
En Rasathi Nee Vazhanum
From the movie Oomai Kuyil
Read the full lyrics of En Rasathi Nee Vazhanum from Oomai Kuyil (1988), written by Ambikapathi, in Tamil & English script.

From the movie Oomai Kuyil
Read the full lyrics of En Rasathi Nee Vazhanum from Oomai Kuyil (1988), written by Ambikapathi, in Tamil & English script.
En raasaathi nee vazhanum
Adha ennaalum naan paarkkanum
Magaraasi pol nee vazhanum
Un vazhvadhu thaenaaganum hoi
Ennodhu nee seranum
Unnodhu naan vaazhanum
Poomaalai nee soodanum
Dhinam paamaalai thaan naan paadanum hoi
En raasaathi nee vazhanum
Adha ennaalum naan paarkkanum
Paadhaiyai nee maathividhu
Un payanathai nee thodangi vidhu
Pogum vazhi theriavillai
Pogum idam adhuvum puriyavillai hoi..
Ennodhu nee seranum
Unnodu naan vaazhanum
Paarvaiyilae thelivirundhaa
Paadhaiyena arinchidalaam aa aa
Naermaiyenum vazhi nadandha
Serum idham adha purinchidalaam
Kan veesum velaiyilae
Un vizhiya thedugiren
Un ninaivin inimaiyilae
Naal thorum vaazhugiren hoi
En raasaathi nee vazhanum
Adha ennaalum naan paarkkanum
Ava pirivai nee marandhidanum
Ennai nee manandhidanum
Kaalam undhendru vaazhnthidanum
En aasai adhu niraiveranum
Un aasaiyilae thappumilla
Unnodhu naan saera vazhiyumilla
Manasai nee maathikkanum
Ennai nee marandhidanum hoi
En raasaathi nee vazhanum
Adha ennaalum naan paarkkanum
Magaraasi pol nee vazhanum
Un vazhvadhu thaenaaganum hoi
Ennodhu nee seranum
Unnodhu naan vaazhanum
Poomaalai nee soodanum
Dhinam paamaalai thaan naan paadanum hoi
En raasaathi nee vazhanum
Adha ennaalum naan paarkkanum
என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
மகராசி போல் நீ வாழனும்
உன் வாழ்வது தேனாகனும் ஹோய்
என்னோடு நீ சேரனும்
உன்னோடு நான் வாழனும்
பூமாலை நீ சூடனும்
தினம் பாமாலைதான் நான் பாடனும் ஹோய்
என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
பாதையை நீ மாத்திவிடு
உன் பயணத்தை நீ தொடங்கிவிடு
போகும் வழி தெரியவில்லை
போகும் இடம் அதுவும் புரியவில்லை ஹோய்..
என்னோடு நீ சேரனும்
உன்னோடு நான் வாழனும்
பார்வையிலே தெளிவிருந்தா
பாதையென அறிஞ்சிடலாம் ஆஆ
நேர்மையெனும் வழி நடந்தா
சேரும் இடம் அதை புரிஞ்சிடலாம்
கண் வீசும் வேளையிலே
உன் விழியத் தேடுகிறேன்
உன் நினைவின் இனிமையிலே
நாள் தோறும் வாழுகிறேன் ஹோய்
என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
அவ பிரிவை நீ மறந்திடனும்
என்னை நீ மணந்திடனும்
காலம் உண்டென்று வாழ்ந்திடனும்
என் ஆசை அது நிறைவேறனும்
உன் ஆசையில தப்புமில்ல
உன்னோடு நான் சேர வழியுமில்ல
மனசை நீ மாத்திக்கனும்
என்னை நீ மறந்திடனும் ஹோய்
என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
மகராசி போல் நீ வாழனும்
உன் வாழ்வது தேனாகனும் ஹோய்
என்னோடு நீ சேரனும்
உன்னோடு நான் வாழனும்
பூமாலை நீ சூடனும்
தினம் பாமாலைதான் நான் பாடனும் ஹோய்
என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
En raasaathi nee vazhanum
Adha ennaalum naan paarkkanum
Magaraasi pol nee vazhanum
Un vazhvadhu thaenaaganum hoi
Ennodhu nee seranum
Unnodhu naan vaazhanum
Poomaalai nee soodanum
Dhinam paamaalai thaan naan paadanum hoi
En raasaathi nee vazhanum
Adha ennaalum naan paarkkanum
Paadhaiyai nee maathividhu
Un payanathai nee thodangi vidhu
Pogum vazhi theriavillai
Pogum idam adhuvum puriyavillai hoi..
