Click any line to highlight and share it as a quote!
Male

Ho oo oo oo oo ho oo….

Male

En kaadhalum ennaagudho thedi

Ennoda nee illaamalae podi

Sollaamalae en aasaigal kodi

Kaneer thuli kan meerudhae

Male

Engo oru pullanguzhal aadi

Un nyabagam undaakudhae paavi

Unnoda naan kai korthenae

Nee veesidum kai bommaiyaa naanae

Male

En uyirae

En kanave

En uyirae

Male

Naan enna seiveno

Kayangal pogadhae

Yaar vandhu sonnaalum

En nenju ketkadhae

Male

Ho oo oo oo oo ho oo….

Male

Eppodhumae un moochunu ninnen

Needhanadi needhanadi sonnen

Aana ippo naan mattum thaan ninnen

Podhum endrae ponayadi

Male

Unnoda naan kannadiya vandhen

Sandhoshama munnadi nee ninna

En mel vizhum un binbamae

Sondham endra muttaaladi naanae

Male

En kanavae

En kadhayae

En kanavae

Male

Naan enna seiveno

Kayangal pogadhae

Yaar vandhu sonnaalum

En nenju ketkadhae

Male

Kallana idhayama

Kandalae udaiyuma

Namma serndhu kaadhalicha

Vazhi poovellaam unnai uravakkuma

Male

Ho oo oo oo ooo …..

Aagaya… naan ennai seiveno

Vinmeenum kayangal pogadhae

Kanneeril yaar vandhu sonnaalum

Kai serum en nenju ketkadhae

Male

Ho oo oo oo oo ho oo….

ஆண்

ஓகோ ஓகோ ஓகோ ஓகோ.....

ஆண்

என் காதலும் என்னாகுதோ தேடி

என்னோட நீ இல்லாமலே போடி

சொல்லாமலே என் ஆசைகள் கோடி

கண்ணீர் துளி கண் மீறுதே

ஆண்

எங்கோ ஒரு புல்லாங்குழல் ஆடி

உன் ஞாபகம் உண்டாகுதே பாவி

உன்னோட நான் கை கோர்த்தேனே

நீ வீசும் கை பொம்மையா நானே

ஆண்

என் உயிரே

என் கனவே

என் உயிரே

ஆண்

நா என்ன செய்வேனோ

காயங்கள் போகாதே

யார் வந்து சொன்னாலும்

என் நெஞ்சு கேட்காதே

ஆண்

ஓகோ ஓகோ ஓகோ ஓகோ...

ஆண்

எப்போதுமே உன் மூச்சுனு நின்னேன்

நீ தானடி நீ தானடி சொன்ன

ஆனா இப்ப நான் மட்டும் தான் நின்னேன்

போதும் என்றே போனாயடி

ஆண்

உன்னோட நான் கண்ணாடியா வந்தேன்

சந்தோஷமா முன்னாடி நீ நின்ன

என் மேல் விழும் உன் பிம்பமே

சொந்தம் என்ற முட்டாள் அடி நானே

ஆண்

என் கனவே

என் கதையே

என் கனவே

ஆண்

நா என்ன செய்வேனோ

காயங்கள் போகாதே

யார் வந்து சொன்னாலும்

என் நெஞ்சு கேட்காதே

ஆண்

கல்லான இதயமா

கண்டாலே உடையுமா

நம்ம சேர்ந்து காதலிச்ச

வழி பூவெல்லாம்

உன்ன உருவாக்குமா

ஆண்

ஓ ஓ ஓ ஓ

ஆகாய....நா என்ன செய்வேனோ

விண்மீனும் காயங்கள் போகாதே

கண்ணீரில் யார் வந்து சொன்னாலும்

கை சேரும் என் நெஞ்சு கேட்காதே

ஆண்

ஓகோ ஓகோ ஓகோ ஓகோ.....

English Script

Male

Ho oo oo oo oo ho oo….

