
En Rasa Yaro
From the movie Paarthal Pasu
Read the full lyrics of En Rasa Yaro from Paarthal Pasu (1988), written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Paarthal Pasu
Read the full lyrics of En Rasa Yaro from Paarthal Pasu (1988), written by Pulamaipithan, in Tamil & English script.
Aa…aa…aa…aa..aa…aa…
Aaa..aa..aa…
Hoi hoihoi hoi hoihoi
Aa…aa…aa…aa…
Hoi hoihoi hoi hoihoi hoi hoihoi hoi hoihoi
Aa… aa…aa…aa…
En raasa yaaro
Eppo varuvaaro
En raasa yaaro
Eppo varuvaaro
Ada yaar thaan en maamano
En kai saerum kaamano
Thanna naanaanaa naananaa
Thanna naanaanaa naananaa
En raasa yaaro
Eppo varuvaaro
En raasa yaaro
Eppo varuvaaro
Kattodu poo choodi
Naan vaadi yenguren maamanae
Mm… mm..mm..mm
Thottaalum kan moodi
Thoongaamal thoonguren maamanae
Mm… mm..mm..mm
Pattaada baaram aachu
Athoda kanavum kalanjaachu
Ippodhu vaangudhae moochu
Om paechu maari yen pochu
Jillunnu kaathu thaan
Adhu kodhikkudhae
Ada yaar thaan en maamano en aasai kaamano
En raasa yaaro
Eppo varuvaaro
Kaattaathu neerodu neeraaga
Saendhu thaan koodura
Mm… mm..mm..mm
Paadaadha paattaaga en kooda
Saendhu thaan paadura
Mm… mm..mm..mm
Kannaala jaada thaan solli
Kaanaadha edathula killi
Sollaama poneega neenga
Nillaama thaedi naan yaenga
Thenpaandi kaathu pol enna koodunga
Onga kannaala paarunga rendu kaiyaala serunga
En raasa yaaro
Eppo varuvaaro
En raasa yaaro
Eppo varuvaaro
Ada yaar thaan en maamano
En kai saerum kaamano
En raasa yaaro
Eppo varuvaaro
En raasa yaaro
Eppo varuvaaro
ஆஅ.....ஆ......ஆ....ஆ.....ஆ....ஆ....
ஆஅ.....ஆ.....ஆ.....
ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய்
ஆ.....ஆ.....ஆ....ஆ....
ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய்ஹோய்
ஹோய் ஹோய்ஹோய்
ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
அட யார்தான் என் மாமனோ
என் கை சேரும் காமனோ
தன்னா நான்னானா நான்னா
தன்னா நான்னானா நான்னா
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
கட்டோடு பூச் சூடி
நான் வாடி ஏங்குறேன் மாமனே.....
ம்......ம்.....ம்.....ம்ம்....
தொட்டாலும் கண் மூடி
தூங்காம தூங்குறேன் மாமனே....
ம்......ம்.....ம்.....ம்ம்....
பட்டாட பாரமாச்சு
அத்தோட கனவும் கலஞ்சாச்சு
இப்போது வாங்குதே மூச்சு
ஓம் பேச்சு மாறி ஏன் போச்சு
ஜில்லுன்ன காத்துதான்
அது கொதிக்குதே
அட யார்தான் என் மாமனோ
என் ஆசைக் காமனோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
காட்டாத்து நீரோடு நீராக
சேந்துதான் கூடுற
ம்......ம்.....ம்.....ம்ம்....
பாடாத பாட்டாக என் கூட
சேந்துதான் பாடுற.....
ம்......ம்.....ம்.....ம்ம்....
கண்ணால ஜாடதான் சொல்லி
காணாத எடத்துல கிள்ளி
சொல்லாம போனீக நீங்க
நில்லாம தேடி நான் ஏங்க
தென்பாண்டிக் காத்து போல்
என்னக் கூடுங்க
ஒங்கக் கண்ணால பாருங்க
ரெண்டு கையால சேருங்க......
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
அட யார்தான் என் மாமனோ
என் ஆசைக் காமனோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
காட்டாத்து நீரோடு நீராக
சேந்துதான் கூடுற
ம்......ம்.....ம்.....ம்ம்....
பாடாத பாட்டாக என் கூட
சேந்துதான் பாடுற.....
ம்......ம்.....ம்.....ம்ம்....
கண்ணால ஜாடதான் சொல்லி
காணாத எடத்துல கிள்ளி
சொல்லாம போனீக நீங்க
நில்லாம தேடி நான் ஏங்க
தென்பாண்டிக் காத்து போல்
என்னக் கூடுங்க
ஒங்கக் கண்ணால பாருங்க
ரெண்டு கையால சேருங்க......
