Click any line to highlight and share it as a quote!
Female

Ellam nalla sagunamidhe

Ullam thaanaai thaavidudhe

Ellam nalla sagunamidhe

Ullam thaanaai thaavidudhe

Manamadhil manghala vaathiyam

Ahaa olithathae

Female

Aavalinaal en premai soran

Aasai thabamum seithiduvaar

Thabamum palithae iru ulam kalandhae

Tharunam ennod maaradhu inghu servaar

Female

Ellam nalla sagunamidhe

Ullam thaanaai thaavidudhe

Manamadhil manghala vaathiyam

Ahaa olithathae

Male

Ellam nalla sagunamidhe

Kanniyai kaanum kurigalidhe

Ellam nalla sagunamidhe

Kanniyai kaanum kurigalidhe

Manamadhil manghala vaathiyam

Ahaa olithathae

Male

Valakkann adikka vala bujam thudikka

Koriya kaniyindru ninaithiduvaal

Idhu kaalam ellam kanda en kanavum

Inimel nilaikkavum seidhiduvaal

Female

Ellam nalla sagunamidhe

Ullam thaanaai thaavidudhe

Manamadhil manghala vaathiyam

Ahaa olithathae

Female

Malli thoranangal mandabamadhilae

Kangalum manadhum kaniyum indrae

Kalandhidum manadhullae isaikkavi kuyilpol

Jeevitham ellaam vasantha gaanam meetalaam

Female

Ellam nalla sagunamidhe

Ullam thaanaai thaavidudhe

Manamadhil manghala vaathiyam

Ahaa olithathae

பெண்

எல்லாம் நல்ல சகுனமிதே

உள்ளம் தானாய் தாவிடுதே

எல்லாம் நல்ல சகுனமிதே

உள்ளம் தானாய் தாவிடுதே

மனமதில் மங்கள வாத்தியம்

ஆஹா ஒலித்ததே..

பெண்

ஆவலினால் என் பிரேமை சோரன்

ஆசை தபமும் செய்திடுவார்

தபமும் பலித்தே இரு உளம் கலந்தே

தருணம் என்னோடே மாறாது இங்கு சேர்வார்

பெண்

எல்லாம் நல்ல சகுனமிதே

உள்ளம் தானாய் தாவிடுதே

மனமதில் மங்கள வாத்தியம்

ஆஹா ஒலித்ததே..

ஆண்

எல்லாம் நல்ல சகுனமிதே

கன்னியை காணும் குறிகளிதே

எல்லாம் நல்ல சகுனமிதே

கன்னியை காணும் குறிகளிதே

மனதில் மங்கள வாத்தியம்

ஆஹா ஒலித்ததே....

ஆண்

வலக்கண் அடிக்க வல புஜம் துடிக்க

கோரிய கனியின்று நினைத்திடுவாள்

இது காலமெல்லாம் கண்ட என் கனவும்

இனிமேல் நிலைக்கவும் செய்திடுவாள்

பெண்

எல்லாம் நல்ல சகுனமிதே

கன்னியை காணும் குறிகளிதே

மனதில் மங்கள வாத்தியம்

ஆஹா ஒலித்ததே....

பெண்

மல்லி தோரணங்கள் மண்டபமதிலே

கண்களும் மனதும் கனியும் இன்றே

கலந்திடும் மனதுள்ளே இசைக்கவி குயில்போல்

ஜீவிதமெல்லாம் வசந்த கானம் மீட்டலாம்.....

பெண்

எல்லாம் நல்ல சகுனமிதே

உள்ளம் தானாய் தாவிடுதே

மனமதில் மங்கள வாத்தியம்

ஆஹா ஒலித்ததே..

