Click any line to highlight and share it as a quote!
Male

Eerach chelai ennennavo pannuthu

Orakkannu ennennamo solluthu

Eerach chelai ennennavo pannuthu

Orakkannu ennennamo solluthu

Male

Oram vaa endrathu

Ammammaa ammammaa sammatham sollammaa

Female

Eerach chelai ennennavo pannuthu

Orakkannu ennennamo solluthu

Eerach chelai ennennavo pannuthu

Orakkannu ennennamo solluthu

Female

Oram vaa endrathu

Ammammaa ammammaa sammatham sollammaa

Male

Chinthum thuli thaenenduththu

Sevvidhazhil naan koduththu

Niththamum chittukku virunthu vaikka

Niththirai kettathu nee anaikka

Female

Naan un ninaippil

Thegam melinthaen

Kannaa en ponmaeni

Un sonthamthaan

Male

Ammamma ammammaa

Female

Sammatham sollavaa

Male

Eerach chelai ennennavo pannuthu

Female

Orakkannu ennennamo solluthu

Male

Oram vaa endrathu

Female

Ammammaa ammammaa

Male

Sammatham sollammaa

Female

Thegam ennum medaiyilae

Mogam ennum nadagamthaan

Mella or mellisai kettathaiyyaa

Mellidai un karam paarththathaiyyaa

Male

Thaalam maranthu ragam maranthu

Naan paadum sangeetham un geethamthaan

Female

Ammamma ammammaa

Male

Sammatham sollammaa

Female

Eerach chelai ennennavo pannuthu

Orakkannu ennennamo solluthu

Male

Eerach chelai ennennavo pannuthu

Orakkannu ennennamo solluthu

Female

Oram vaa endrathu

Ammammaa ammammaa

Sammatham……hahha……

ஆண்

ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது

ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது

ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது

ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது

ஆண்

ஓரம் வா என்றது அம்மம்மா அம்மம்மா

சம்மதம் சொல்லம்மா

பெண்

ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது

ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது

ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது

ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது

பெண்

ஓரம் வா என்றது அம்மம்மா அம்மம்மா

சம்மதம் சொல்லவா

ஆண்

சிந்தும் துளி தேனெடுத்து

செவ்விதழில் நான் கொடுத்து

நித்தமும் சிட்டுக்கு விருந்து வைக்க

நித்திரை கெட்டது நீ அணைக்க

பெண்

நான் உன் நினைப்பில்

தேகம் மெலிந்தேன்

கண்ணா என் பொன்மேனி

உன் சொந்தம்தான்

ஆண்

அம்மம்மா அம்மம்மா

பெண்

சம்மதம் சொல்லவா

ஆண்

அட ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது

பெண்

ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது

ஆண்

ஓரம் வா என்றது

பெண்

அம்மம்மா அம்மம்மா

ஆண்

சம்மதம் சொல்லம்மா

பெண்

தேகம் என்னும் மேடையிலே

மோகம் என்னும் நாடகம் தான்

மெல்ல ஓர் மெல்லிசை கேட்டதய்யா

மெல்லிடை உன் கரம் பார்த்ததய்யா

ஆண்

தாளம் மறந்து ராகம் மறந்து

நான் பாடும் சங்கீதம் உன் கீதம்தான்

பெண்

அம்மம்மா அம்மம்மா

ஆண்

சம்மதம் சொல்லம்மா

பெண்

ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது

ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது

ஆண்

ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது

ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது

பெண்

ஓரம் வா என்றது

இருவர் : அம்மம்மா அம்மம்மா

சம்மதம்......ஹஹஹ்ஹ.......

English Script

Male

Eerach chelai ennennavo pannuthu

Orakkannu ennennamo solluthu

Eerach chelai ennennavo pannuthu

Orakkannu ennennamo solluthu

Male

Oram vaa endrathu

Ammammaa ammammaa sammatham sollammaa

Female

Eerach chelai ennennavo pannuthu

Orakkannu ennennamo solluthu

Eerach chelai ennennavo pannuthu

Orakkannu ennennamo solluthu

Female

Oram vaa endrathu

Ammammaa ammammaa sammatham sollammaa

Male

Chinthum thuli thaenenduththu

Sevvidhazhil naan koduththu

Niththamum chittukku virunthu vaikka

Niththirai kettathu nee anaikka

Female

Naan un ninaippil

Thegam melinthaen

Kannaa en ponmaeni

Un sonthamthaan

Male

Ammamma ammammaa

Female

Sammatham sollavaa

Male

Eerach chelai ennennavo pannuthu

Female

Orakkannu ennennamo solluthu

Male

Oram vaa endrathu

Female

Ammammaa ammammaa

Male

Sammatham sollammaa

Female

Thegam ennum medaiyilae

Mogam ennum nadagamthaan

Mella or mellisai kettathaiyyaa

Mellidai un karam paarththathaiyyaa

Male

Thaalam maranthu ragam maranthu

Naan paadum sangeetham un geethamthaan

Female

Ammamma ammammaa

Male

Sammatham sollammaa

Female

Eerach chelai ennennavo pannuthu

Orakkannu ennennamo solluthu

Male

Eerach chelai ennennavo pannuthu

Orakkannu ennennamo solluthu

Female

Oram vaa endrathu

Ammammaa ammammaa

Sammatham……hahha……

தமிழ் வரிகள்

ஆண்

ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது

ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது

ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது

ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது

ஆண்

ஓரம் வா என்றது அம்மம்மா அம்மம்மா

சம்மதம் சொல்லம்மா

பெண்

ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது

ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது

ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது

ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது

பெண்

ஓரம் வா என்றது அம்மம்மா அம்மம்மா

சம்மதம் சொல்லவா

ஆண்

சிந்தும் துளி தேனெடுத்து

செவ்விதழில் நான் கொடுத்து

நித்தமும் சிட்டுக்கு விருந்து வைக்க

நித்திரை கெட்டது நீ அணைக்க

பெண்

நான் உன் நினைப்பில்

தேகம் மெலிந்தேன்

கண்ணா என் பொன்மேனி

உன் சொந்தம்தான்

ஆண்

அம்மம்மா அம்மம்மா

பெண்

சம்மதம் சொல்லவா

ஆண்

அட ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது

பெண்

ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது

ஆண்

ஓரம் வா என்றது

பெண்

அம்மம்மா அம்மம்மா

ஆண்

சம்மதம் சொல்லம்மா

பெண்

தேகம் என்னும் மேடையிலே

மோகம் என்னும் நாடகம் தான்

மெல்ல ஓர் மெல்லிசை கேட்டதய்யா

மெல்லிடை உன் கரம் பார்த்ததய்யா

ஆண்

தாளம் மறந்து ராகம் மறந்து

நான் பாடும் சங்கீதம் உன் கீதம்தான்

பெண்

அம்மம்மா அம்மம்மா

ஆண்

சம்மதம் சொல்லம்மா

பெண்

ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது

ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது

ஆண்

ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது

ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது

பெண்

ஓரம் வா என்றது

இருவர் : அம்மம்மா அம்மம்மா

சம்மதம்......ஹஹஹ்ஹ.......

Frequently Asked Questions

The lyrics for Eera Chelai were penned by Gangai Amaran.

Eera Chelai is a Tamil film song from Poovizhi Raja (1988).