
Endrum Vaana Veliyil
From the movie Kelviyum Naane Bathilum Naane
Read the full lyrics of Endrum Vaana Veliyil from Kelviyum Naane Bathilum Naane (1982), written by Vaali, in Tamil & English script.

From the movie Kelviyum Naane Bathilum Naane
Read the full lyrics of Endrum Vaana Veliyil from Kelviyum Naane Bathilum Naane (1982), written by Vaali, in Tamil & English script.
Haa…aaa…aa…aa…
Haa…aa…aa…haa…aa…aa…aa……
Endrum vaana veliyil isaikkum kuyil naan
Endrum vaana veliyil isaikkum kuyil naan
Malarum mullum malarum
Kaniyum kallum kaniyum
Vaazhum jeevan yaavum mayangum
Endrum vaana veliyil isaikkum kuyil naan
Kutraala chaaral undu kundrathin thendral undu
Kutraala chaaral undu kundrathin thendral undu
Kombu thaen paalum undu yendhan isaiyil
Ullathai alli selven paadal vazhiyae
Endhan sandhamae andhamae
Ethikkum thithikkum athi pazhamae
Endrum vaana veliyil isaikkum kuyil naan
Raagathil thondrum pushpam
Thaalathil seiyum sirpam
Raagathil thondrum pushpam
Thaalathil seiyum sirpam
Baavathil kaanum bimbam geetham allavo
Paattukkul sorgam ellaam kootti varavo
Dheivam vandhadhu kandadhu
Gaanathai njaanathai alli thandhadhu
Endrum vaana veliyil isaikkum kuyil naan
Endrum vaana veliyil isaikkum kuyil naan
La la la la la la la la la la la…..
Malarum mullum malarum
Kaniyum kallum kaniyum
Vaazhum jeevan yaavum mayangum
Endrum vaana veliyil isaikkum kuyil naan
ஹா....ஆஅ......ஆ.....ஆ....
ஹா....ஆ.....ஹா....ஆ.....ஆ.....ஆ....
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
மலரும் முள்ளும் மலரும்
கனியும் கல்லும் கனியும்
வாழும் ஜீவன் யாவும் மயங்கும்...ம்ம்....ம்ம்....
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
குற்றாலச் சாரல் உண்டு
குன்றத்தின் தென்றல் உண்டு
குற்றாலச் சாரல் உண்டு
குன்றத்தின் தென்றல் உண்டு
கொம்புத் தேன் பாலும் உண்டு
எந்தன் இசையில்
உள்ளத்தை அள்ளிச் செல்வேன் பாடல் வழியே
எந்தன் சந்தமே அந்தமே
எத்திக்கும் தித்திக்கும் அத்திப் பழமே
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
ராகத்தில் தோன்றும் புஷ்பம்
தாளத்தில் செய்யும் சிற்பம்
ராகத்தில் தோன்றும் புஷ்பம்
தாளத்தில் செய்யும் சிற்பம்
பாவத்தில் காணும் பிம்பம் கீதம் அல்லவோ
பாட்டுக்குள் சொர்க்கம் எல்லாம் கூட்டி வரவோ
தெய்வம் வந்தது கண்டது
கானத்தை ஞானத்தை அள்ளித் தந்தது
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
ல ல லா ல ல லா ல ல லா
ல ல ல ல ல ல ல.....
மலரும் முள்ளும் மலரும்
கனியும் கல்லும் கனியும்
வாழும் ஜீவன் யாவும் மயங்கும்
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
Haa…aaa…aa…aa…
Haa…aa…aa…haa…aa…aa…aa……
Endrum vaana veliyil isaikkum kuyil naan
Endrum vaana veliyil isaikkum kuyil naan
Malarum mullum malarum
Kaniyum kallum kaniyum
Vaazhum jeevan yaavum mayangum
Endrum vaana veliyil isaikkum kuyil naan
Kutraala chaaral undu kundrathin thendral undu
Kutraala chaaral undu kundrathin thendral undu
Kombu thaen paalum undu yendhan isaiyil
Ullathai alli selven paadal vazhiyae
Endhan sandhamae andhamae
Ethikkum thithikkum athi pazhamae
Endrum vaana veliyil isaikkum kuyil naan
Raagathil thondrum pushpam
Thaalathil seiyum sirpam
Raagathil thondrum pushpam
Thaalathil seiyum sirpam
Baavathil kaanum bimbam geetham allavo
Paattukkul sorgam ellaam kootti varavo
Dheivam vandhadhu kandadhu
Gaanathai njaanathai alli thandhadhu
Endrum vaana veliyil isaikkum kuyil naan
Endrum vaana veliyil isaikkum kuyil naan
La la la la la la la la la la la…..
Malarum mullum malarum
Kaniyum kallum kaniyum
Vaazhum jeevan yaavum mayangum
Endrum vaana veliyil isaikkum kuyil naan
ஹா....ஆஅ......ஆ.....ஆ....
ஹா....ஆ.....ஹா....ஆ.....ஆ.....ஆ....
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
மலரும் முள்ளும் மலரும்
கனியும் கல்லும் கனியும்
வாழும் ஜீவன் யாவும் மயங்கும்...ம்ம்....ம்ம்....
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
குற்றாலச் சாரல் உண்டு
குன்றத்தின் தென்றல் உண்டு
குற்றாலச் சாரல் உண்டு
குன்றத்தின் தென்றல் உண்டு
கொம்புத் தேன் பாலும் உண்டு
எந்தன் இசையில்
உள்ளத்தை அள்ளிச் செல்வேன் பாடல் வழியே
எந்தன் சந்தமே அந்தமே
எத்திக்கும் தித்திக்கும் அத்திப் பழமே
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
ராகத்தில் தோன்றும் புஷ்பம்
தாளத்தில் செய்யும் சிற்பம்
ராகத்தில் தோன்றும் புஷ்பம்
தாளத்தில் செய்யும் சிற்பம்
பாவத்தில் காணும் பிம்பம் கீதம் அல்லவோ
பாட்டுக்குள் சொர்க்கம் எல்லாம் கூட்டி வரவோ
தெய்வம் வந்தது கண்டது
கானத்தை ஞானத்தை அள்ளித் தந்தது
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
ல ல லா ல ல லா ல ல லா
ல ல ல ல ல ல ல.....
மலரும் முள்ளும் மலரும்
கனியும் கல்லும் கனியும்
வாழும் ஜீவன் யாவும் மயங்கும்
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
The lyrics for Endrum Vaana Veliyil were penned by Vaali.
Endrum Vaana Veliyil is a Tamil film song from Kelviyum Naane Bathilum Naane (1982).
Share this beautiful lyric line with your friends!