English Script

Female

Ellam nalla sagunamidhe

Ullam thaanaai thaavidudhe

Ellam nalla sagunamidhe

Ullam thaanaai thaavidudhe

Manamadhil manghala vaathiyam

Ahaa olithathae

Female

Aavalinaal en premai soran

Aasai thabamum seithiduvaar

Thabamum palithae iru ulam kalandhae

Tharunam ennod maaradhu inghu servaar

Female

Ellam nalla sagunamidhe

Ullam thaanaai thaavidudhe

Manamadhil manghala vaathiyam

Ahaa olithathae

Male

Ellam nalla sagunamidhe

Kanniyai kaanum kurigalidhe

Ellam nalla sagunamidhe

Kanniyai kaanum kurigalidhe

Manamadhil manghala vaathiyam

Ahaa olithathae

Male

Valakkann adikka vala bujam thudikka

Koriya kaniyindru ninaithiduvaal

Idhu kaalam ellam kanda en kanavum

Inimel nilaikkavum seidhiduvaal

Female

Ellam nalla sagunamidhe

Ullam thaanaai thaavidudhe

Manamadhil manghala vaathiyam

Ahaa olithathae

Female

Malli thoranangal mandabamadhilae

Kangalum manadhum kaniyum indrae

Kalandhidum manadhullae isaikkavi kuyilpol

Jeevitham ellaam vasantha gaanam meetalaam

Female

Ellam nalla sagunamidhe

Ullam thaanaai thaavidudhe

Manamadhil manghala vaathiyam

Ahaa olithathae

தமிழ் வரிகள்

பெண்

எல்லாம் நல்ல சகுனமிதே

உள்ளம் தானாய் தாவிடுதே

எல்லாம் நல்ல சகுனமிதே

உள்ளம் தானாய் தாவிடுதே

மனமதில் மங்கள வாத்தியம்

ஆஹா ஒலித்ததே..

பெண்

ஆவலினால் என் பிரேமை சோரன்

ஆசை தபமும் செய்திடுவார்

தபமும் பலித்தே இரு உளம் கலந்தே

தருணம் என்னோடே மாறாது இங்கு சேர்வார்

பெண்

எல்லாம் நல்ல சகுனமிதே

உள்ளம் தானாய் தாவிடுதே

மனமதில் மங்கள வாத்தியம்

ஆஹா ஒலித்ததே..

ஆண்

எல்லாம் நல்ல சகுனமிதே

கன்னியை காணும் குறிகளிதே

எல்லாம் நல்ல சகுனமிதே

கன்னியை காணும் குறிகளிதே

மனதில் மங்கள வாத்தியம்

ஆஹா ஒலித்ததே....

ஆண்

வலக்கண் அடிக்க வல புஜம் துடிக்க

கோரிய கனியின்று நினைத்திடுவாள்

இது காலமெல்லாம் கண்ட என் கனவும்

இனிமேல் நிலைக்கவும் செய்திடுவாள்

பெண்

எல்லாம் நல்ல சகுனமிதே

கன்னியை காணும் குறிகளிதே

மனதில் மங்கள வாத்தியம்

ஆஹா ஒலித்ததே....

பெண்

மல்லி தோரணங்கள் மண்டபமதிலே

கண்களும் மனதும் கனியும் இன்றே

கலந்திடும் மனதுள்ளே இசைக்கவி குயில்போல்

ஜீவிதமெல்லாம் வசந்த கானம் மீட்டலாம்.....

பெண்

எல்லாம் நல்ல சகுனமிதே

உள்ளம் தானாய் தாவிடுதே

மனமதில் மங்கள வாத்தியம்

ஆஹா ஒலித்ததே..

Frequently Asked Questions

The song Ellam Nalla from the movie Sree Krishna Arjuna Yudham was sung by T. M. Soundarajan and P. Susheela.

The music for Sree Krishna Arjuna Yudham (1963) was composed by Pendyala Nageswara Rao.

The lyrics for Ellam Nalla were penned by Thanjai N. Ramaiah Dass.

Ellam Nalla is a Tamil film song from Sree Krishna Arjuna Yudham (1963).