
Chithiraiyil Nilaveduthu
From the movie Thayum Magalum
Read the full lyrics of Chithiraiyil Nilaveduthu from Thayum Magalum (1965), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Thayum Magalum
Read the full lyrics of Chithiraiyil Nilaveduthu from Thayum Magalum (1965), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
Chittirayil nilaveduthu
Thenaatril ooravaithu
Pattharayil merukumittu
Panthaadum paruvap penne!….
Chittirayil nilaveduthu
Thenaatril ooravaithu
Pattharayil merukumittu
Panthaadum paruvap penne!….
Pattharayil merukumittu
Panthaadum paruvap pennai
Alli alli sirai eduthu
Aalavantha aasai kannna….
Pattharayil merukumittu
Panthaadum paruvap pennai
Alli alli sirai eduthu
Aalavantha Aasai kannna….
Alli alli sirai eduthu
Aalavantha nerathile
Thulli varum vellamenath
Thoalkodutha paingkiliye
Thulli vanthu mella mellath
Thoal kodutha nerathile
Palliyarai kathaigalellaam
Padithuvitta painthamizhe
Chttirayil nilaveduthu
Thenaatril ooravaithu
Alli alli sirai eduthu
Aalavantha Aasai kannna….
Palliyarai kathaigalellaam
Padikkavantha nerathile
Padikkatha kathaigalellaam
Padikka chonna penmayile
Padikkatha kathaigalellaam
Padikka chonna velaiyile
Kidaikaatha inbammellaam
Kidaikka vaitha mannavane….
Chittirayil nilaveduthu
Thenaatril ooravaithu
Pattharayil merukumittu
Panthaadum paruvap penne!….
Pattharayil merukumittu
Panthaadum paruvap pennai
Alli alli sirai eduthu
Aalavantha aasai kannna….
சித்திரையில் நிலவெடுத்து
தேனாற்றில் ஊறவைத்து
பத்தரையில் மெருகுமிட்டு
பந்தாடும் பருவப் பெண்ணே!.....
சித்திரையில் நிலவெடுத்து
தேனாற்றில் ஊறவைத்து
பத்தரையில் மெருகுமிட்டு
பந்தாடும் பருவப் பெண்ணே!.....
பத்தரையில் மெருகுமிட்டு
பந்தாடும் பருவப் பெண்ணை
அள்ளி அள்ளிச் சிறை எடுத்து
ஆளவந்த ஆசைக் கண்ணா......
பத்தரையில் மெருகுமிட்டு
பந்தாடும் பருவப் பெண்ணை
அள்ளி அள்ளிச் சிறை எடுத்து
ஆளவந்த ஆசைக் கண்ணா......
அள்ளி அள்ளிச் சிறை எடுத்து
ஆளவந்த நேரத்திலே
துள்ளி வரும் வெள்ளமெனத்
தோள் கொடுத்த பைங்கிளியே
துள்ளி வந்து மெல்ல மெல்லத்
தோள் கொடுத்த நேரத்திலே
பள்ளியறைக் கதைகளெல்லாம்
படித்து விட்ட பைந்தமிழே
சித்திரையில் நிலவெடுத்து
தேனாற்றில் ஊறவைத்து
அள்ளி அள்ளிச் சிறை எடுத்து
ஆளவந்த ஆசைக் கண்ணா......
பள்ளியறைக் கதைகளெல்லாம்
படிக்க வந்த நேரத்திலே
படிக்காத கதைகளெல்லாம்
படிக்கச் சொன்ன பெண் மயிலே
படிக்காத கதைகளெல்லாம்
படிக்கச் சொன்ன வேளையிலே
கிடைக்காத இன்பமெல்லாம்
கிடைக்க வைத்த மன்னவனே..........
சித்திரையில் நிலவெடுத்து
தேனாற்றில் ஊறவைத்து
பத்தரையில் மெருகுமிட்டு
பந்தாடும் பருவப் பெண்ணே!.....
பத்தரையில் மெருகுமிட்டு
பந்தாடும் பருவப் பெண்ணை
அள்ளி அள்ளிச் சிறை எடுத்து
ஆளவந்த ஆசைக் கண்ணா......
