
Dharama Thulabaram
From the movie Neethi Devan Mayakkam
Read the full lyrics of Dharama Thulabaram from Neethi Devan Mayakkam (1982), sung by S. P. Balasubrahmanyam and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Neethi Devan Mayakkam
Read the full lyrics of Dharama Thulabaram from Neethi Devan Mayakkam (1982), sung by S. P. Balasubrahmanyam and written by Kannadasan, in Tamil & English script.
Dharma thulaapaaram idhu dharma thulaapaaram
Dharma thulaapaaram idhu dharma thulaapaaram
Kangalillaa niyaayangal saatchiyillaa dharmangal
Ondrai ondru modhi kollum
Needhi enna needhi idhu neetdhiyillaa needhi
Dharma thulaapaaram idhu dharma thulaapaaram
Saatchiyodu seivathuthaan niyaayamaana kuttram
Niyaaya devan kaigalilae neendathoru sattam
Thandanaiyai ketkkumpothu kuttravaali kalakkam
Thandanaikku pinpuraththil needhi devan mayakkam
Needhi devan mayakkam
Adhigaara suvar ezhuppi aniyaaya kadai nadaththi
Mudhalillaa vaanipaththil mundhi nirkkiraar
Dharma devar peyaralae droupathiyai thuyiluriyum
Soodhaattangal endrum poraattangal
Dharma thulaapaaram idhu dharma thulaapaaram
Saththiyaththai kondra pinbu sathiraaduthu kaalam
Sattamendra peyarinilae thittamitta viyaapaaram
Manithan sollum saatchiyellaam
Ooththedukkum niyaayangal
Manasaatchi enbathuthaan needhidevan aalayam
Aalayaththu munnilaiyil
Aandavanin sannathiyil
Aththanaikkum theerpalikkum saththiyasothanai
Niraparaathi viduthalaiyum kuttravaali thandanaiyum
Dharma saathanai athu saththiya dharamam miga uththma dharmam
தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்
தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்
கண்களில்லா நியாயங்கள் சாட்சியில்லா தர்மங்கள்
ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளும்
நீதி என்ன நீதி இது நீதியில்லா நீதி
தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்
சாட்சியோடு செய்வதுதான் நியாயமான குற்றம்
நியாய தேவன் கைகளிலே நீண்டதொரு சட்டம்
தண்டனையைக் கேட்கும்போது குற்றவாளி கலக்கம்
தண்டனைக்குப் பின்புறத்தில் நீதி தேவன் மயக்கம்
நீதி தேவன் மயக்கம்
அதிகார சுவரெழுப்பி அநியாய கடை நடத்தி
முதலில்லா வாணிபத்தில் முந்தி நிற்கிறார்
தர்மதேவர் பெயராலே த்ரௌபதியை துயிலுரியும்
சூதாட்டங்கள் என்றும் போராட்டங்கள்
தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்
சத்தியத்தைக் கொன்ற பின்பு சதிராடுது காலம்
சட்டமென்ற பெயரினிலே திட்டமிட்ட வியாபாரம்
மனிதன் சொல்லும் சாட்சியெல்லாம்
ஊத்தெடுக்கும் நியாயங்கள்
மனசாட்சி என்பதுதான் நீதிதேவன் ஆலயம்
ஆலயத்து முன்னிலையில்
ஆண்டவனின் சன்னதியில்
அத்தனைக்கும் தீர்ப்பளிக்கும் சத்தியசோதனை
நிரபராதி விடுதலையும் குற்றவாளி தண்டனையும்
தர்ம சாதனை அது சத்திய தர்மம் மிக உத்தம தர்மம்
Dharma thulaapaaram idhu dharma thulaapaaram
Dharma thulaapaaram idhu dharma thulaapaaram
Kangalillaa niyaayangal saatchiyillaa dharmangal
Ondrai ondru modhi kollum
Needhi enna needhi idhu neetdhiyillaa needhi
Dharma thulaapaaram idhu dharma thulaapaaram
Saatchiyodu seivathuthaan niyaayamaana kuttram
Niyaaya devan kaigalilae neendathoru sattam
Thandanaiyai ketkkumpothu kuttravaali kalakkam
Thandanaikku pinpuraththil needhi devan mayakkam
Needhi devan mayakkam
Adhigaara suvar ezhuppi aniyaaya kadai nadaththi
Mudhalillaa vaanipaththil mundhi nirkkiraar
Dharma devar peyaralae droupathiyai thuyiluriyum
Soodhaattangal endrum poraattangal
Dharma thulaapaaram idhu dharma thulaapaaram
Saththiyaththai kondra pinbu sathiraaduthu kaalam
Sattamendra peyarinilae thittamitta viyaapaaram
Manithan sollum saatchiyellaam
Ooththedukkum niyaayangal
Manasaatchi enbathuthaan needhidevan aalayam
Aalayaththu munnilaiyil
Aandavanin sannathiyil
Aththanaikkum theerpalikkum saththiyasothanai
Niraparaathi viduthalaiyum kuttravaali thandanaiyum
Dharma saathanai athu saththiya dharamam miga uththma dharmam
தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்
தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்
கண்களில்லா நியாயங்கள் சாட்சியில்லா தர்மங்கள்
ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளும்
நீதி என்ன நீதி இது நீதியில்லா நீதி
தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்
சாட்சியோடு செய்வதுதான் நியாயமான குற்றம்
நியாய தேவன் கைகளிலே நீண்டதொரு சட்டம்
தண்டனையைக் கேட்கும்போது குற்றவாளி கலக்கம்
தண்டனைக்குப் பின்புறத்தில் நீதி தேவன் மயக்கம்
நீதி தேவன் மயக்கம்
அதிகார சுவரெழுப்பி அநியாய கடை நடத்தி
முதலில்லா வாணிபத்தில் முந்தி நிற்கிறார்
தர்மதேவர் பெயராலே த்ரௌபதியை துயிலுரியும்
சூதாட்டங்கள் என்றும் போராட்டங்கள்
தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்
சத்தியத்தைக் கொன்ற பின்பு சதிராடுது காலம்
சட்டமென்ற பெயரினிலே திட்டமிட்ட வியாபாரம்
மனிதன் சொல்லும் சாட்சியெல்லாம்
ஊத்தெடுக்கும் நியாயங்கள்
மனசாட்சி என்பதுதான் நீதிதேவன் ஆலயம்
ஆலயத்து முன்னிலையில்
ஆண்டவனின் சன்னதியில்
அத்தனைக்கும் தீர்ப்பளிக்கும் சத்தியசோதனை
நிரபராதி விடுதலையும் குற்றவாளி தண்டனையும்
தர்ம சாதனை அது சத்திய தர்மம் மிக உத்தம தர்மம்
The song Dharama Thulabaram from the movie Neethi Devan Mayakkam was sung by S. P. Balasubrahmanyam.
The music for Neethi Devan Mayakkam (1982) was composed by K. V. Mahadevan.
The lyrics for Dharama Thulabaram were penned by Kannadasan.
Dharama Thulabaram is a Tamil film song from Neethi Devan Mayakkam (1982).
Share this beautiful lyric line with your friends!