Click any line to highlight and share it as a quote!
Male

Nerunjiyae en nenjai thaikka yengurenae…

(En nenjai thaikka yengurenae…

En nenjai thaikka yengurenae…)

Male

Nerunjiyae en nenjai thaikka yengurenae

Maranjiyae un nizhalula vaazhurenae

Male

Ooo…

Siru thooral podum megam

Thuli kaadhal thoovadho

Oru minnal thaakka naanum

Un viralai thedaatho…oo..oo

Male

Edho solla ulla thudikkuthae

Kitta vandha atha marakkuthae

Katti vellathayae udachu

Konjamaaga kadichu

Pechula karachiduva

Rendu puruvatha sarichu

Naduvula morachu

Azhaga paarthiduva

Male

Edho solla ulla thudikkuthae

Kitta vandha atha marakkuthae

Male

Kaattu theeya kaadhal pinna

Thiri theerndha dheepam pol aanen mella

Kannadiyil paarthen enna

Unnai pol naan kaana marandhen enna

Male

Sundi vitta oththa kaasa pola

Unnai suththi kittu varuven

Thatti vittu chinna thoosu pola

Unnai ottikittu vizhuven

Male

Vetti vitta un nagatha mela

En nagam vechu rasippen

Ada kottum paniyil vandhu

Vettum veyila pol

Kaadhala nenjodu thaa uyirae

Male

Edho solla ulla

Kitta vandha atha

Male

Edho solla…aa…aa…

Marakkuthae…

Male

Edho solla ulla thudikkuthae

Kitta vandha atha marakkuthae

Katti vellathayae udachu

Konjamaaga kadichu

Pechula karachiduva

Rendu puruvatha sarichu

Naduvula morachu

Azhaga paarthiduva

Male

Edho solla ulla thudikkuthae

Thudikkuthae

Kitta vandha atha marakkuthae

Male

Thaniyaga thudichenae

Thaniyaga alanjanae

Thaniyaga thudichenae

Thaniyaga alanjanae

Thaniyaga thudichenae

Thaniyaga alanjanae

Thaniyaga thudichenae

Thaniyagathaan alanjanae

ஆண்

ஆஆஆ.....ரரரா......ரரரா...

நெருஞ்சியே......

என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே

என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே

என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே

ஆண்

நெருஞ்சியே......

என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே

மரஞ்சியே....

உன் நிழலுல வாழுறேனே

ஆண்

ஓஒ.......

சிறு தூரல் போடும் மேகம்

துளி காதல் தூவாதோ

ஒரு மின்னல் தாக்க நானும்

உன் விரலை தேடாதோ....ஓ....ஓ....

ஆண்

ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே......

கிட்ட வந்தா அத மறக்குதே....

கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு

கொஞ்சமாக கடிச்சு

பேச்சுல கரைச்சிடுவா....

ரெண்டு புருவத்த சரிச்சு

நடுவுல மொறைச்சு

அழகா பார்த்திடுவா......

ஆண்

ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே....

கிட்ட வந்தா அத மறக்குதே......

ஆண்

காட்டு தீயா.....காதல் பின்ன

திரி தீர்ந்த தீபம் போல் ஆனேன் மெல்ல

கண்ணாடியில் பார்த்தேன் என்ன

உன்னை போல் நான் காண

மறந்தேன் என்ன......

ஆண்

சுண்டி விட்ட ஒத்த காசுபோல

உன்னை சுத்திக்கிட்டு வருவேன்....

தட்டி விட்ட சின்ன தூசுபோல

உன்ன ஒட்டிக்கிட்டு விழுவேன்....

ஆண்

வெட்டி விட்ட உன் நகத்துமேல

என் நகம் வச்சு ரசிப்பேன்......

அட கொட்டும் பனியில் வந்து

வெட்டும் வெயிலப்போல்

காதல நெஞ்சோடு தா......உயிரே.....

ஆண்

ஏதோ சொல்ல உள்ள

கிட்ட வந்தா அத

ஆண்

ஏதோ சொல்ல.....ஆ.....ஆ....

மறக்குதே.....ஆ......ஆ.....

ஆண்

ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே

கிட்ட வந்தா அத மறக்குதே

கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு

கொஞ்சமாக கடிச்சு

பேச்சுல கரைச்சிடுவா

ரெண்டு புருவத்த சரிச்சு

நடுவுல முறைச்சு

அழகா பார்த்திடுவா

ஆண்

ஏதோ சொல்ல உள்ள

துடிக்குதே துடிக்குதே

கிட்ட வந்தா அத மறக்குதே......ஏ....

ஆண்

தனியாக துடிச்சேனே

தனியாக அலஞ்சேனே

தனியாக துடிச்சேனே

தனியாக அலஞ்சேனே

தனியாக துடிச்சேனே

தனியாக அலஞ்சேனே

தனியாக துடிச்சேனே

தனியாக அலஞ்சேனே......

ஆ.....ஆ......ஆ.....ஆ......