Ennodhu nee seranum
Unnodu naan vaazhanum
Paarvaiyilae thelivirundhaa
Paadhaiyena arinchidalaam aa aa
Naermaiyenum vazhi nadandha
Serum idham adha purinchidalaam
Kan veesum velaiyilae
Un vizhiya thedugiren
Un ninaivin inimaiyilae
Naal thorum vaazhugiren hoi
En raasaathi nee vazhanum
Adha ennaalum naan paarkkanum
Ava pirivai nee marandhidanum
Ennai nee manandhidanum
Kaalam undhendru vaazhnthidanum
En aasai adhu niraiveranum
Un aasaiyilae thappumilla
Unnodhu naan saera vazhiyumilla
Manasai nee maathikkanum
Ennai nee marandhidanum hoi
En raasaathi nee vazhanum
Adha ennaalum naan paarkkanum
Magaraasi pol nee vazhanum
Un vazhvadhu thaenaaganum hoi
Ennodhu nee seranum
Unnodhu naan vaazhanum
Poomaalai nee soodanum
Dhinam paamaalai thaan naan paadanum hoi
En raasaathi nee vazhanum
Adha ennaalum naan paarkkanum
என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
மகராசி போல் நீ வாழனும்
உன் வாழ்வது தேனாகனும் ஹோய்
என்னோடு நீ சேரனும்
உன்னோடு நான் வாழனும்
பூமாலை நீ சூடனும்
தினம் பாமாலைதான் நான் பாடனும் ஹோய்
என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
பாதையை நீ மாத்திவிடு
உன் பயணத்தை நீ தொடங்கிவிடு
போகும் வழி தெரியவில்லை
போகும் இடம் அதுவும் புரியவில்லை ஹோய்..
என்னோடு நீ சேரனும்
உன்னோடு நான் வாழனும்
பார்வையிலே தெளிவிருந்தா
பாதையென அறிஞ்சிடலாம் ஆஆ
நேர்மையெனும் வழி நடந்தா
சேரும் இடம் அதை புரிஞ்சிடலாம்
கண் வீசும் வேளையிலே
உன் விழியத் தேடுகிறேன்
உன் நினைவின் இனிமையிலே
நாள் தோறும் வாழுகிறேன் ஹோய்
என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
அவ பிரிவை நீ மறந்திடனும்
என்னை நீ மணந்திடனும்
காலம் உண்டென்று வாழ்ந்திடனும்
என் ஆசை அது நிறைவேறனும்
உன் ஆசையில தப்புமில்ல
உன்னோடு நான் சேர வழியுமில்ல
மனசை நீ மாத்திக்கனும்
என்னை நீ மறந்திடனும் ஹோய்
என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
மகராசி போல் நீ வாழனும்
உன் வாழ்வது தேனாகனும் ஹோய்
என்னோடு நீ சேரனும்
உன்னோடு நான் வாழனும்
பூமாலை நீ சூடனும்
தினம் பாமாலைதான் நான் பாடனும் ஹோய்
என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
The lyrics for En Rasathi Nee Vazhanum were penned by Ambikapathi.
En Rasathi Nee Vazhanum is a Tamil film song from Oomai Kuyil (1988).
Share this beautiful lyric line with your friends!