Male
Ho oo oo oo oo ho oo….
Male
En kaadhalum ennaagudho thedi
Ennoda nee illaamalae podi
Sollaamalae en aasaigal kodi
Kaneer thuli kan meerudhae
Male
Engo oru pullanguzhal aadi
Un nyabagam undaakudhae paavi
Unnoda naan kai korthenae
Nee veesidum kai bommaiyaa naanae
Male
En uyirae
En kanave
En uyirae
Male
Naan enna seiveno
Kayangal pogadhae
Yaar vandhu sonnaalum
En nenju ketkadhae
Male
Ho oo oo oo oo ho oo….
Male
Eppodhumae un moochunu ninnen
Needhanadi needhanadi sonnen
Aana ippo naan mattum thaan ninnen
Podhum endrae ponayadi
Male
Unnoda naan kannadiya vandhen
Sandhoshama munnadi nee ninna
En mel vizhum un binbamae
Sondham endra muttaaladi naanae
Male
En kanavae
En kadhayae
En kanavae
Male
Naan enna seiveno
Kayangal pogadhae
Yaar vandhu sonnaalum
En nenju ketkadhae
Male
Kallana idhayama
Kandalae udaiyuma
Namma serndhu kaadhalicha
Vazhi poovellaam unnai uravakkuma
Male
Ho oo oo oo ooo …..
Aagaya… naan ennai seiveno
Vinmeenum kayangal pogadhae
Kanneeril yaar vandhu sonnaalum
Kai serum en nenju ketkadhae
Male
Ho oo oo oo oo ho oo….
ஆண்
என் காதலும் என்னாகுதோ தேடி
என்னோட நீ இல்லாமலே போடி
சொல்லாமலே என் ஆசைகள் கோடி
கண்ணீர் துளி கண் மீறுதே
ஆண்
எங்கோ ஒரு புல்லாங்குழல் ஆடி
உன் ஞாபகம் உண்டாகுதே பாவி
உன்னோட நான் கை கோர்த்தேனே
நீ வீசும் கை பொம்மையா நானே
ஆண்
என் உயிரே
என் கனவே
என் உயிரே
ஆண்
நா என்ன செய்வேனோ
காயங்கள் போகாதே
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேட்காதே
ஆண்
எப்போதுமே உன் மூச்சுனு நின்னேன்
நீ தானடி நீ தானடி சொன்ன
ஆனா இப்ப நான் மட்டும் தான் நின்னேன்
போதும் என்றே போனாயடி
ஆண்
உன்னோட நான் கண்ணாடியா வந்தேன்
சந்தோஷமா முன்னாடி நீ நின்ன
என் மேல் விழும் உன் பிம்பமே
சொந்தம் என்ற முட்டாள் அடி நானே
ஆண்
என் கனவே
என் கதையே
என் கனவே
ஆண்
நா என்ன செய்வேனோ
காயங்கள் போகாதே
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேட்காதே
ஆண்
கல்லான இதயமா
கண்டாலே உடையுமா
நம்ம சேர்ந்து காதலிச்ச
வழி பூவெல்லாம்
உன்ன உருவாக்குமா
ஆண்
ஓ ஓ ஓ ஓ
ஆகாய....நா என்ன செய்வேனோ
விண்மீனும் காயங்கள் போகாதே
கண்ணீரில் யார் வந்து சொன்னாலும்
கை சேரும் என் நெஞ்சு கேட்காதே