Click any line to highlight and share it as a quote!
Female

En vaazhvil pudhu paadhai kandaen

Yaedhum thonaamal thadumaarugindraen

En vaazhvil pudhu paadhai kandaen

Yaedhum thonaamal thadumaarugindraen

Female

En vaazhvil pudhu paadhai kandaen

Female

Kaanaadha nilaiyae kandadhanaalae

Thangu thadaiyindri pongu kadal polae aanaenae

Kaanaadha nilaiyae kandadhanaalae

Thangu thadaiyindri pongu kadal polae aanaenae

Idhu kanavo… andri nanavo

Enadhanbae nee sollaaiyo..

Idhu kanavo… andri nanavo

Enadhanbae nee sollaaiyo..oo oo oo ooo oo oo ooo

Female

En vaazhvil pudhu paadhai kandaen

Yaedhum thonaamal thadumaarugindraen

En vaazhvil pudhu paadhai kandaen

Female

Iru manam ondrum thirumanathaalae

Iniyae illadha ill vaazhvilae

Thaevai thanni unardhae saevai seidhu magizhven

Pirandha inbam kaanuven

Female

Iru manam ondrum thirumanathaalae

Iniyae illadha ill vaazhvilae

Thaevai thanni unardhae saevai seidhu magizhven

Pirandha inbam kaanuven

Female

Uravaadum kaadhal sugam varum bothu

unnai marandhaalae adhisayam yaedhu kidaiyaadhu

Female

Idhu kanavo… andri nanavo

Enadhanbae nee sollaaiyo..

Idhu kanavo… andri nanavo

Enadhanbae nee sollaaiyo..oo oo oo ooo oo oo ooo

Female

En vaazhvil pudhu paadhai kandaen

Yaedhum thonaamal thadumaarugindraen

En vaazhvil pudhu paadhai kandaen

பெண்

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்

பெண்

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

பெண்

காணாத நிலையை கண்டதானாலே

தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே

காணாத நிலையை கண்டதானாலே

தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே

இது கனவோ அன்றி நனவோ

எனதன்பே நீ சொல்லாயோ

இது கனவோ அன்றி நனவோ

எனதன்பே நீ சொல்லாயோ

ஓ......ஓஒ......ஓ......ஓ......ஓ......ஓ....

பெண்

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

பெண்

இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே

இணையே இல்லாத இல் வாழ்விலே

தேவை தன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்வேன்

பிறந்த இன்பம் காணுவேன்

பெண்

இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே

இணையே இல்லாத இல் வாழ்விலே

தேவை தன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்வேன்

பிறந்த இன்பம் காணுவேன்

பெண்

உறவாடும் காதல் சுகம் வரும்போது

உனை மறந்தாலே அதிசயமேதும் கிடையாது

பெண்

இது கனவோ அன்றி நனவோ

எனதன்பே நீ சொல்லாயோ

இது கனவோ அன்றி நனவோ

எனதன்பே நீ சொல்லாயோ

ஓ......ஓஒ......ஓ......ஓ......ஓ......ஓ....

பெண்

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

English Script

Female

En vaazhvil pudhu paadhai kandaen

Yaedhum thonaamal thadumaarugindraen

En vaazhvil pudhu paadhai kandaen

Yaedhum thonaamal thadumaarugindraen

Female

En vaazhvil pudhu paadhai kandaen

Female

Kaanaadha nilaiyae kandadhanaalae

Thangu thadaiyindri pongu kadal polae aanaenae

Kaanaadha nilaiyae kandadhanaalae

Thangu thadaiyindri pongu kadal polae aanaenae

Idhu kanavo… andri nanavo

Enadhanbae nee sollaaiyo..

Idhu kanavo… andri nanavo

Enadhanbae nee sollaaiyo..oo oo oo ooo oo oo ooo

Female

En vaazhvil pudhu paadhai kandaen

Yaedhum thonaamal thadumaarugindraen

En vaazhvil pudhu paadhai kandaen

Female

Iru manam ondrum thirumanathaalae

Iniyae illadha ill vaazhvilae

Thaevai thanni unardhae saevai seidhu magizhven

Pirandha inbam kaanuven

Female

Iru manam ondrum thirumanathaalae

Iniyae illadha ill vaazhvilae

Thaevai thanni unardhae saevai seidhu magizhven

Pirandha inbam kaanuven

Female

Uravaadum kaadhal sugam varum bothu

unnai marandhaalae adhisayam yaedhu kidaiyaadhu

Female

Idhu kanavo… andri nanavo

Enadhanbae nee sollaaiyo..

Idhu kanavo… andri nanavo

Enadhanbae nee sollaaiyo..oo oo oo ooo oo oo ooo

Female

En vaazhvil pudhu paadhai kandaen

Yaedhum thonaamal thadumaarugindraen

En vaazhvil pudhu paadhai kandaen

தமிழ் வரிகள்

பெண்

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்

பெண்

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

பெண்

காணாத நிலையை கண்டதானாலே

தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே

காணாத நிலையை கண்டதானாலே

தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே

இது கனவோ அன்றி நனவோ

எனதன்பே நீ சொல்லாயோ

இது கனவோ அன்றி நனவோ

எனதன்பே நீ சொல்லாயோ

ஓ......ஓஒ......ஓ......ஓ......ஓ......ஓ....

பெண்

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

பெண்

இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே

இணையே இல்லாத இல் வாழ்விலே

தேவை தன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்வேன்

பிறந்த இன்பம் காணுவேன்

பெண்

இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே

இணையே இல்லாத இல் வாழ்விலே

தேவை தன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்வேன்

பிறந்த இன்பம் காணுவேன்

பெண்

உறவாடும் காதல் சுகம் வரும்போது

உனை மறந்தாலே அதிசயமேதும் கிடையாது

பெண்

இது கனவோ அன்றி நனவோ

எனதன்பே நீ சொல்லாயோ

இது கனவோ அன்றி நனவோ

எனதன்பே நீ சொல்லாயோ

ஓ......ஓஒ......ஓ......ஓ......ஓ......ஓ....

பெண்

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

Frequently Asked Questions

The lyrics for En Vaazhvil Pudhu Padhai Kanden were penned by A. Maruthakasi.

En Vaazhvil Pudhu Padhai Kanden is a Tamil film song from Thanga Padhumai (1959).