Click any line to highlight and share it as a quote!
Male

Dharma thulaapaaram idhu dharma thulaapaaram

Dharma thulaapaaram idhu dharma thulaapaaram

Male

Kangalillaa niyaayangal saatchiyillaa dharmangal

Ondrai ondru modhi kollum

Needhi enna needhi idhu neetdhiyillaa needhi

Male

Dharma thulaapaaram idhu dharma thulaapaaram

Male

Saatchiyodu seivathuthaan niyaayamaana kuttram

Niyaaya devan kaigalilae neendathoru sattam

Thandanaiyai ketkkumpothu kuttravaali kalakkam

Thandanaikku pinpuraththil needhi devan mayakkam

Needhi devan mayakkam

Male

Adhigaara suvar ezhuppi aniyaaya kadai nadaththi

Mudhalillaa vaanipaththil mundhi nirkkiraar

Dharma devar peyaralae droupathiyai thuyiluriyum

Soodhaattangal endrum poraattangal

Male

Dharma thulaapaaram idhu dharma thulaapaaram

Male

Saththiyaththai kondra pinbu sathiraaduthu kaalam

Sattamendra peyarinilae thittamitta viyaapaaram

Manithan sollum saatchiyellaam

Ooththedukkum niyaayangal

Manasaatchi enbathuthaan needhidevan aalayam

Male

Aalayaththu munnilaiyil

Aandavanin sannathiyil

Aththanaikkum theerpalikkum saththiyasothanai

Niraparaathi viduthalaiyum kuttravaali thandanaiyum

Dharma saathanai athu saththiya dharamam miga uththma dharmam

ஆண்

தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்

தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்

ஆண்

கண்களில்லா நியாயங்கள் சாட்சியில்லா தர்மங்கள்

ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளும்

நீதி என்ன நீதி இது நீதியில்லா நீதி

ஆண்

தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்

ஆண்

சாட்சியோடு செய்வதுதான் நியாயமான குற்றம்

நியாய தேவன் கைகளிலே நீண்டதொரு சட்டம்

தண்டனையைக் கேட்கும்போது குற்றவாளி கலக்கம்

தண்டனைக்குப் பின்புறத்தில் நீதி தேவன் மயக்கம்

நீதி தேவன் மயக்கம்

ஆண்

அதிகார சுவரெழுப்பி அநியாய கடை நடத்தி

முதலில்லா வாணிபத்தில் முந்தி நிற்கிறார்

தர்மதேவர் பெயராலே த்ரௌபதியை துயிலுரியும்

சூதாட்டங்கள் என்றும் போராட்டங்கள்

ஆண்

தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்

ஆண்

சத்தியத்தைக் கொன்ற பின்பு சதிராடுது காலம்

சட்டமென்ற பெயரினிலே திட்டமிட்ட வியாபாரம்

மனிதன் சொல்லும் சாட்சியெல்லாம்

ஊத்தெடுக்கும் நியாயங்கள்

மனசாட்சி என்பதுதான் நீதிதேவன் ஆலயம்

ஆண்

ஆலயத்து முன்னிலையில்

ஆண்டவனின் சன்னதியில்

அத்தனைக்கும் தீர்ப்பளிக்கும் சத்தியசோதனை

நிரபராதி விடுதலையும் குற்றவாளி தண்டனையும்

தர்ம சாதனை அது சத்திய தர்மம் மிக உத்தம தர்மம்

English Script

Male

Dharma thulaapaaram idhu dharma thulaapaaram

Dharma thulaapaaram idhu dharma thulaapaaram

Male

Kangalillaa niyaayangal saatchiyillaa dharmangal

Ondrai ondru modhi kollum

Needhi enna needhi idhu neetdhiyillaa needhi

Male

Dharma thulaapaaram idhu dharma thulaapaaram

Male

Saatchiyodu seivathuthaan niyaayamaana kuttram

Niyaaya devan kaigalilae neendathoru sattam

Thandanaiyai ketkkumpothu kuttravaali kalakkam

Thandanaikku pinpuraththil needhi devan mayakkam

Needhi devan mayakkam

Male

Adhigaara suvar ezhuppi aniyaaya kadai nadaththi

Mudhalillaa vaanipaththil mundhi nirkkiraar

Dharma devar peyaralae droupathiyai thuyiluriyum

Soodhaattangal endrum poraattangal

Male

Dharma thulaapaaram idhu dharma thulaapaaram

Male

Saththiyaththai kondra pinbu sathiraaduthu kaalam

Sattamendra peyarinilae thittamitta viyaapaaram

Manithan sollum saatchiyellaam

Ooththedukkum niyaayangal

Manasaatchi enbathuthaan needhidevan aalayam

Male

Aalayaththu munnilaiyil

Aandavanin sannathiyil

Aththanaikkum theerpalikkum saththiyasothanai

Niraparaathi viduthalaiyum kuttravaali thandanaiyum

Dharma saathanai athu saththiya dharamam miga uththma dharmam

தமிழ் வரிகள்

ஆண்

தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்

தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்

ஆண்

கண்களில்லா நியாயங்கள் சாட்சியில்லா தர்மங்கள்

ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளும்

நீதி என்ன நீதி இது நீதியில்லா நீதி

ஆண்

தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்

ஆண்

சாட்சியோடு செய்வதுதான் நியாயமான குற்றம்

நியாய தேவன் கைகளிலே நீண்டதொரு சட்டம்

தண்டனையைக் கேட்கும்போது குற்றவாளி கலக்கம்

தண்டனைக்குப் பின்புறத்தில் நீதி தேவன் மயக்கம்

நீதி தேவன் மயக்கம்

ஆண்

அதிகார சுவரெழுப்பி அநியாய கடை நடத்தி

முதலில்லா வாணிபத்தில் முந்தி நிற்கிறார்

தர்மதேவர் பெயராலே த்ரௌபதியை துயிலுரியும்

சூதாட்டங்கள் என்றும் போராட்டங்கள்

ஆண்

தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்

ஆண்

சத்தியத்தைக் கொன்ற பின்பு சதிராடுது காலம்

சட்டமென்ற பெயரினிலே திட்டமிட்ட வியாபாரம்

மனிதன் சொல்லும் சாட்சியெல்லாம்

ஊத்தெடுக்கும் நியாயங்கள்

மனசாட்சி என்பதுதான் நீதிதேவன் ஆலயம்

ஆண்

ஆலயத்து முன்னிலையில்

ஆண்டவனின் சன்னதியில்

அத்தனைக்கும் தீர்ப்பளிக்கும் சத்தியசோதனை

நிரபராதி விடுதலையும் குற்றவாளி தண்டனையும்

தர்ம சாதனை அது சத்திய தர்மம் மிக உத்தம தர்மம்

Frequently Asked Questions

The song Dharama Thulabaram from the movie Neethi Devan Mayakkam was sung by S. P. Balasubrahmanyam.

The music for Neethi Devan Mayakkam (1982) was composed by K. V. Mahadevan.

The lyrics for Dharama Thulabaram were penned by Kannadasan.

Dharama Thulabaram is a Tamil film song from Neethi Devan Mayakkam (1982).