத்தரையில் மெருகுமிட்டு

பந்தாடும் பருவப் பெண்ணே!.....

பெண்

பத்தரையில் மெருகுமிட்டு

பந்தாடும் பருவப் பெண்ணை

அள்ளி அள்ளிச் சிறை எடுத்து

ஆளவந்த ஆசைக் கண்ணா......

பெண்

பத்தரையில் மெருகுமிட்டு

பந்தாடும் பருவப் பெண்ணை

அள்ளி அள்ளிச் சிறை எடுத்து

ஆளவந்த ஆசைக் கண்ணா......

ஆண்

அள்ளி அள்ளிச் சிறை எடுத்து

ஆளவந்த நேரத்திலே

துள்ளி வரும் வெள்ளமெனத்

தோள் கொடுத்த பைங்கிளியே

பெண்

துள்ளி வந்து மெல்ல மெல்லத்

தோள் கொடுத்த நேரத்திலே

பள்ளியறைக் கதைகளெல்லாம்

படித்து விட்ட பைந்தமிழே

ஆண்

சித்திரையில் நிலவெடுத்து

தேனாற்றில் ஊறவைத்து

பெண்

அள்ளி அள்ளிச் சிறை எடுத்து

ஆளவந்த ஆசைக் கண்ணா......

ஆண்

பள்ளியறைக் கதைகளெல்லாம்

படிக்க வந்த நேரத்திலே

படிக்காத கதைகளெல்லாம்

படிக்கச் சொன்ன பெண் மயிலே

பெண்

படிக்காத கதைகளெல்லாம்

படிக்கச் சொன்ன வேளையிலே

கிடைக்காத இன்பமெல்லாம்

கிடைக்க வைத்த மன்னவனே..........

ஆண்

சித்திரையில் நிலவெடுத்து

தேனாற்றில் ஊறவைத்து

பத்தரையில் மெருகுமிட்டு

பந்தாடும் பருவப் பெண்ணே!.....

பெண்

பத்தரையில் மெருகுமிட்டு

பந்தாடும் பருவப் பெண்ணை

அள்ளி அள்ளிச் சிறை எடுத்து

ஆளவந்த ஆசைக் கண்ணா......

English Script

Male

Chittirayil nilaveduthu

Thenaatril ooravaithu

Pattharayil merukumittu

Panthaadum paruvap penne!….

Male

Chittirayil nilaveduthu

Thenaatril ooravaithu

Pattharayil merukumittu

Panthaadum paruvap penne!….

Female

Pattharayil merukumittu

Panthaadum paruvap pennai

Alli alli sirai eduthu

Aalavantha aasai kannna….

Female

Pattharayil merukumittu

Panthaadum paruvap pennai

Alli alli sirai eduthu

Aalavantha Aasai kannna….

Male

Alli alli sirai eduthu

Aalavantha nerathile

Thulli varum vellamenath

Thoalkodutha paingkiliye

Female

Thulli vanthu mella mellath

Thoal kodutha nerathile

Palliyarai kathaigalellaam

Padithuvitta painthamizhe

Male

Chttirayil nilaveduthu

Thenaatril ooravaithu

Female

Alli alli sirai eduthu

Aalavantha Aasai kannna….

Male

Palliyarai kathaigalellaam

Padikkavantha nerathile

Padikkatha kathaigalellaam

Padikka chonna penmayile

Female

Padikkatha kathaigalellaam

Padikka chonna velaiyile

Kidaikaatha inbammellaam

Kidaikka vaitha mannavane….

Male

Chittirayil nilaveduthu

Thenaatril ooravaithu

Pattharayil merukumittu

Panthaadum paruvap penne!….

Female

Pattharayil merukumittu

Panthaadum paruvap pennai

Alli alli sirai eduthu

Aalavantha aasai kannna….

தமிழ் வரிகள்

ஆண்

சித்திரையில் நிலவெடுத்து

தேனாற்றில் ஊறவைத்து

பத்தரையில் மெருகுமிட்டு

பந்தாடும் பருவப் பெண்ணே!.....

ஆண்

சித்திரையில் நிலவெடுத்து

தேனாற்றில் ஊறவைத்து

பத்தரையில் மெருகுமிட்டு

பந்தாடும் பருவப் பெண்ணே!.....

பெண்

பத்தரையில் மெருகுமிட்டு

பந்தாடும் பருவப் பெண்ணை

அள்ளி அள்ளிச் சிறை எடுத்து

ஆளவந்த ஆசைக் கண்ணா......

பெண்

பத்தரையில் மெருகுமிட்டு

பந்தாடும் பருவப் பெண்ணை

அள்ளி அள்ளிச் சிறை எடுத்து

ஆளவந்த ஆசைக் கண்ணா......

ஆண்

அள்ளி அள்ளிச் சிறை எடுத்து

ஆளவந்த நேரத்திலே

துள்ளி வரும் வெள்ளமெனத்

தோள் கொடுத்த பைங்கிளியே

பெண்

துள்ளி வந்து மெல்ல மெல்லத்

தோள் கொடுத்த நேரத்திலே

பள்ளியறைக் கதைகளெல்லாம்

படித்து விட்ட பைந்தமிழே

ஆண்

சித்திரையில் நிலவெடுத்து

தேனாற்றில் ஊறவைத்து

பெண்

அள்ளி அள்ளிச் சிறை எடுத்து

ஆளவந்த ஆசைக் கண்ணா......

ஆண்

பள்ளியறைக் கதைகளெல்லாம்

படிக்க வந்த நேரத்திலே

படிக்காத கதைகளெல்லாம்

படிக்கச் சொன்ன பெண் மயிலே

பெண்

படிக்காத கதைகளெல்லாம்

படிக்கச் சொன்ன வேளையிலே

கிடைக்காத இன்பமெல்லாம்

கிடைக்க வைத்த மன்னவனே..........

ஆண்

சித்திரையில் நிலவெடுத்து

தேனாற்றில் ஊறவைத்து

பத்தரையில் மெருகுமிட்டு

பந்தாடும் பருவப் பெண்ணே!.....

பெண்

பத்தரையில் மெருகுமிட்டு

பந்தாடும் பருவப் பெண்ணை

அள்ளி அள்ளிச் சிறை எடுத்து

ஆளவந்த ஆசைக் கண்ணா......

Frequently Asked Questions

The song Chithiraiyil Nilaveduthu from the movie Thayum Magalum was sung by T. M. Soundarajan and P. Susheela.

The music for Thayum Magalum (1965) was composed by P. S. Diwakar.

The lyrics for Chithiraiyil Nilaveduthu were penned by Kannadasan.

Chithiraiyil Nilaveduthu is a Tamil film song from Thayum Magalum (1965).