Female
Ellam nalla sagunamidhe
Ullam thaanaai thaavidudhe
Ellam nalla sagunamidhe
Ullam thaanaai thaavidudhe
Manamadhil manghala vaathiyam
Ahaa olithathae
Female
Aavalinaal en premai soran
Aasai thabamum seithiduvaar
Thabamum palithae iru ulam kalandhae
Tharunam ennod maaradhu inghu servaar
Female
Ellam nalla sagunamidhe
Ullam thaanaai thaavidudhe
Manamadhil manghala vaathiyam
Ahaa olithathae
Male
Ellam nalla sagunamidhe
Kanniyai kaanum kurigalidhe
Ellam nalla sagunamidhe
Kanniyai kaanum kurigalidhe
Manamadhil manghala vaathiyam
Ahaa olithathae
Male
Valakkann adikka vala bujam thudikka
Koriya kaniyindru ninaithiduvaal
Idhu kaalam ellam kanda en kanavum
Inimel nilaikkavum seidhiduvaal
Female
Ellam nalla sagunamidhe
Ullam thaanaai thaavidudhe
Manamadhil manghala vaathiyam
Ahaa olithathae
Female
Malli thoranangal mandabamadhilae
Kangalum manadhum kaniyum indrae
Kalandhidum manadhullae isaikkavi kuyilpol
Jeevitham ellaam vasantha gaanam meetalaam
Female
Ellam nalla sagunamidhe
Ullam thaanaai thaavidudhe
Manamadhil manghala vaathiyam
Ahaa olithathae
பெண்
எல்லாம் நல்ல சகுனமிதே
உள்ளம் தானாய் தாவிடுதே
எல்லாம் நல்ல சகுனமிதே
உள்ளம் தானாய் தாவிடுதே
மனமதில் மங்கள வாத்தியம்
ஆஹா ஒலித்ததே..
பெண்
ஆவலினால் என் பிரேமை சோரன்
ஆசை தபமும் செய்திடுவார்
தபமும் பலித்தே இரு உளம் கலந்தே
தருணம் என்னோடே மாறாது இங்கு சேர்வார்
பெண்
எல்லாம் நல்ல சகுனமிதே
உள்ளம் தானாய் தாவிடுதே
மனமதில் மங்கள வாத்தியம்
ஆஹா ஒலித்ததே..
ஆண்
எல்லாம் நல்ல சகுனமிதே
கன்னியை காணும் குறிகளிதே
எல்லாம் நல்ல சகுனமிதே
கன்னியை காணும் குறிகளிதே
மனதில் மங்கள வாத்தியம்
ஆஹா ஒலித்ததே....
ஆண்
வலக்கண் அடிக்க வல புஜம் துடிக்க
கோரிய கனியின்று நினைத்திடுவாள்
இது காலமெல்லாம் கண்ட என் கனவும்
இனிமேல் நிலைக்கவும் செய்திடுவாள்
பெண்
எல்லாம் நல்ல சகுனமிதே
கன்னியை காணும் குறிகளிதே
மனதில் மங்கள வாத்தியம்
ஆஹா ஒலித்ததே....
பெண்
மல்லி தோரணங்கள் மண்டபமதிலே
கண்களும் மனதும் கனியும் இன்றே
கலந்திடும் மனதுள்ளே இசைக்கவி குயில்போல்
ஜீவிதமெல்லாம் வசந்த கானம் மீட்டலாம்.....
பெண்
எல்லாம் நல்ல சகுனமிதே
உள்ளம் தானாய் தாவிடுதே
மனமதில் மங்கள வாத்தியம்
ஆஹா ஒலித்ததே..