Click any line to highlight and share it as a quote!
Male

Mai ezhuthi pottumittu

Marikozhunthu poovum vachchu

Kai pathara kaal idara

Kannaalae pesippittu

Male

Chittu polae nadanthu pora

Singaara ponnu

En manasai thottu paaththu podi kannu

Thavikkiraen ninnu

Thottu paaththu podi kannu

Thavikkiraen ninnu

Female

Aasaipattu ungaloda

Pesa piriyam machchaan

Paavi magan engappan

Paaththaa tholaichchuputtaan

Female

Kadalai kaadu kaakka vantha

Kaavalkaara machchaan

Kadalai kaadu kaakka vantha

Kaavalkaara machchaan

Intha vedalai pullai

Intha vedalai pullai manasai therinju

Kaiyai pudichcha machchaan

Male

Iruttarai ulagamithai

Thiruththa venum raakkaayi

Iruttarai ulagamithai

Thiruththa venum raakkaayi

Adhukku ennai polavan thalaimai

Thaanganum mookkaayi

Female

Aagaayaththai villaa

Valaikka ninaikireenga

Aaththu manalai kayiraath thirikka paakkuringa

Male

Valavalannu pesi kathaiyai valakkaathae

Female

Intha vadivazhai mansai summaa kedukkaathae

Male

Aa….valavalannu pesi kathaiyai valakkaathae

Female

Intha vadivazhai mansai summaa kedukkaathae

Male

Mmm….vilaiyaattukku sonnaa

Female

Chekka sivantha machchaan

Thekkiththi naattu machchaan

Chekka sivantha machchaan

Thekkiththi naattu machchaan

Kaalam varum varaikkum kaaththirukkanum mama

Kalyaanam aanappuram paaththukkalaam aamaa

Female

Kadalai kaadu kaakka vantha

Kaavalkaara machchaan

Intha vedalai pullai manasai therinju

Kaiyai pudichcha machchaan

Male

Chittu polae nadanthu pora

Singaara ponnu

En manasai thottu paaththu podi kannu

Thavikkiraen ninnu

ஆண்

மை எழுதிப் பொட்டுமிட்டு

மருக்கொழுந்து பூவும் வச்சு

கை பதற கால் இடற

கண்ணாலே பேசிப்பிட்டு.....

ஆண்

சிட்டுப் போலே நடந்து போற

சிங்காரப் பொண்ணு

என் மனசை தொட்டுப் பாத்து போடி கண்ணு

தவிக்கிறேன் நின்னு

தொட்டுப் பாத்து போடி கண்ணு

தவிக்கிறேன் நின்னு

பெண்

ஆசைப்பட்டு உங்களோட

பேச பிரியம் மச்சான்

பாவி மகன் எங்கப்பன்

பாத்தா தொலைச்சுப்புட்டான்....

பெண்

கடலைக் காடு காக்க வந்த

காவல்கார மச்சான்

கடலைக் காடு காக்க வந்த

காவல்கார மச்சான்

இந்த வெடலைப் புள்ளை

இந்த வெடலைப் புள்ளை மனசை தெரிஞ்சு

கையை புடிச்ச மச்சான்

ஆண்

இருட்டறை உலகமிதை

திருத்த வேணும் ராக்காயி

இருட்டறை உலகமிதை

திருத்த வேணும் ராக்காயி

அதுக்கு என்னைப் போலவன் தலைமை

தாங்கணும் மூக்காயி

என்னைப் போலவன் தலைமை

தாங்கணும் மூக்காயி

பெண்

ஆகாயத்தை வில்லா

வளைக்க நினைக்கிறிங்க

ஆத்து மணலை கயிறாத் திரிக்க பாக்குறிங்க

பெண்

ஆகாயத்தை வில்லா

வளைக்க நினைக்கிறிங்க

ஆத்து மணலை கயிறாத் திரிக்க பாக்குறிங்க

ஆண்

வளவளன்னு பேசிக் கதையை வளக்காதே

பெண்

இந்த வடிவழகி மனசை சும்மா கெடுக்காதே

ஆண்

ஆ.....வளவளன்னு பேசிக் கதையை

வளக்காதே

பெண்

இந்த வடிவழகி மனசை சும்மா கெடுக்காதே

ஆண்

ம்ம்ம்ம்....விளையாட்டுக்கு சொன்னா.....

பெண்

செக்க சிவந்த மச்சான்

தெக்கித்தி நாட்டு மச்சான்

செக்க சிவந்த மச்சான்

தெக்கித்தி நாட்டு மச்சான்

காலம் வரும் வரைக்கும் காத்திருக்கணும் மாமா

கல்யாணம் ஆனப்புறம் பாத்துக்கலாம் ஆமா...

பெண்

கடலைக் காடு காக்க வந்த

காவல்கார மச்சான்

இந்த வெடலைப் புள்ளை மனசை தெரிஞ்சு

கையை புடிச்ச மச்சான்

ஆண்

சிட்டுப் போலே நடந்து போற

சிங்காரப் பொண்ணு

என் மனசை தொட்டுப் பாத்து போடி கண்ணு

தவிக்கிறேன் நின்னு.....