English Script

Male

Nerunjiyae en nenjai thaikka yengurenae…

(En nenjai thaikka yengurenae…

En nenjai thaikka yengurenae…)

Male

Nerunjiyae en nenjai thaikka yengurenae

Maranjiyae un nizhalula vaazhurenae

Male

Ooo…

Siru thooral podum megam

Thuli kaadhal thoovadho

Oru minnal thaakka naanum

Un viralai thedaatho…oo..oo

Male

Edho solla ulla thudikkuthae

Kitta vandha atha marakkuthae

Katti vellathayae udachu

Konjamaaga kadichu

Pechula karachiduva

Rendu puruvatha sarichu

Naduvula morachu

Azhaga paarthiduva

Male

Edho solla ulla thudikkuthae

Kitta vandha atha marakkuthae

Male

Kaattu theeya kaadhal pinna

Thiri theerndha dheepam pol aanen mella

Kannadiyil paarthen enna

Unnai pol naan kaana marandhen enna

Male

Sundi vitta oththa kaasa pola

Unnai suththi kittu varuven

Thatti vittu chinna thoosu pola

Unnai ottikittu vizhuven

Male

Vetti vitta un nagatha mela

En nagam vechu rasippen

Ada kottum paniyil vandhu

Vettum veyila pol

Kaadhala nenjodu thaa uyirae

Male

Edho solla ulla

Kitta vandha atha

Male

Edho solla…aa…aa…

Marakkuthae…

Male

Edho solla ulla thudikkuthae

Kitta vandha atha marakkuthae

Katti vellathayae udachu

Konjamaaga kadichu

Pechula karachiduva

Rendu puruvatha sarichu

Naduvula morachu

Azhaga paarthiduva

Male

Edho solla ulla thudikkuthae

Thudikkuthae

Kitta vandha atha marakkuthae

Male

Thaniyaga thudichenae

Thaniyaga alanjanae

Thaniyaga thudichenae

Thaniyaga alanjanae

Thaniyaga thudichenae

Thaniyaga alanjanae

Thaniyaga thudichenae

Thaniyagathaan alanjanae

தமிழ் வரிகள்

ஆண்

ஆஆஆ.....ரரரா......ரரரா...

நெருஞ்சியே......

என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே

என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே

என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே

ஆண்

நெருஞ்சியே......

என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே

மரஞ்சியே....

உன் நிழலுல வாழுறேனே

ஆண்

ஓஒ.......

சிறு தூரல் போடும் மேகம்

துளி காதல் தூவாதோ

ஒரு மின்னல் தாக்க நானும்

உன் விரலை தேடாதோ....ஓ....ஓ....

ஆண்

ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே......

கிட்ட வந்தா அத மறக்குதே....

கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு

கொஞ்சமாக கடிச்சு

பேச்சுல கரைச்சிடுவா....

ரெண்டு புருவத்த சரிச்சு

நடுவுல மொறைச்சு

அழகா பார்த்திடுவா......

ஆண்

ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே....

கிட்ட வந்தா அத மறக்குதே......

ஆண்

காட்டு தீயா.....காதல் பின்ன

திரி தீர்ந்த தீபம் போல் ஆனேன் மெல்ல

கண்ணாடியில் பார்த்தேன் என்ன

உன்னை போல் நான் காண

மறந்தேன் என்ன......

ஆண்

சுண்டி விட்ட ஒத்த காசுபோல

உன்னை சுத்திக்கிட்டு வருவேன்....

தட்டி விட்ட சின்ன தூசுபோல

உன்ன ஒட்டிக்கிட்டு விழுவேன்....

ஆண்

வெட்டி விட்ட உன் நகத்துமேல

என் நகம் வச்சு ரசிப்பேன்......

அட கொட்டும் பனியில் வந்து

வெட்டும் வெயிலப்போல்

காதல நெஞ்சோடு தா......உயிரே.....

ஆண்

ஏதோ சொல்ல உள்ள

கிட்ட வந்தா அத

ஆண்

ஏதோ சொல்ல.....ஆ.....ஆ....

மறக்குதே.....ஆ......ஆ.....

ஆண்

ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே

கிட்ட வந்தா அத மறக்குதே

கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு

கொஞ்சமாக கடிச்சு

பேச்சுல கரைச்சிடுவா

ரெண்டு புருவத்த சரிச்சு

நடுவுல முறைச்சு

அழகா பார்த்திடுவா

ஆண்

ஏதோ சொல்ல உள்ள

துடிக்குதே துடிக்குதே

கிட்ட வந்தா அத மறக்குதே......ஏ....

ஆண்

தனியாக துடிச்சேனே

தனியாக அலஞ்சேனே

தனியாக துடிச்சேனே

தனியாக அலஞ்சேனே

தனியாக துடிச்சேனே

தனியாக அலஞ்சேனே

தனியாக துடிச்சேனே

தனியாக அலஞ்சேனே......

ஆ.....ஆ......ஆ.....ஆ......

Frequently Asked Questions

The lyrics for Edho Solla were penned by Ravindhar Chandrasekaran.

Edho Solla is a Tamil film song from Murungakkai Chips (2020).