Male

En kaadhalum ennaagudho thedi

Ennoda nee illaamalae podi

Sollaamalae en aasaigal kodi

Kaneer thuli kan meerudhae

Male

Engo oru pullanguzhal aadi

Un nyabagam undaakudhae paavi

Unnoda naan kai korthenae

Nee veesidum kai bommaiyaa naanae

Male

En uyirae

En kanave

En uyirae

Male

Naan enna seiveno

Kayangal pogadhae

Yaar vandhu sonnaalum

En nenju ketkadhae

Male

Ho oo oo oo oo ho oo….

Male

Eppodhumae un moochunu ninnen

Needhanadi needhanadi sonnen

Aana ippo naan mattum thaan ninnen

Podhum endrae ponayadi

Male

Unnoda naan kannadiya vandhen

Sandhoshama munnadi nee ninna

En mel vizhum un binbamae

Sondham endra muttaaladi naanae

Male

En kanavae

En kadhayae

En kanavae

Male

Naan enna seiveno

Kayangal pogadhae

Yaar vandhu sonnaalum

En nenju ketkadhae

Male

Kallana idhayama

Kandalae udaiyuma

Namma serndhu kaadhalicha

Vazhi poovellaam unnai uravakkuma

Male

Ho oo oo oo ooo …..

Aagaya… naan ennai seiveno

Vinmeenum kayangal pogadhae

Kanneeril yaar vandhu sonnaalum

Kai serum en nenju ketkadhae

Male

Ho oo oo oo oo ho oo….

தமிழ் வரிகள்

ஆண்

ஓகோ ஓகோ ஓகோ ஓகோ.....

ஆண்

என் காதலும் என்னாகுதோ தேடி

என்னோட நீ இல்லாமலே போடி

சொல்லாமலே என் ஆசைகள் கோடி

கண்ணீர் துளி கண் மீறுதே

ஆண்

எங்கோ ஒரு புல்லாங்குழல் ஆடி

உன் ஞாபகம் உண்டாகுதே பாவி

உன்னோட நான் கை கோர்த்தேனே

நீ வீசும் கை பொம்மையா நானே

ஆண்

என் உயிரே

என் கனவே

என் உயிரே

ஆண்

நா என்ன செய்வேனோ

காயங்கள் போகாதே

யார் வந்து சொன்னாலும்

என் நெஞ்சு கேட்காதே

ஆண்

ஓகோ ஓகோ ஓகோ ஓகோ...

ஆண்

எப்போதுமே உன் மூச்சுனு நின்னேன்

நீ தானடி நீ தானடி சொன்ன

ஆனா இப்ப நான் மட்டும் தான் நின்னேன்

போதும் என்றே போனாயடி

ஆண்

உன்னோட நான் கண்ணாடியா வந்தேன்

சந்தோஷமா முன்னாடி நீ நின்ன

என் மேல் விழும் உன் பிம்பமே

சொந்தம் என்ற முட்டாள் அடி நானே

ஆண்

என் கனவே

என் கதையே

என் கனவே

ஆண்

நா என்ன செய்வேனோ

காயங்கள் போகாதே

யார் வந்து சொன்னாலும்

என் நெஞ்சு கேட்காதே

ஆண்

கல்லான இதயமா

கண்டாலே உடையுமா

நம்ம சேர்ந்து காதலிச்ச

வழி பூவெல்லாம்

உன்ன உருவாக்குமா

ஆண்

ஓ ஓ ஓ ஓ

ஆகாய....நா என்ன செய்வேனோ

விண்மீனும் காயங்கள் போகாதே

கண்ணீரில் யார் வந்து சொன்னாலும்

கை சேரும் என் நெஞ்சு கேட்காதே

ஆண்

ஓகோ ஓகோ ஓகோ ஓகோ.....

Frequently Asked Questions

The song En Kadhal Song Lyrics – Sid Sriram from the movie Andhagan The Pianist was sung by Sid Sriram.

The music for Andhagan The Pianist (2022) was composed by Santhosh Narayanan.

The lyrics for En Kadhal Song Lyrics – Sid Sriram were penned by Vivek.

En Kadhal Song Lyrics – Sid Sriram is a Tamil film song from Andhagan The Pianist (2022).