Male
En nilavugalai segarithen
Aval uthiththaal pournamiyaai
En kanavugalai naan kazhuviyathum
Aval therinthaal devathaiyaai
Male
Kadalin oram manalil eeram
Aval nindraal neer alaiyaai
Ilavenil ilangkaatril
Aval asainthaal aazhilaiyaai
Male
Kodiyil pookkal kudhiththa pothu
Aval vaazhnthaal vaan mazhaiyaai
Manathoram gana neram
Aval iniththaal thaen thuliyaai
ஆண்
என் நிலவுகளை நான் சேகரித்தேன்
அவள் உதித்தாள் பௌர்ணமியாய்
என் கனவுகளை நான் கழுவியதும்
அவள் தெரிந்தால் தேவதையாய்
ஆண்
கடலின் ஓரம் மணலில் ஈரம்
அவள் நின்றால் நீர் அலையாய்
இளவேனில் இளங்காற்றில்
அவள் அசைந்தால் ஆழிலையாய்
ஆண்
கோடியில் பூக்கள் குதித்த போது
அவள் வாழ்ந்தால் வான் மழையாய்
மனதோரம் கண நேரம்
அவள் இனித்தால் தேன் துளியாய்