English Script

Male

Mai ezhuthi pottumittu

Marikozhunthu poovum vachchu

Kai pathara kaal idara

Kannaalae pesippittu

Male

Chittu polae nadanthu pora

Singaara ponnu

En manasai thottu paaththu podi kannu

Thavikkiraen ninnu

Thottu paaththu podi kannu

Thavikkiraen ninnu

Female

Aasaipattu ungaloda

Pesa piriyam machchaan

Paavi magan engappan

Paaththaa tholaichchuputtaan

Female

Kadalai kaadu kaakka vantha

Kaavalkaara machchaan

Kadalai kaadu kaakka vantha

Kaavalkaara machchaan

Intha vedalai pullai

Intha vedalai pullai manasai therinju

Kaiyai pudichcha machchaan

Male

Iruttarai ulagamithai

Thiruththa venum raakkaayi

Iruttarai ulagamithai

Thiruththa venum raakkaayi

Adhukku ennai polavan thalaimai

Thaanganum mookkaayi

Female

Aagaayaththai villaa

Valaikka ninaikireenga

Aaththu manalai kayiraath thirikka paakkuringa

Male

Valavalannu pesi kathaiyai valakkaathae

Female

Intha vadivazhai mansai summaa kedukkaathae

Male

Aa….valavalannu pesi kathaiyai valakkaathae

Female

Intha vadivazhai mansai summaa kedukkaathae

Male

Mmm….vilaiyaattukku sonnaa

Female

Chekka sivantha machchaan

Thekkiththi naattu machchaan

Chekka sivantha machchaan

Thekkiththi naattu machchaan

Kaalam varum varaikkum kaaththirukkanum mama

Kalyaanam aanappuram paaththukkalaam aamaa

Female

Kadalai kaadu kaakka vantha

Kaavalkaara machchaan

Intha vedalai pullai manasai therinju

Kaiyai pudichcha machchaan

Male

Chittu polae nadanthu pora

Singaara ponnu

En manasai thottu paaththu podi kannu

Thavikkiraen ninnu

தமிழ் வரிகள்

ஆண்

மை எழுதிப் பொட்டுமிட்டு

மருக்கொழுந்து பூவும் வச்சு

கை பதற கால் இடற

கண்ணாலே பேசிப்பிட்டு.....

ஆண்

சிட்டுப் போலே நடந்து போற

சிங்காரப் பொண்ணு

என் மனசை தொட்டுப் பாத்து போடி கண்ணு

தவிக்கிறேன் நின்னு

தொட்டுப் பாத்து போடி கண்ணு

தவிக்கிறேன் நின்னு

பெண்

ஆசைப்பட்டு உங்களோட

பேச பிரியம் மச்சான்

பாவி மகன் எங்கப்பன்

பாத்தா தொலைச்சுப்புட்டான்....

பெண்

கடலைக் காடு காக்க வந்த

காவல்கார மச்சான்

கடலைக் காடு காக்க வந்த

காவல்கார மச்சான்

இந்த வெடலைப் புள்ளை

இந்த வெடலைப் புள்ளை மனசை தெரிஞ்சு

கையை புடிச்ச மச்சான்

ஆண்

இருட்டறை உலகமிதை

திருத்த வேணும் ராக்காயி

இருட்டறை உலகமிதை

திருத்த வேணும் ராக்காயி

அதுக்கு என்னைப் போலவன் தலைமை

தாங்கணும் மூக்காயி

என்னைப் போலவன் தலைமை

தாங்கணும் மூக்காயி

பெண்

ஆகாயத்தை வில்லா

வளைக்க நினைக்கிறிங்க

ஆத்து மணலை கயிறாத் திரிக்க பாக்குறிங்க

பெண்

ஆகாயத்தை வில்லா

வளைக்க நினைக்கிறிங்க

ஆத்து மணலை கயிறாத் திரிக்க பாக்குறிங்க

ஆண்

வளவளன்னு பேசிக் கதையை வளக்காதே

பெண்

இந்த வடிவழகி மனசை சும்மா கெடுக்காதே

ஆண்

ஆ.....வளவளன்னு பேசிக் கதையை

வளக்காதே

பெண்

இந்த வடிவழகி மனசை சும்மா கெடுக்காதே

ஆண்

ம்ம்ம்ம்....விளையாட்டுக்கு சொன்னா.....

பெண்

செக்க சிவந்த மச்சான்

தெக்கித்தி நாட்டு மச்சான்

செக்க சிவந்த மச்சான்

தெக்கித்தி நாட்டு மச்சான்

காலம் வரும் வரைக்கும் காத்திருக்கணும் மாமா

கல்யாணம் ஆனப்புறம் பாத்துக்கலாம் ஆமா...

பெண்

கடலைக் காடு காக்க வந்த

காவல்கார மச்சான்

இந்த வெடலைப் புள்ளை மனசை தெரிஞ்சு

கையை புடிச்ச மச்சான்

ஆண்

சிட்டுப் போலே நடந்து போற

சிங்காரப் பொண்ணு

என் மனசை தொட்டுப் பாத்து போடி கண்ணு

தவிக்கிறேன் நின்னு.....

Frequently Asked Questions

The song Chittu Pola Nadanthu from the movie Azhagar Malai Kalvan was sung by S. C. Krishnan and K. Rani.

The music for Azhagar Malai Kalvan (1959) was composed by B. Gopalam.

The lyrics for Chittu Pola Nadanthu were penned by Puratchi Dasan.

Chittu Pola Nadanthu is a Tamil film song from Azhagar Malai Kalvan (1959).