Click any line to highlight and share it as a quote!
Male

Edhuda vaazhkai

Edhuda vaazhkai

Male

Edhuda vaazhkai idhuva vaazhkai

Ennada vaazhkai ellamae seyarkai

Edhuda vaazhkai

Male

Manidhan endra kootinilae

Nee maraindhu vaazhum mirugamada

Manidhan endra kootinilae

Nee maraindhu vaazhum mirugamada

Vaazhndha naalai kalithu vittaal

Ini vaazhum naatkkal konjamada

Vaazhum naatkkal konjamada

Edhuda vaazhkai

Male

Maedaiyaeri paesi vittu

Maedhai polae nadithu vittu

Maedaiyaeri paesi vittu

Maedhai polae nadithu vittu

Kollagaiyai maatri thirivadhu thaan

Indraiya manidhanin latchiyama

Idhu dhaan manidhanin latchanama

Edhuda vaazhkai

Male

Pirandhaan valarndhaan padithaan

Manandhaan….. petrraan pillaigalai

Paruvathai izhandhaan paavathai seidhaan

Paavi manidhan udalai pirindhaan

Hooo ooooo

Male

Edhuda vaazhkai idhuva vaazhkai

Ennada vaazhkai ellamae seyarkai

Edhuda vaazhkai

ஆண்

எதுடா வாழ்க்கை

எதுடா வாழ்க்கை

ஆண்

எதுடா வாழ்க்கை இதுவா வாழ்க்கை

என்னடா வாழ்க்கை எல்லாமே செயற்கை

எதுடா வாழ்க்கை.....

ஆண்

மனிதன் என்ற கூட்டினிலே நீ

மறைந்து வாழும் மிருகமடா

மனிதன் என்ற கூட்டினிலே நீ

மறைந்து வாழும் மிருகமடா

வாழ்ந்த நாளை கழித்து விட்டால்

இனி வாழும் நாட்கள் கொஞ்சமடா....

வாழும் நாட்கள் கொஞ்சமடா....

எதுடா வாழ்க்கை.....

ஆண்

மேடையேறி பேசி விட்டு

மேதை போலே நடித்து விட்டு

மேடையேறி பேசி விட்டு

மேதை போலே நடித்து விட்டு

கொள்கையை மாற்றி திரிவதுதான்

இன்றைய மனிதனின் லட்சியமாம்

இதுதான் மனிதனின் லட்சணமா...

எதுடா வாழ்க்கை.....

ஆண்

பிறந்தான் வளர்ந்தான் படித்தான் மணந்தான்

பெற்றான் பிள்ளைகளை

பருவத்தை இழந்தான் பாவத்தை செய்தான்

பாவி மனிதன் உடலை பிரிந்தான்..

ஓஒ...ஓ..

ஆண்

எதுடா வாழ்க்கை இதுவா வாழ்க்கை

என்னடா வாழ்க்கை எல்லாமே செயற்கை

எதுடா வாழ்க்கை.....

English Script

Male

Edhuda vaazhkai

Edhuda vaazhkai

Male

Edhuda vaazhkai idhuva vaazhkai

Ennada vaazhkai ellamae seyarkai

Edhuda vaazhkai

Male

Manidhan endra kootinilae

Nee maraindhu vaazhum mirugamada

Manidhan endra kootinilae

Nee maraindhu vaazhum mirugamada

Vaazhndha naalai kalithu vittaal

Ini vaazhum naatkkal konjamada

Vaazhum naatkkal konjamada

Edhuda vaazhkai

Male

Maedaiyaeri paesi vittu

Maedhai polae nadithu vittu

Maedaiyaeri paesi vittu

Maedhai polae nadithu vittu

Kollagaiyai maatri thirivadhu thaan

Indraiya manidhanin latchiyama

Idhu dhaan manidhanin latchanama

Edhuda vaazhkai

Male

Pirandhaan valarndhaan padithaan

Manandhaan….. petrraan pillaigalai

Paruvathai izhandhaan paavathai seidhaan

Paavi manidhan udalai pirindhaan

Hooo ooooo

Male

Edhuda vaazhkai idhuva vaazhkai

Ennada vaazhkai ellamae seyarkai

Edhuda vaazhkai

தமிழ் வரிகள்

ஆண்

எதுடா வாழ்க்கை

எதுடா வாழ்க்கை

ஆண்

எதுடா வாழ்க்கை இதுவா வாழ்க்கை

என்னடா வாழ்க்கை எல்லாமே செயற்கை

எதுடா வாழ்க்கை.....

ஆண்

மனிதன் என்ற கூட்டினிலே நீ

மறைந்து வாழும் மிருகமடா

மனிதன் என்ற கூட்டினிலே நீ

மறைந்து வாழும் மிருகமடா

வாழ்ந்த நாளை கழித்து விட்டால்

இனி வாழும் நாட்கள் கொஞ்சமடா....

வாழும் நாட்கள் கொஞ்சமடா....

எதுடா வாழ்க்கை.....

ஆண்

மேடையேறி பேசி விட்டு

மேதை போலே நடித்து விட்டு

மேடையேறி பேசி விட்டு

மேதை போலே நடித்து விட்டு

கொள்கையை மாற்றி திரிவதுதான்

இன்றைய மனிதனின் லட்சியமாம்

இதுதான் மனிதனின் லட்சணமா...

எதுடா வாழ்க்கை.....

ஆண்

பிறந்தான் வளர்ந்தான் படித்தான் மணந்தான்

பெற்றான் பிள்ளைகளை

பருவத்தை இழந்தான் பாவத்தை செய்தான்

பாவி மனிதன் உடலை பிரிந்தான்..

ஓஒ...ஓ..

ஆண்

எதுடா வாழ்க்கை இதுவா வாழ்க்கை

என்னடா வாழ்க்கை எல்லாமே செயற்கை

எதுடா வாழ்க்கை.....

Frequently Asked Questions

The song Edhuda Vazhkkai from the movie Sathiyam Thavarathe was sung by P. B. Sreenivas.

The music for Sathiyam Thavarathe (1968) was composed by C. N. Pandurangan.

The lyrics for Edhuda Vazhkkai were penned by Aalangudi Somu.

Edhuda Vazhkkai is a Tamil film song from Sathiyam Thavarathe (1968).