
Chittu Pola Nadanthu
From the movie Azhagar Malai Kalvan
Read the full lyrics of Chittu Pola Nadanthu from Azhagar Malai Kalvan (1959), sung by S. C. Krishnan and K. Rani and written by Puratchi Dasan, in Tamil & English script.

From the movie Azhagar Malai Kalvan
Read the full lyrics of Chittu Pola Nadanthu from Azhagar Malai Kalvan (1959), sung by S. C. Krishnan and K. Rani and written by Puratchi Dasan, in Tamil & English script.
Mai ezhuthi pottumittu
Marikozhunthu poovum vachchu
Kai pathara kaal idara
Kannaalae pesippittu
Chittu polae nadanthu pora
Singaara ponnu
En manasai thottu paaththu podi kannu
Thavikkiraen ninnu
Thottu paaththu podi kannu
Thavikkiraen ninnu
Aasaipattu ungaloda
Pesa piriyam machchaan
Paavi magan engappan
Paaththaa tholaichchuputtaan
Kadalai kaadu kaakka vantha
Kaavalkaara machchaan
Kadalai kaadu kaakka vantha
Kaavalkaara machchaan
Intha vedalai pullai
Intha vedalai pullai manasai therinju
Kaiyai pudichcha machchaan
Iruttarai ulagamithai
Thiruththa venum raakkaayi
Iruttarai ulagamithai
Thiruththa venum raakkaayi
Adhukku ennai polavan thalaimai
Thaanganum mookkaayi
Aagaayaththai villaa
Valaikka ninaikireenga
Aaththu manalai kayiraath thirikka paakkuringa
Valavalannu pesi kathaiyai valakkaathae
Intha vadivazhai mansai summaa kedukkaathae
Aa….valavalannu pesi kathaiyai valakkaathae
Intha vadivazhai mansai summaa kedukkaathae
Mmm….vilaiyaattukku sonnaa
Chekka sivantha machchaan
Thekkiththi naattu machchaan
Chekka sivantha machchaan
Thekkiththi naattu machchaan
Kaalam varum varaikkum kaaththirukkanum mama
Kalyaanam aanappuram paaththukkalaam aamaa
Kadalai kaadu kaakka vantha
Kaavalkaara machchaan
Intha vedalai pullai manasai therinju
Kaiyai pudichcha machchaan
Chittu polae nadanthu pora
Singaara ponnu
En manasai thottu paaththu podi kannu
Thavikkiraen ninnu
மை எழுதிப் பொட்டுமிட்டு
மருக்கொழுந்து பூவும் வச்சு
கை பதற கால் இடற
கண்ணாலே பேசிப்பிட்டு.....
சிட்டுப் போலே நடந்து போற
சிங்காரப் பொண்ணு
என் மனசை தொட்டுப் பாத்து போடி கண்ணு
தவிக்கிறேன் நின்னு
தொட்டுப் பாத்து போடி கண்ணு
தவிக்கிறேன் நின்னு
ஆசைப்பட்டு உங்களோட
பேச பிரியம் மச்சான்
பாவி மகன் எங்கப்பன்
பாத்தா தொலைச்சுப்புட்டான்....
கடலைக் காடு காக்க வந்த
காவல்கார மச்சான்
கடலைக் காடு காக்க வந்த
காவல்கார மச்சான்
இந்த வெடலைப் புள்ளை
இந்த வெடலைப் புள்ளை மனசை தெரிஞ்சு
கையை புடிச்ச மச்சான்
இருட்டறை உலகமிதை
திருத்த வேணும் ராக்காயி
இருட்டறை உலகமிதை
திருத்த வேணும் ராக்காயி
அதுக்கு என்னைப் போலவன் தலைமை
தாங்கணும் மூக்காயி
என்னைப் போலவன் தலைமை
தாங்கணும் மூக்காயி
ஆகாயத்தை வில்லா
வளைக்க நினைக்கிறிங்க
ஆத்து மணலை கயிறாத் திரிக்க பாக்குறிங்க
ஆகாயத்தை வில்லா
வளைக்க நினைக்கிறிங்க
ஆத்து மணலை கயிறாத் திரிக்க பாக்குறிங்க
வளவளன்னு பேசிக் கதையை வளக்காதே
இந்த வடிவழகி மனசை சும்மா கெடுக்காதே
ஆ.....வளவளன்னு பேசிக் கதையை
வளக்காதே
இந்த வடிவழகி மனசை சும்மா கெடுக்காதே
ம்ம்ம்ம்....விளையாட்டுக்கு சொன்னா.....
செக்க சிவந்த மச்சான்
தெக்கித்தி நாட்டு மச்சான்
செக்க சிவந்த மச்சான்
தெக்கித்தி நாட்டு மச்சான்
காலம் வரும் வரைக்கும் காத்திருக்கணும் மாமா
கல்யாணம் ஆனப்புறம் பாத்துக்கலாம் ஆமா...
கடலைக் காடு காக்க வந்த
காவல்கார மச்சான்
இந்த வெடலைப் புள்ளை மனசை தெரிஞ்சு
கையை புடிச்ச மச்சான்
சிட்டுப் போலே நடந்து போற
சிங்காரப் பொண்ணு
என் மனசை தொட்டுப் பாத்து போடி கண்ணு
தவிக்கிறேன் நின்னு.....
