
Endhan Paarvayin
From the movie Sumai Thangi
Read the full lyrics of Endhan Paarvayin from Sumai Thangi (1962), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Sumai Thangi
Read the full lyrics of Endhan Paarvayin from Sumai Thangi (1962), written by Kannadasan, in Tamil & English script.
Radha radhaa radhaa
Radha radha radha
Raja rajaa …aaa rajaa
Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha…aaa….
Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja
Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha radha
Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja ah raja
Nalla idhayangal pesidum
Mozhiyenna solladi radha
Athu yetilum ezhuthilum
Ezhutha varathu raja raja raja…aaa…
Iru karangalai pidithathum
Mayanguvathenadi radha
Athil ganthathai pol oru
Unarchi undanathu raja raja oh raja
Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha radha
Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja
Nenjil iruvarum inainthapin
Thirumanam yenadi radha
Athu ilamayin nadagam
Arangathil varuvathu raja raja raja..ohh
Mudhal iravendru solvathu
Yenadi vandhadhu radha radha
Athu urimayil iruvarum
Arimugamavathu raja raja raja oo raja
Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha radha
Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja
Whistling : ………………………………………………
Penmai thalai kunindhiruppadhum
Thavippadhum yenadi radhaa aa …
Adhu thalaimuraiyaai engal thaai
Thandha seedhanam
Raja raja raja aaaa ooooo
Konda mayakkathilae kannam
Sivappadhu yenadi radhaa raadha …
Adhu manam enum vandiyai
Niruthidum arivippu raja raja oo…raaja
Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha
Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja
ராதா ........ராதா.......ராதா......
.ராதா........ராதா..... ராதா
ராஜா........ராஜா........ஆஆ ராஜா
எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ...ஆஆ....
உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா
எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ..ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா அஹ ராஜா
நல்ல இதயங்கள் பேசிடும்
மொழி என்ன சொல்லடி ராதா........
அது ஏட்டிலும் எழுத்திலும்
எழுத வராது ராஜா ராஜா ராஜா......ஆஆ..
இரு கரங்களை பிடித்ததும்
மயங்குவதேனடி ராதா.......ராதா....
அதில் காந்தத்தை போல் ஒரு
உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ...ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா
நெஞ்சில் இருவரும் சேர்ந்த பின்
திருமணம் ஏனடி ராதா...ஆ...ஆ...
அது இளமையின் நாடகம்
அரங்கத்தில் வருவது ராஜா ராஜா
ராஜா....ஓஹ...
முதல் இரவென்று சொல்வது
ஏனடி வந்தது ராதா......ராதா....
அது உரிமையில் இருவரும்
அறிமுகமாவது ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ...ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா
பெண்மை தலைக் குனிந்திருப்பதும்
தவிப்பதும் ஏனடி ராதா.....
அது தலைமுறையாய் எங்கள் தாய்
தந்த சீதனம் ராஜா ராஜா ராஜா அஹ் ஓ
கொண்ட மயக்கத்திலே கன்னம்
சிவப்பது ஏனடி ராதா ராதா
அது மனம் என்னும் வண்டியை
நிறுத்திடும் அறிவிப்பு ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ...
உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா
Radha radhaa radhaa
Radha radha radha
Raja rajaa …aaa rajaa
Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha…aaa….
Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja
Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha radha
Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja ah raja
Nalla idhayangal pesidum
Mozhiyenna solladi radha
Athu yetilum ezhuthilum
Ezhutha varathu raja raja raja…aaa…
Iru karangalai pidithathum
Mayanguvathenadi radha
Athil ganthathai pol oru
Unarchi undanathu raja raja oh raja
Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha radha
Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja
Nenjil iruvarum inainthapin
Thirumanam yenadi radha
Athu ilamayin nadagam
Arangathil varuvathu raja raja raja..ohh
Mudhal iravendru solvathu
Yenadi vandhadhu radha radha
Athu urimayil iruvarum
Arimugamavathu raja raja raja oo raja
Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha radha
Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja
Whistling : ………………………………………………
Penmai thalai kunindhiruppadhum
Thavippadhum yenadi radhaa aa …
Adhu thalaimuraiyaai engal thaai
Thandha seedhanam
Raja raja raja aaaa ooooo
Konda mayakkathilae kannam
Sivappadhu yenadi radhaa raadha …
Adhu manam enum vandiyai
Niruthidum arivippu raja raja oo…raaja
Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha
Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja
ராதா ........ராதா.......ராதா......
.ராதா........ராதா..... ராதா
ராஜா........ராஜா........ஆஆ ராஜா
எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ...ஆஆ....
உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா
எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ..ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா அஹ ராஜா
நல்ல இதயங்கள் பேசிடும்
மொழி என்ன சொல்லடி ராதா........
அது ஏட்டிலும் எழுத்திலும்
எழுத வராது ராஜா ராஜா ராஜா......ஆஆ..
இரு கரங்களை பிடித்ததும்
மயங்குவதேனடி ராதா.......ராதா....
அதில் காந்தத்தை போல் ஒரு
உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ...ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா
நெஞ்சில் இருவரும் சேர்ந்த பின்
திருமணம் ஏனடி ராதா...ஆ...ஆ...
அது இளமையின் நாடகம்
அரங்கத்தில் வருவது ராஜா ராஜா
ராஜா....ஓஹ...
முதல் இரவென்று சொல்வது
ஏனடி வந்தது ராதா......ராதா....
அது உரிமையில் இருவரும்
அறிமுகமாவது ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ...ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா
பெண்மை தலைக் குனிந்திருப்பதும்
தவிப்பதும் ஏனடி ராதா.....
அது தலைமுறையாய் எங்கள் தாய்
தந்த சீதனம் ராஜா ராஜா ராஜா அஹ் ஓ
கொண்ட மயக்கத்திலே கன்னம்
சிவப்பது ஏனடி ராதா ராதா
அது மனம் என்னும் வண்டியை
நிறுத்திடும் அறிவிப்பு ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ...
உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா
The lyrics for Endhan Paarvayin were penned by Kannadasan.
Endhan Paarvayin is a Tamil film song from Sumai Thangi (1962).
Share this beautiful lyric line with your friends!