
Edho Solla
From the movie Murungakkai Chips
Read the full lyrics of Edho Solla from Murungakkai Chips (2020), written by Ravindhar Chandrasekaran, in Tamil & English script.

From the movie Murungakkai Chips
Read the full lyrics of Edho Solla from Murungakkai Chips (2020), written by Ravindhar Chandrasekaran, in Tamil & English script.
Nerunjiyae en nenjai thaikka yengurenae…
(En nenjai thaikka yengurenae…
En nenjai thaikka yengurenae…)
Nerunjiyae en nenjai thaikka yengurenae
Maranjiyae un nizhalula vaazhurenae
Ooo…
Siru thooral podum megam
Thuli kaadhal thoovadho
Oru minnal thaakka naanum
Un viralai thedaatho…oo..oo
Edho solla ulla thudikkuthae
Kitta vandha atha marakkuthae
Katti vellathayae udachu
Konjamaaga kadichu
Pechula karachiduva
Rendu puruvatha sarichu
Naduvula morachu
Azhaga paarthiduva
Edho solla ulla thudikkuthae
Kitta vandha atha marakkuthae
Kaattu theeya kaadhal pinna
Thiri theerndha dheepam pol aanen mella
Kannadiyil paarthen enna
Unnai pol naan kaana marandhen enna
Sundi vitta oththa kaasa pola
Unnai suththi kittu varuven
Thatti vittu chinna thoosu pola
Unnai ottikittu vizhuven
Vetti vitta un nagatha mela
En nagam vechu rasippen
Ada kottum paniyil vandhu
Vettum veyila pol
Kaadhala nenjodu thaa uyirae
Edho solla ulla
Kitta vandha atha
Edho solla…aa…aa…
Marakkuthae…
Edho solla ulla thudikkuthae
Kitta vandha atha marakkuthae
Katti vellathayae udachu
Konjamaaga kadichu
Pechula karachiduva
Rendu puruvatha sarichu
Naduvula morachu
Azhaga paarthiduva
Edho solla ulla thudikkuthae
Thudikkuthae
Kitta vandha atha marakkuthae
Thaniyaga thudichenae
Thaniyaga alanjanae
Thaniyaga thudichenae
Thaniyaga alanjanae
Thaniyaga thudichenae
Thaniyaga alanjanae
Thaniyaga thudichenae
Thaniyagathaan alanjanae
ஆஆஆ.....ரரரா......ரரரா...
நெருஞ்சியே......
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே
நெருஞ்சியே......
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே
மரஞ்சியே....
உன் நிழலுல வாழுறேனே
ஓஒ.......
சிறு தூரல் போடும் மேகம்
துளி காதல் தூவாதோ
ஒரு மின்னல் தாக்க நானும்
உன் விரலை தேடாதோ....ஓ....ஓ....
ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே......
கிட்ட வந்தா அத மறக்குதே....
கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு
கொஞ்சமாக கடிச்சு
பேச்சுல கரைச்சிடுவா....
ரெண்டு புருவத்த சரிச்சு
நடுவுல மொறைச்சு
அழகா பார்த்திடுவா......
ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே....
கிட்ட வந்தா அத மறக்குதே......
காட்டு தீயா.....காதல் பின்ன
திரி தீர்ந்த தீபம் போல் ஆனேன் மெல்ல
கண்ணாடியில் பார்த்தேன் என்ன
உன்னை போல் நான் காண
மறந்தேன் என்ன......
சுண்டி விட்ட ஒத்த காசுபோல
உன்னை சுத்திக்கிட்டு வருவேன்....
தட்டி விட்ட சின்ன தூசுபோல
உன்ன ஒட்டிக்கிட்டு விழுவேன்....
வெட்டி விட்ட உன் நகத்துமேல
என் நகம் வச்சு ரசிப்பேன்......
அட கொட்டும் பனியில் வந்து
வெட்டும் வெயிலப்போல்
காதல நெஞ்சோடு தா......உயிரே.....
ஏதோ சொல்ல உள்ள
கிட்ட வந்தா அத
ஏதோ சொல்ல.....ஆ.....ஆ....
மறக்குதே.....ஆ......ஆ.....
ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே
கிட்ட வந்தா அத மறக்குதே
கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு
கொஞ்சமாக கடிச்சு
பேச்சுல கரைச்சிடுவா
ரெண்டு புருவத்த சரிச்சு
நடுவுல முறைச்சு
அழகா பார்த்திடுவா
ஏதோ சொல்ல உள்ள
துடிக்குதே துடிக்குதே
கிட்ட வந்தா அத மறக்குதே......ஏ....
தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே
தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே
தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே
தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே......
ஆ.....ஆ......ஆ.....ஆ......
Nerunjiyae en nenjai thaikka yengurenae…
(En nenjai thaikka yengurenae…
En nenjai thaikka yengurenae…)
Nerunjiyae en nenjai thaikka yengurenae
Maranjiyae un nizhalula vaazhurenae
Ooo…
Siru thooral podum megam
Thuli kaadhal thoovadho
Oru minnal thaakka naanum
Un viralai thedaatho…oo..oo
Edho solla ulla thudikkuthae
Kitta vandha atha marakkuthae
Katti vellathayae udachu
Konjamaaga kadichu
Pechula karachiduva
Rendu puruvatha sarichu
Naduvula morachu
Azhaga paarthiduva
Edho solla ulla thudikkuthae
Kitta vandha atha marakkuthae
Kaattu theeya kaadhal pinna
Thiri theerndha dheepam pol aanen mella
Kannadiyil paarthen enna
Unnai pol naan kaana marandhen enna
Sundi vitta oththa kaasa pola
Unnai suththi kittu varuven
Thatti vittu chinna thoosu pola
Unnai ottikittu vizhuven
Vetti vitta un nagatha mela
En nagam vechu rasippen
Ada kottum paniyil vandhu
Vettum veyila pol
Kaadhala nenjodu thaa uyirae
Edho solla ulla
Kitta vandha atha
Edho solla…aa…aa…
Marakkuthae…
Edho solla ulla thudikkuthae
Kitta vandha atha marakkuthae
Katti vellathayae udachu
Konjamaaga kadichu
Pechula karachiduva
Rendu puruvatha sarichu
Naduvula morachu
Azhaga paarthiduva
Edho solla ulla thudikkuthae
Thudikkuthae
Kitta vandha atha marakkuthae
Thaniyaga thudichenae
Thaniyaga alanjanae
Thaniyaga thudichenae
Thaniyaga alanjanae
Thaniyaga thudichenae
Thaniyaga alanjanae
Thaniyaga thudichenae
Thaniyagathaan alanjanae
ஆஆஆ.....ரரரா......ரரரா...
நெருஞ்சியே......
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே
நெருஞ்சியே......
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே
மரஞ்சியே....
உன் நிழலுல வாழுறேனே
ஓஒ.......
சிறு தூரல் போடும் மேகம்
துளி காதல் தூவாதோ
ஒரு மின்னல் தாக்க நானும்
உன் விரலை தேடாதோ....ஓ....ஓ....
ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே......
கிட்ட வந்தா அத மறக்குதே....
கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு
கொஞ்சமாக கடிச்சு
பேச்சுல கரைச்சிடுவா....
ரெண்டு புருவத்த சரிச்சு
நடுவுல மொறைச்சு
அழகா பார்த்திடுவா......
ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே....
கிட்ட வந்தா அத மறக்குதே......
காட்டு தீயா.....காதல் பின்ன
திரி தீர்ந்த தீபம் போல் ஆனேன் மெல்ல
கண்ணாடியில் பார்த்தேன் என்ன
உன்னை போல் நான் காண
மறந்தேன் என்ன......
சுண்டி விட்ட ஒத்த காசுபோல
உன்னை சுத்திக்கிட்டு வருவேன்....
தட்டி விட்ட சின்ன தூசுபோல
உன்ன ஒட்டிக்கிட்டு விழுவேன்....
வெட்டி விட்ட உன் நகத்துமேல
என் நகம் வச்சு ரசிப்பேன்......
அட கொட்டும் பனியில் வந்து
வெட்டும் வெயிலப்போல்
காதல நெஞ்சோடு தா......உயிரே.....
ஏதோ சொல்ல உள்ள
கிட்ட வந்தா அத
ஏதோ சொல்ல.....ஆ.....ஆ....
மறக்குதே.....ஆ......ஆ.....
ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே
கிட்ட வந்தா அத மறக்குதே
கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு
கொஞ்சமாக கடிச்சு
பேச்சுல கரைச்சிடுவா
ரெண்டு புருவத்த சரிச்சு
நடுவுல முறைச்சு
அழகா பார்த்திடுவா
ஏதோ சொல்ல உள்ள
துடிக்குதே துடிக்குதே
கிட்ட வந்தா அத மறக்குதே......ஏ....
தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே
தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே
தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே
தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே......
ஆ.....ஆ......ஆ.....ஆ......
The lyrics for Edho Solla were penned by Ravindhar Chandrasekaran.
Edho Solla is a Tamil film song from Murungakkai Chips (2020).
Share this beautiful lyric line with your friends!