Mai ezhuthi pottumittu
Marikozhunthu poovum vachchu
Kai pathara kaal idara
Kannaalae pesippittu
Chittu polae nadanthu pora
Singaara ponnu
En manasai thottu paaththu podi kannu
Thavikkiraen ninnu
Thottu paaththu podi kannu
Thavikkiraen ninnu
Aasaipattu ungaloda
Pesa piriyam machchaan
Paavi magan engappan
Paaththaa tholaichchuputtaan
Kadalai kaadu kaakka vantha
Kaavalkaara machchaan
Kadalai kaadu kaakka vantha
Kaavalkaara machchaan
Intha vedalai pullai
Intha vedalai pullai manasai therinju
Kaiyai pudichcha machchaan
Iruttarai ulagamithai
Thiruththa venum raakkaayi
Iruttarai ulagamithai
Thiruththa venum raakkaayi
Adhukku ennai polavan thalaimai
Thaanganum mookkaayi
Aagaayaththai villaa
Valaikka ninaikireenga
Aaththu manalai kayiraath thirikka paakkuringa
Valavalannu pesi kathaiyai valakkaathae
Intha vadivazhai mansai summaa kedukkaathae
Aa….valavalannu pesi kathaiyai valakkaathae
Intha vadivazhai mansai summaa kedukkaathae
Mmm….vilaiyaattukku sonnaa
Chekka sivantha machchaan
Thekkiththi naattu machchaan
Chekka sivantha machchaan
Thekkiththi naattu machchaan
Kaalam varum varaikkum kaaththirukkanum mama
Kalyaanam aanappuram paaththukkalaam aamaa
Kadalai kaadu kaakka vantha
Kaavalkaara machchaan
Intha vedalai pullai manasai therinju
Kaiyai pudichcha machchaan
Chittu polae nadanthu pora
Singaara ponnu
En manasai thottu paaththu podi kannu
Thavikkiraen ninnu
மை எழுதிப் பொட்டுமிட்டு
மருக்கொழுந்து பூவும் வச்சு
கை பதற கால் இடற
கண்ணாலே பேசிப்பிட்டு.....
சிட்டுப் போலே நடந்து போற
சிங்காரப் பொண்ணு
என் மனசை தொட்டுப் பாத்து போடி கண்ணு
தவிக்கிறேன் நின்னு
தொட்டுப் பாத்து போடி கண்ணு
தவிக்கிறேன் நின்னு
ஆசைப்பட்டு உங்களோட
பேச பிரியம் மச்சான்
பாவி மகன் எங்கப்பன்
பாத்தா தொலைச்சுப்புட்டான்....
கடலைக் காடு காக்க வந்த
காவல்கார மச்சான்
கடலைக் காடு காக்க வந்த
காவல்கார மச்சான்
இந்த வெடலைப் புள்ளை
இந்த வெடலைப் புள்ளை மனசை தெரிஞ்சு
கையை புடிச்ச மச்சான்
இருட்டறை உலகமிதை
திருத்த வேணும் ராக்காயி
இருட்டறை உலகமிதை
திருத்த வேணும் ராக்காயி
அதுக்கு என்னைப் போலவன் தலைமை
தாங்கணும் மூக்காயி
என்னைப் போலவன் தலைமை
தாங்கணும் மூக்காயி
ஆகாயத்தை வில்லா
வளைக்க நினைக்கிறிங்க
ஆத்து மணலை கயிறாத் திரிக்க பாக்குறிங்க
ஆகாயத்தை வில்லா
வளைக்க நினைக்கிறிங்க
ஆத்து மணலை கயிறாத் திரிக்க பாக்குறிங்க
வளவளன்னு பேசிக் கதையை வளக்காதே
இந்த வடிவழகி மனசை சும்மா கெடுக்காதே
ஆ.....வளவளன்னு பேசிக் கதையை
வளக்காதே
இந்த வடிவழகி மனசை சும்மா கெடுக்காதே
ம்ம்ம்ம்....விளையாட்டுக்கு சொன்னா.....
செக்க சிவந்த மச்சான்
தெக்கித்தி நாட்டு மச்சான்
செக்க சிவந்த மச்சான்
தெக்கித்தி நாட்டு மச்சான்
காலம் வரும் வரைக்கும் காத்திருக்கணும் மாமா
கல்யாணம் ஆனப்புறம் பாத்துக்கலாம் ஆமா...
கடலைக் காடு காக்க வந்த
காவல்கார மச்சான்
இந்த வெடலைப் புள்ளை மனசை தெரிஞ்சு
கையை புடிச்ச மச்சான்
சிட்டுப் போலே நடந்து போற
சிங்காரப் பொண்ணு
என் மனசை தொட்டுப் பாத்து போடி கண்ணு
தவிக்கிறேன் நின்னு.....
The song Chittu Pola Nadanthu from the movie Azhagar Malai Kalvan was sung by S. C. Krishnan and K. Rani.
The music for Azhagar Malai Kalvan (1959) was composed by B. Gopalam.
The lyrics for Chittu Pola Nadanthu were penned by Puratchi Dasan.
Chittu Pola Nadanthu is a Tamil film song from Azhagar Malai Kalvan (1959).
Share this beautiful lyric line with your friends!