Male
Edhuda vaazhkai
Edhuda vaazhkai
Male
Edhuda vaazhkai idhuva vaazhkai
Ennada vaazhkai ellamae seyarkai
Edhuda vaazhkai
Male
Manidhan endra kootinilae
Nee maraindhu vaazhum mirugamada
Manidhan endra kootinilae
Nee maraindhu vaazhum mirugamada
Vaazhndha naalai kalithu vittaal
Ini vaazhum naatkkal konjamada
Vaazhum naatkkal konjamada
Edhuda vaazhkai
Male
Maedaiyaeri paesi vittu
Maedhai polae nadithu vittu
Maedaiyaeri paesi vittu
Maedhai polae nadithu vittu
Kollagaiyai maatri thirivadhu thaan
Indraiya manidhanin latchiyama
Idhu dhaan manidhanin latchanama
Edhuda vaazhkai
Male
Pirandhaan valarndhaan padithaan
Manandhaan….. petrraan pillaigalai
Paruvathai izhandhaan paavathai seidhaan
Paavi manidhan udalai pirindhaan
Hooo ooooo
Male
Edhuda vaazhkai idhuva vaazhkai
Ennada vaazhkai ellamae seyarkai
Edhuda vaazhkai
ஆண்
எதுடா வாழ்க்கை
எதுடா வாழ்க்கை
ஆண்
எதுடா வாழ்க்கை இதுவா வாழ்க்கை
என்னடா வாழ்க்கை எல்லாமே செயற்கை
எதுடா வாழ்க்கை.....
ஆண்
மனிதன் என்ற கூட்டினிலே நீ
மறைந்து வாழும் மிருகமடா
மனிதன் என்ற கூட்டினிலே நீ
மறைந்து வாழும் மிருகமடா
வாழ்ந்த நாளை கழித்து விட்டால்
இனி வாழும் நாட்கள் கொஞ்சமடா....
வாழும் நாட்கள் கொஞ்சமடா....
எதுடா வாழ்க்கை.....
ஆண்
மேடையேறி பேசி விட்டு
மேதை போலே நடித்து விட்டு
மேடையேறி பேசி விட்டு
மேதை போலே நடித்து விட்டு
கொள்கையை மாற்றி திரிவதுதான்
இன்றைய மனிதனின் லட்சியமாம்
இதுதான் மனிதனின் லட்சணமா...
எதுடா வாழ்க்கை.....
ஆண்
பிறந்தான் வளர்ந்தான் படித்தான் மணந்தான்
பெற்றான் பிள்ளைகளை
பருவத்தை இழந்தான் பாவத்தை செய்தான்
பாவி மனிதன் உடலை பிரிந்தான்..
ஓஒ...ஓ..
ஆண்
எதுடா வாழ்க்கை இதுவா வாழ்க்கை
என்னடா வாழ்க்கை எல்லாமே செயற்கை
எதுடா வாழ்க்கை.....