Chittirayil nilaveduthu
Thenaatril ooravaithu
Pattharayil merukumittu
Panthaadum paruvap penne!….
Chittirayil nilaveduthu
Thenaatril ooravaithu
Pattharayil merukumittu
Panthaadum paruvap penne!….
Pattharayil merukumittu
Panthaadum paruvap pennai
Alli alli sirai eduthu
Aalavantha aasai kannna….
Pattharayil merukumittu
Panthaadum paruvap pennai
Alli alli sirai eduthu
Aalavantha Aasai kannna….
Alli alli sirai eduthu
Aalavantha nerathile
Thulli varum vellamenath
Thoalkodutha paingkiliye
Thulli vanthu mella mellath
Thoal kodutha nerathile
Palliyarai kathaigalellaam
Padithuvitta painthamizhe
Chttirayil nilaveduthu
Thenaatril ooravaithu
Alli alli sirai eduthu
Aalavantha Aasai kannna….
Palliyarai kathaigalellaam
Padikkavantha nerathile
Padikkatha kathaigalellaam
Padikka chonna penmayile
Padikkatha kathaigalellaam
Padikka chonna velaiyile
Kidaikaatha inbammellaam
Kidaikka vaitha mannavane….
Chittirayil nilaveduthu
Thenaatril ooravaithu
Pattharayil merukumittu
Panthaadum paruvap penne!….
Pattharayil merukumittu
Panthaadum paruvap pennai
Alli alli sirai eduthu
Aalavantha aasai kannna….
சித்திரையில் நிலவெடுத்து
தேனாற்றில் ஊறவைத்து
பத்தரையில் மெருகுமிட்டு
பந்தாடும் பருவப் பெண்ணே!.....
சித்திரையில் நிலவெடுத்து
தேனாற்றில் ஊறவைத்து
பத்தரையில் மெருகுமிட்டு
பந்தாடும் பருவப் பெண்ணே!.....
பத்தரையில் மெருகுமிட்டு
பந்தாடும் பருவப் பெண்ணை
அள்ளி அள்ளிச் சிறை எடுத்து
ஆளவந்த ஆசைக் கண்ணா......
பத்தரையில் மெருகுமிட்டு
பந்தாடும் பருவப் பெண்ணை
அள்ளி அள்ளிச் சிறை எடுத்து
ஆளவந்த ஆசைக் கண்ணா......
அள்ளி அள்ளிச் சிறை எடுத்து
ஆளவந்த நேரத்திலே
துள்ளி வரும் வெள்ளமெனத்
தோள் கொடுத்த பைங்கிளியே
துள்ளி வந்து மெல்ல மெல்லத்
தோள் கொடுத்த நேரத்திலே
பள்ளியறைக் கதைகளெல்லாம்
படித்து விட்ட பைந்தமிழே
சித்திரையில் நிலவெடுத்து
தேனாற்றில் ஊறவைத்து
அள்ளி அள்ளிச் சிறை எடுத்து
ஆளவந்த ஆசைக் கண்ணா......
பள்ளியறைக் கதைகளெல்லாம்
படிக்க வந்த நேரத்திலே
படிக்காத கதைகளெல்லாம்
படிக்கச் சொன்ன பெண் மயிலே
படிக்காத கதைகளெல்லாம்
படிக்கச் சொன்ன வேளையிலே
கிடைக்காத இன்பமெல்லாம்
கிடைக்க வைத்த மன்னவனே..........
சித்திரையில் நிலவெடுத்து
தேனாற்றில் ஊறவைத்து
பத்தரையில் மெருகுமிட்டு
பந்தாடும் பருவப் பெண்ணே!.....
பத்தரையில் மெருகுமிட்டு
பந்தாடும் பருவப் பெண்ணை
அள்ளி அள்ளிச் சிறை எடுத்து
ஆளவந்த ஆசைக் கண்ணா......
The song Chithiraiyil Nilaveduthu from the movie Thayum Magalum was sung by T. M. Soundarajan and P. Susheela.
The music for Thayum Magalum (1965) was composed by P. S. Diwakar.
The lyrics for Chithiraiyil Nilaveduthu were penned by Kannadasan.
Chithiraiyil Nilaveduthu is a Tamil film song from Thayum Magalum (1965).
Share this beautiful lyric line with your friends!