Click any line to highlight and share it as a quote!
Female

Eliyorkku suga vaazhvu yaedhu

Thunba irul neekka melor ennaatha pothu

Kadaiththera vazhi ingu yaethu

Yaezhai kadaiththaera vazhi ingu yaedhu

Panjakalai theera velai kidaikkaatha pothu

Female

Eliyorkku suga vaazhvu yaedhu

Thunba irul neekka melor ennaatha pothu

Female

Yaethu vantha pothum vithiyendru ennum

Mathi konda maanthar manam maaridaathu

Nithiyodu inba nilai nearnthidaathu

Female

Eliyorkku suga vaazhvu yaedhu

Thunba irul neekka melor ennaatha pothu

Female

Thirunaadu thannil thiruvodu yaenthi

Theruvodu pogum nilai maaridaathu

Seemaangal ullaam maaraatha pothu

Female

Eliyorkku suga vaazhvu yaedhu

Thunba irul neekka melor ennaatha pothu

பெண்

எளியோர்க்கு சுக வாழ்வு ஏது

துன்ப இருள் நீக்க மேலோர் எண்ணாத போது

கடைத்தேற வழி இங்கு ஏது

ஏழை கடைத்தேற வழி இங்கு ஏது

பஞ்சக் களை தீர வேலை கிடைக்காத போது

பெண்

எளியோர்க்கு சுக வாழ்வு ஏது

துன்ப இருள் நீக்க மேலோர் எண்ணாத போது

பெண்

ஏது வந்த போதும் விதியென்று எண்ணும்

மதி கொண்ட மாந்தர் மனம் மாறிடாது

நிதியோடு இன்ப நிலை நேர்ந்திடாது

பெண்

எளியோர்க்கு சுக வாழ்வு ஏது

துன்ப இருள் நீக்க மேலோர் எண்ணாத போது

பெண்

திருநாடு தன்னில் திருவோடு ஏந்தி

தெருவோடு போகும் நிலை மாறிடாது

சீமான்கள் உள்ளம் மாறாத போது

பெண்

எளியோர்க்கு சுக வாழ்வு ஏது

துன்ப இருள் நீக்க மேலோர் எண்ணாத போது

English Script

Female

Eliyorkku suga vaazhvu yaedhu

Thunba irul neekka melor ennaatha pothu

Kadaiththera vazhi ingu yaethu

Yaezhai kadaiththaera vazhi ingu yaedhu

Panjakalai theera velai kidaikkaatha pothu

Female

Eliyorkku suga vaazhvu yaedhu

Thunba irul neekka melor ennaatha pothu

Female

Yaethu vantha pothum vithiyendru ennum

Mathi konda maanthar manam maaridaathu

Nithiyodu inba nilai nearnthidaathu

Female

Eliyorkku suga vaazhvu yaedhu

Thunba irul neekka melor ennaatha pothu

Female

Thirunaadu thannil thiruvodu yaenthi

Theruvodu pogum nilai maaridaathu

Seemaangal ullaam maaraatha pothu

Female

Eliyorkku suga vaazhvu yaedhu

Thunba irul neekka melor ennaatha pothu

தமிழ் வரிகள்

பெண்

எளியோர்க்கு சுக வாழ்வு ஏது

துன்ப இருள் நீக்க மேலோர் எண்ணாத போது

கடைத்தேற வழி இங்கு ஏது

ஏழை கடைத்தேற வழி இங்கு ஏது

பஞ்சக் களை தீர வேலை கிடைக்காத போது

பெண்

எளியோர்க்கு சுக வாழ்வு ஏது

துன்ப இருள் நீக்க மேலோர் எண்ணாத போது

பெண்

ஏது வந்த போதும் விதியென்று எண்ணும்

மதி கொண்ட மாந்தர் மனம் மாறிடாது

நிதியோடு இன்ப நிலை நேர்ந்திடாது

பெண்

எளியோர்க்கு சுக வாழ்வு ஏது

துன்ப இருள் நீக்க மேலோர் எண்ணாத போது

பெண்

திருநாடு தன்னில் திருவோடு ஏந்தி

தெருவோடு போகும் நிலை மாறிடாது

சீமான்கள் உள்ளம் மாறாத போது

பெண்

எளியோர்க்கு சுக வாழ்வு ஏது

துன்ப இருள் நீக்க மேலோர் எண்ணாத போது

Frequently Asked Questions

The song Eliyorkku Suga Vaazhvu from the movie Kanavu was sung by M. L. Vasanthakumari.

The music for Kanavu (1954) was composed by V. Dakshinamoorthi and G. Ramanathan.

The lyrics for Eliyorkku Suga Vaazhvu were penned by A. S. Rajagopal.

Eliyorkku Suga Vaazhvu is a Tamil film song from Kanavu (1954).