Click any line to highlight and share it as a quote!
Female

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithathu

Female

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithathu

Female

Aasai konda siriya ullam azhaithathu

Endrum adangi nindra penmai ullam maruthathu

Female

Aasai konda siriya ullam azhaithathu

Endrum adangi nindra penmai ullam maruthathu

Uravu kolla maalai ondru kettadhu

Avan urudhi solla aanandhathil thilaithathu

Female

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithathu

Female

Aalayathil kaigal seidha sammadham

Avan anbu vaitha modhirathin sangamam

Manaivi endru naan adaintha kungumam

Manaivi endru naan adaintha kungumam

En maanam poga vandhu serntha mangalam

En maanam poga vandhu serntha mangalam

Female

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithathu

பெண்

என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

பெண்

என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

பெண்

ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது

என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது

பெண்

ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது

என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது

உறவு கொள்ள மாலை ஒன்று கேட்டது

அவன் உறுதி சொல்ல ஆனந்தத்தில் திளைத்தது

பெண்

என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

பெண்

ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம்

அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம்

மனைவி என்று நான் அடைந்த குங்குமம்

மனைவி என்று நான் அடைந்த குங்குமம்

என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்...

என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்...

பெண்

என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

English Script

Female

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithathu

Female

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithathu

Female

Aasai konda siriya ullam azhaithathu

Endrum adangi nindra penmai ullam maruthathu

Female

Aasai konda siriya ullam azhaithathu

Endrum adangi nindra penmai ullam maruthathu

Uravu kolla maalai ondru kettadhu

Avan urudhi solla aanandhathil thilaithathu

Female

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithathu

Female

Aalayathil kaigal seidha sammadham

Avan anbu vaitha modhirathin sangamam

Manaivi endru naan adaintha kungumam

Manaivi endru naan adaintha kungumam

En maanam poga vandhu serntha mangalam

En maanam poga vandhu serntha mangalam

Female

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithathu

தமிழ் வரிகள்

பெண்

என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

பெண்

என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

பெண்

ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது

என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது

பெண்

ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது

என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது

உறவு கொள்ள மாலை ஒன்று கேட்டது

அவன் உறுதி சொல்ல ஆனந்தத்தில் திளைத்தது

பெண்

என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

பெண்

ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம்

அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம்

மனைவி என்று நான் அடைந்த குங்குமம்

மனைவி என்று நான் அடைந்த குங்குமம்

என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்...

என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்...

பெண்

என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

Frequently Asked Questions

The lyrics for En Kannirandum Seitha were penned by Kannadasan.

En Kannirandum Seitha is a Tamil film song from Yaarukkum Vetkamillai (1975).