Click any line to highlight and share it as a quote!
Male

Endhan pon vannamae

Anbu poo vannamae

Endhan pon vannamae

Anbu poo vannamae

Nenjil poraattamaa kannil neerottamaa

Adhai naan paarkkavaa

Manam thaan thaangumaa

Male

Endhan pon vannamae

Anbu poo vannamae

Male

Kovil illai endraal dheivam illai

Ingae nee illaiyael kannae naanum illai

Vaanam illai endraal madhiyum illai

Undhan vaarthai illai endraal geedham illai

Nee vandhadhaal thaanae poo vandhadhu

Nee vaadinaal vanna poo vaadumae

En raajaathi kannae kalangaadhiru

Male

Endhan pon vannamae

Anbu poo vannamae

Male

Ponnai kandaen adhil unnai kandaen

Kaalai pozhudhai kandaen indha kadhirai kandaen

Ennai kandaen nenjil uravai kandaen

Neeyum illai endraal naanum engae selvaen

Thaai seidhadhae thavam naam vandhadhu

Thaai kondadhae varam naam vaazhvadhu

En raajaathi kannae kalangaadhiru

Male

Endhan pon vannamae

Anbu poo vannamae

Male

Kallam illai nenjil kabadam illai

Naam kanneer sindha oru nyaayam illai

Kaalam varum andha dheivam varum

Andha naalum varum nalla vaazhvum varum

Kaalam thanai naan maara vaippaen

Kannae unai naan vaazha vaippaen

En raajaathi kannae kalangaadhiru

Male

Endhan pon vannamae

Anbu poo vannamae

Nenjil poraattamaa kannil neerottamaa

Adhai naan paarkkavaa

Manam thaan thaangumaa

Male

Endhan pon vannamae

Anbu poo vannamae

ஆண்

எந்தன் பொன்வண்ணமே

அன்பு பூவண்ணமே

எந்தன் பொன்வண்ணமே

அன்பு பூவண்ணமே

நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா

அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா

ஆண்

எந்தன் பொன்வண்ணமே

அன்பு பூவண்ணமே

ஆண்

கோவில் இல்லை என்றால் தெய்வம் இல்லை

இங்கே நீயில்லையேல் கண்ணே நானும் இல்லை

வானம் இல்லை என்றால் மதியும் இல்லை

உந்தன் வார்த்தை இல்லை என்றால் கீதம் இல்லை

நீ வந்ததால்தானே பூ வந்தது

நீ வாடினால் வண்ண பூ வாடுமே

என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு

ஆண்

எந்தன் பொன்வண்ணமே

அன்பு பூவண்ணமே

ஆண்

பொன்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன்

காலை பொழுதை கண்டேன் இந்த கதிரை கண்டேன்

என்னை கண்டேன் நெஞ்சில் உறவை கண்டேன்

நீயும் இல்லை என்றால் நானும் எங்கே செல்வேன்

தாய் செய்ததே தவம் நாம் வந்தது

தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது

என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு

ஆண்

எந்தன் பொன்வண்ணமே

அன்பு பூவண்ணமே

ஆண்

கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை

நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை

காலம் வரும் அந்த தெய்வம் வரும்

அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்

காலம் தனை நான் மாற வைப்பென்

கண்ணே உனை நான் வாழ வைப்பென்

என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு

ஆண்

எந்தன் பொன்வண்ணமே

அன்பு பூவண்ணமே

நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா

அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா

ஆண்

எந்தன் பொன்வண்ணமே

அன்பு பூவண்ணமே

English Script

Male

Endhan pon vannamae

Anbu poo vannamae

Endhan pon vannamae

Anbu poo vannamae

Nenjil poraattamaa kannil neerottamaa

Adhai naan paarkkavaa

Manam thaan thaangumaa

Male

Endhan pon vannamae

Anbu poo vannamae

Male

Kovil illai endraal dheivam illai

Ingae nee illaiyael kannae naanum illai

Vaanam illai endraal madhiyum illai

Undhan vaarthai illai endraal geedham illai

Nee vandhadhaal thaanae poo vandhadhu

Nee vaadinaal vanna poo vaadumae

En raajaathi kannae kalangaadhiru

Male

Endhan pon vannamae

Anbu poo vannamae

Male

Ponnai kandaen adhil unnai kandaen

Kaalai pozhudhai kandaen indha kadhirai kandaen

Ennai kandaen nenjil uravai kandaen

Neeyum illai endraal naanum engae selvaen

Thaai seidhadhae thavam naam vandhadhu

Thaai kondadhae varam naam vaazhvadhu

En raajaathi kannae kalangaadhiru

Male

Endhan pon vannamae

Anbu poo vannamae

Male

Kallam illai nenjil kabadam illai

Naam kanneer sindha oru nyaayam illai

Kaalam varum andha dheivam varum

Andha naalum varum nalla vaazhvum varum

Kaalam thanai naan maara vaippaen

Kannae unai naan vaazha vaippaen

En raajaathi kannae kalangaadhiru

Male

Endhan pon vannamae

Anbu poo vannamae

Nenjil poraattamaa kannil neerottamaa

Adhai naan paarkkavaa

Manam thaan thaangumaa

Male

Endhan pon vannamae

Anbu poo vannamae

தமிழ் வரிகள்

ஆண்

எந்தன் பொன்வண்ணமே

அன்பு பூவண்ணமே

எந்தன் பொன்வண்ணமே

அன்பு பூவண்ணமே

நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா

அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா

ஆண்

எந்தன் பொன்வண்ணமே

அன்பு பூவண்ணமே

ஆண்

கோவில் இல்லை என்றால் தெய்வம் இல்லை

இங்கே நீயில்லையேல் கண்ணே நானும் இல்லை

வானம் இல்லை என்றால் மதியும் இல்லை

உந்தன் வார்த்தை இல்லை என்றால் கீதம் இல்லை

நீ வந்ததால்தானே பூ வந்தது

நீ வாடினால் வண்ண பூ வாடுமே

என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு

ஆண்

எந்தன் பொன்வண்ணமே

அன்பு பூவண்ணமே

ஆண்

பொன்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன்

காலை பொழுதை கண்டேன் இந்த கதிரை கண்டேன்

என்னை கண்டேன் நெஞ்சில் உறவை கண்டேன்

நீயும் இல்லை என்றால் நானும் எங்கே செல்வேன்

தாய் செய்ததே தவம் நாம் வந்தது

தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது

என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு

ஆண்

எந்தன் பொன்வண்ணமே

அன்பு பூவண்ணமே

ஆண்

கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை

நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை

காலம் வரும் அந்த தெய்வம் வரும்

அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்

காலம் தனை நான் மாற வைப்பென்

கண்ணே உனை நான் வாழ வைப்பென்

என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு

ஆண்

எந்தன் பொன்வண்ணமே

அன்பு பூவண்ணமே

நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா

அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா

ஆண்

எந்தன் பொன்வண்ணமே

அன்பு பூவண்ணமே

Frequently Asked Questions

The lyrics for Endhan Ponvanamme Male were penned by Kannadasan.

Endhan Ponvanamme Male is a Tamil film song from Naan Vazhavaippen (1979).