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
Aa…aa…aa…aa..aa…aa…
Aaa..aa..aa…
Hoi hoihoi hoi hoihoi
Aa…aa…aa…aa…
Hoi hoihoi hoi hoihoi hoi hoihoi hoi hoihoi
Aa… aa…aa…aa…
En raasa yaaro
Eppo varuvaaro
En raasa yaaro
Eppo varuvaaro
Ada yaar thaan en maamano
En kai saerum kaamano
Thanna naanaanaa naananaa
Thanna naanaanaa naananaa
En raasa yaaro
Eppo varuvaaro
En raasa yaaro
Eppo varuvaaro
Kattodu poo choodi
Naan vaadi yenguren maamanae
Mm… mm..mm..mm
Thottaalum kan moodi
Thoongaamal thoonguren maamanae
Mm… mm..mm..mm
Pattaada baaram aachu
Athoda kanavum kalanjaachu
Ippodhu vaangudhae moochu
Om paechu maari yen pochu
Jillunnu kaathu thaan
Adhu kodhikkudhae
Ada yaar thaan en maamano en aasai kaamano
En raasa yaaro
Eppo varuvaaro
Kaattaathu neerodu neeraaga
Saendhu thaan koodura
Mm… mm..mm..mm
Paadaadha paattaaga en kooda
Saendhu thaan paadura
Mm… mm..mm..mm
Kannaala jaada thaan solli
Kaanaadha edathula killi
Sollaama poneega neenga
Nillaama thaedi naan yaenga
Thenpaandi kaathu pol enna koodunga
Onga kannaala paarunga rendu kaiyaala serunga
En raasa yaaro
Eppo varuvaaro
En raasa yaaro
Eppo varuvaaro
Ada yaar thaan en maamano
En kai saerum kaamano
En raasa yaaro
Eppo varuvaaro
En raasa yaaro
Eppo varuvaaro
ஆஅ.....ஆ......ஆ....ஆ.....ஆ....ஆ....
ஆஅ.....ஆ.....ஆ.....
ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய்
ஆ.....ஆ.....ஆ....ஆ....
ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய்ஹோய்
ஹோய் ஹோய்ஹோய்
ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
அட யார்தான் என் மாமனோ
என் கை சேரும் காமனோ
தன்னா நான்னானா நான்னா
தன்னா நான்னானா நான்னா
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
கட்டோடு பூச் சூடி
நான் வாடி ஏங்குறேன் மாமனே.....
ம்......ம்.....ம்.....ம்ம்....
தொட்டாலும் கண் மூடி
தூங்காம தூங்குறேன் மாமனே....
ம்......ம்.....ம்.....ம்ம்....
பட்டாட பாரமாச்சு
அத்தோட கனவும் கலஞ்சாச்சு
இப்போது வாங்குதே மூச்சு
ஓம் பேச்சு மாறி ஏன் போச்சு
ஜில்லுன்ன காத்துதான்
அது கொதிக்குதே
அட யார்தான் என் மாமனோ
என் ஆசைக் காமனோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
காட்டாத்து நீரோடு நீராக
சேந்துதான் கூடுற
ம்......ம்.....ம்.....ம்ம்....
பாடாத பாட்டாக என் கூட
சேந்துதான் பாடுற.....
ம்......ம்.....ம்.....ம்ம்....
கண்ணால ஜாடதான் சொல்லி
காணாத எடத்துல கிள்ளி
சொல்லாம போனீக நீங்க
நில்லாம தேடி நான் ஏங்க
தென்பாண்டிக் காத்து போல்
என்னக் கூடுங்க
ஒங்கக் கண்ணால பாருங்க
ரெண்டு கையால சேருங்க......
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
அட யார்தான் என் மாமனோ
என் ஆசைக் காமனோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
காட்டாத்து நீரோடு நீராக
சேந்துதான் கூடுற
ம்......ம்.....ம்.....ம்ம்....
பாடாத பாட்டாக என் கூட
சேந்துதான் பாடுற.....
ம்......ம்.....ம்.....ம்ம்....
கண்ணால ஜாடதான் சொல்லி
காணாத எடத்துல கிள்ளி
சொல்லாம போனீக நீங்க
நில்லாம தேடி நான் ஏங்க
தென்பாண்டிக் காத்து போல்
என்னக் கூடுங்க
ஒங்கக் கண்ணால பாருங்க
ரெண்டு கையால சேருங்க......
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
The lyrics for En Rasa Yaro were penned by Pulamaipithan.
En Rasa Yaro is a Tamil film song from Paarthal Pasu (1988).
Share this beautiful lyric line with your friends!