
Endhan Ponvanamme Male
From the movie Naan Vazhavaippen
Read the full lyrics of Endhan Ponvanamme Male from Naan Vazhavaippen (1979), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Naan Vazhavaippen
Read the full lyrics of Endhan Ponvanamme Male from Naan Vazhavaippen (1979), written by Kannadasan, in Tamil & English script.
Endhan pon vannamae
Anbu poo vannamae
Endhan pon vannamae
Anbu poo vannamae
Nenjil poraattamaa kannil neerottamaa
Adhai naan paarkkavaa
Manam thaan thaangumaa
Endhan pon vannamae
Anbu poo vannamae
Kovil illai endraal dheivam illai
Ingae nee illaiyael kannae naanum illai
Vaanam illai endraal madhiyum illai
Undhan vaarthai illai endraal geedham illai
Nee vandhadhaal thaanae poo vandhadhu
Nee vaadinaal vanna poo vaadumae
En raajaathi kannae kalangaadhiru
Endhan pon vannamae
Anbu poo vannamae
Ponnai kandaen adhil unnai kandaen
Kaalai pozhudhai kandaen indha kadhirai kandaen
Ennai kandaen nenjil uravai kandaen
Neeyum illai endraal naanum engae selvaen
Thaai seidhadhae thavam naam vandhadhu
Thaai kondadhae varam naam vaazhvadhu
En raajaathi kannae kalangaadhiru
Endhan pon vannamae
Anbu poo vannamae
Kallam illai nenjil kabadam illai
Naam kanneer sindha oru nyaayam illai
Kaalam varum andha dheivam varum
Andha naalum varum nalla vaazhvum varum
Kaalam thanai naan maara vaippaen
Kannae unai naan vaazha vaippaen
En raajaathi kannae kalangaadhiru
Endhan pon vannamae
Anbu poo vannamae
Nenjil poraattamaa kannil neerottamaa
Adhai naan paarkkavaa
Manam thaan thaangumaa
Endhan pon vannamae
Anbu poo vannamae
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
கோவில் இல்லை என்றால் தெய்வம் இல்லை
இங்கே நீயில்லையேல் கண்ணே நானும் இல்லை
வானம் இல்லை என்றால் மதியும் இல்லை
உந்தன் வார்த்தை இல்லை என்றால் கீதம் இல்லை
நீ வந்ததால்தானே பூ வந்தது
நீ வாடினால் வண்ண பூ வாடுமே
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
பொன்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன்
காலை பொழுதை கண்டேன் இந்த கதிரை கண்டேன்
என்னை கண்டேன் நெஞ்சில் உறவை கண்டேன்
நீயும் இல்லை என்றால் நானும் எங்கே செல்வேன்
தாய் செய்ததே தவம் நாம் வந்தது
தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும் அந்த தெய்வம் வரும்
அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்
காலம் தனை நான் மாற வைப்பென்
கண்ணே உனை நான் வாழ வைப்பென்
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
Endhan pon vannamae
Anbu poo vannamae
Endhan pon vannamae
Anbu poo vannamae
Nenjil poraattamaa kannil neerottamaa
Adhai naan paarkkavaa
Manam thaan thaangumaa
Endhan pon vannamae
Anbu poo vannamae
Kovil illai endraal dheivam illai
Ingae nee illaiyael kannae naanum illai
Vaanam illai endraal madhiyum illai
Undhan vaarthai illai endraal geedham illai
Nee vandhadhaal thaanae poo vandhadhu
Nee vaadinaal vanna poo vaadumae
En raajaathi kannae kalangaadhiru
Endhan pon vannamae
Anbu poo vannamae
Ponnai kandaen adhil unnai kandaen
Kaalai pozhudhai kandaen indha kadhirai kandaen
Ennai kandaen nenjil uravai kandaen
Neeyum illai endraal naanum engae selvaen
Thaai seidhadhae thavam naam vandhadhu
Thaai kondadhae varam naam vaazhvadhu
En raajaathi kannae kalangaadhiru
Endhan pon vannamae
Anbu poo vannamae
Kallam illai nenjil kabadam illai
Naam kanneer sindha oru nyaayam illai
Kaalam varum andha dheivam varum
Andha naalum varum nalla vaazhvum varum
Kaalam thanai naan maara vaippaen
Kannae unai naan vaazha vaippaen
En raajaathi kannae kalangaadhiru
Endhan pon vannamae
Anbu poo vannamae
Nenjil poraattamaa kannil neerottamaa
Adhai naan paarkkavaa
Manam thaan thaangumaa
Endhan pon vannamae
Anbu poo vannamae
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
கோவில் இல்லை என்றால் தெய்வம் இல்லை
இங்கே நீயில்லையேல் கண்ணே நானும் இல்லை
வானம் இல்லை என்றால் மதியும் இல்லை
உந்தன் வார்த்தை இல்லை என்றால் கீதம் இல்லை
நீ வந்ததால்தானே பூ வந்தது
நீ வாடினால் வண்ண பூ வாடுமே
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
பொன்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன்
காலை பொழுதை கண்டேன் இந்த கதிரை கண்டேன்
என்னை கண்டேன் நெஞ்சில் உறவை கண்டேன்
நீயும் இல்லை என்றால் நானும் எங்கே செல்வேன்
தாய் செய்ததே தவம் நாம் வந்தது
தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும் அந்த தெய்வம் வரும்
அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்
காலம் தனை நான் மாற வைப்பென்
கண்ணே உனை நான் வாழ வைப்பென்
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
The lyrics for Endhan Ponvanamme Male were penned by Kannadasan.
Endhan Ponvanamme Male is a Tamil film song from Naan Vazhavaippen (1979).
Share this beautiful lyric line with your friends!