Click any line to highlight and share it as a quote!
Female

Peridhaaga enna ketkiren

Peranbae…

Piriyaadhae endrae solgiren

Female

Puriyaamal poo poo engiraai

Paarthum nee…

Paarkaamal yeno selgiraai

Female

En kaadhal baaram endraai

Baaram endraai

Yen anbae dhooram sendraai

Kanuvagalil kanuvagalil

Oru vizhiyaal oru vizhiyaal

Unai dhinamum thazhuvugiren

Female

Nija ulagil nija ulagil

Maru vizhiyaal maru vizhiyaal

Nee engae thulavugiren

Female

En seigai pidikkum endravan

Adhaiyae thaan

Indraeno pidikkadhengiraan

Enai paarka edhaiyum seidhavan

Indraeno paarkaamal thirumbi kolgiraan

Female

En kaadhal baaram endraai

Baaram endraai

Yen anbae dhooram sendraai

Kanuvagalil kanuvagalil

Oru vizhiyaal oru vizhiyaal

Unai dhinamum thazhuvugiren

Female

Nija ulagil nija ulagil

Maru vizhiyaal maru vizhiyaal

Nee engae thulavugiren

பெண்

பெரிதாக என்ன கேட்கிறேன்

பேரன்பே.....

பிரியாதே என்றே சொல்கிறேன்

பெண்

பிரியாமல் போ போ என்கிறாய்

பார்த்தும் நீ.....

பார்க்காமல் ஏனோ செல்கிறாய்

பெண்

என் காதல் பாரம் என்றாய்

பாரம் என்றாய்

ஏன் அன்பே தூரம் சென்றாய்

கனவுகளில் கனவுகளில்

ஒரு விழியால் ஒரு விழியால்

உன்னை தினமும் தழுவுகிறேன்

பெண்

நிஜ உலகில் நிஜ உலகில்

மறு விழியால் மறு விழியால்

நீ எங்கே தொழவுகிறேன்

பெண்

என் செய்கை பிடிக்கும் என்றவன்

அதையேதான்

இன்றேனோ பிடிகாதென்கிறான்

எனை பார்க்க எதையும் செய்தவன்

இன்றென பார்க்காமல் திரும்பி கொள்கிறேன்

பெண்

ஹோ என் காதல் பாரம் என்றாய்

பாரம் என்றாய்

ஏன் அன்பே தூரம் சென்றாய்

கனவுகளில் கனவுகளில்

ஒரு விழியால் ஒரு விழியால்

உன்னை தினமும் தழுவுகிறேன்

பெண்

நிஜ உலகில் நிஜ உலகில்

மறு விழியால் மறு விழியால்

நீ எங்கே தொழவுகிறேன்

English Script

Female

Peridhaaga enna ketkiren

Peranbae…

Piriyaadhae endrae solgiren

Female

Puriyaamal poo poo engiraai

Paarthum nee…

Paarkaamal yeno selgiraai

Female

En kaadhal baaram endraai

Baaram endraai

Yen anbae dhooram sendraai

Kanuvagalil kanuvagalil

Oru vizhiyaal oru vizhiyaal

Unai dhinamum thazhuvugiren

Female

Nija ulagil nija ulagil

Maru vizhiyaal maru vizhiyaal

Nee engae thulavugiren

Female

En seigai pidikkum endravan

Adhaiyae thaan

Indraeno pidikkadhengiraan

Enai paarka edhaiyum seidhavan

Indraeno paarkaamal thirumbi kolgiraan

Female

En kaadhal baaram endraai

Baaram endraai

Yen anbae dhooram sendraai

Kanuvagalil kanuvagalil

Oru vizhiyaal oru vizhiyaal

Unai dhinamum thazhuvugiren

Female

Nija ulagil nija ulagil

Maru vizhiyaal maru vizhiyaal

Nee engae thulavugiren

தமிழ் வரிகள்

பெண்

பெரிதாக என்ன கேட்கிறேன்

பேரன்பே.....

பிரியாதே என்றே சொல்கிறேன்

பெண்

பிரியாமல் போ போ என்கிறாய்

பார்த்தும் நீ.....

பார்க்காமல் ஏனோ செல்கிறாய்

பெண்

என் காதல் பாரம் என்றாய்

பாரம் என்றாய்

ஏன் அன்பே தூரம் சென்றாய்

கனவுகளில் கனவுகளில்

ஒரு விழியால் ஒரு விழியால்

உன்னை தினமும் தழுவுகிறேன்

பெண்

நிஜ உலகில் நிஜ உலகில்

மறு விழியால் மறு விழியால்

நீ எங்கே தொழவுகிறேன்

பெண்

என் செய்கை பிடிக்கும் என்றவன்

அதையேதான்

இன்றேனோ பிடிகாதென்கிறான்

எனை பார்க்க எதையும் செய்தவன்

இன்றென பார்க்காமல் திரும்பி கொள்கிறேன்

பெண்

ஹோ என் காதல் பாரம் என்றாய்

பாரம் என்றாய்

ஏன் அன்பே தூரம் சென்றாய்

கனவுகளில் கனவுகளில்

ஒரு விழியால் ஒரு விழியால்

உன்னை தினமும் தழுவுகிறேன்

பெண்

நிஜ உலகில் நிஜ உலகில்

மறு விழியால் மறு விழியால்

நீ எங்கே தொழவுகிறேன்

Frequently Asked Questions

The lyrics for En Kaadhal were penned by Mani Amuthavan.

En Kaadhal is a Tamil film song from Manase Namaha (2020).