Click any line to highlight and share it as a quote!
Male

Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

Inimai thamizhai thedugiren

Idhayam nondhae vaadugiren

Male

Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

Inimai thamizhai thedugiren

Idhayam nondhae vaadugiren

Male

Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

Male

Senthamizh naatin thalainagaram

Chennaiyil annai thamizh engae

Senthamizh naatin thalainagaram

Chennaiyil annai thamizh engae

Naam thaazhnthuvittom

Adhai unarndhu vittom

Thamizh maanathai kaathida

Ezhunthiduvom

Male

Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

Male

Bharathi isaitha ilangaiyilae

Paindhamil inbathin thuyaram illai

Bharathi isaitha ilangaiyilae

Paindhamil inbathin thuyaram illai

Ingu eezhathilae avar azhugai oli

Idai vandha kadal avar kanneerae

Male

Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

Male

Puliyae puliyae vizhithu ezhu

Pootiya vilangai udaithu vidu

Puliyae puliyae vizhithu ezhu

Pootiya vilangai udaithu vidu

Naam ondru pattaal pagai oodathoo

Oru porkaalam ingu malaraadhoo

Male

Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

Inimai thamizhai thedugiren

Idhayam nondhae vaadugiren

Male

Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

ஆண்

எங்கள் தமிழினம் தூங்குவதோ

சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ

இனிமை தமிழை தேடுகிறேன்

இதயம் நொந்தே வாடுகிறேன்...

ஆண்

எங்கள் தமிழினம் தூங்குவதோ

சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ

எங்கள் தமிழினம் தூங்குவதோ

சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ

இனிமை தமிழை தேடுகிறேன்

இதயம் நொந்தே வாடுகிறேன்...

ஆண்

எங்கள் தமிழினம் தூங்குவதோ

சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ

ஆண்

செந்தமிழ் நாட்டின் தலைநகராம்

சென்னையில் அன்னை தமிழ் எங்கே

செந்தமிழ் நாட்டின் தலைநகராம்

சென்னையில் அன்னை தமிழ் எங்கே

நாம் தாழ்ந்து விட்டோம் அதை உணர்ந்து விட்டோம்

தமிழ் மானத்தை காத்திட எழுந்திடுவோம்

ஆண்

எங்கள் தமிழினம் தூங்குவதோ

சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ

ஆண்

பாரதி இசைத்த இலங்கையிலே

பைந்தமிழ் இனத்தின் துயரமில்லை

பாரதி இசைத்த இலங்கையிலே

பைந்தமிழ் இனத்தின் துயரமில்லை

இங்கு ஈழத்திலே அவர் அழுகை ஒலி

இடை வந்த கடல் அவர் கண்ணீரோ

ஆண்

எங்கள் தமிழினம் தூங்குவதோ

சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ

ஆண்

புலியே புலியே விழித்து எழு

பூட்டிய விலங்கை உடைத்து விடு

புலியே புலியே விழித்து எழு

பூட்டிய விலங்கை உடைத்து விடு

நாம் ஒன்றுபட்டால் பகை ஓடாதோ

ஒரு பொற்காலம் இங்கு மலராதோ

ஆண்

எங்கள் தமிழினம் தூங்குவதோ

சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ

இனிமை தமிழை தேடுகிறேன்

இதயம் நொந்தே வாடுகிறேன்...

ஆண்

எங்கள் தமிழினம் தூங்குவதோ

சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ

English Script

Male

Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

Inimai thamizhai thedugiren

Idhayam nondhae vaadugiren

Male

Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

Inimai thamizhai thedugiren

Idhayam nondhae vaadugiren

Male

Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

Male

Senthamizh naatin thalainagaram

Chennaiyil annai thamizh engae

Senthamizh naatin thalainagaram

Chennaiyil annai thamizh engae

Naam thaazhnthuvittom

Adhai unarndhu vittom

Thamizh maanathai kaathida

Ezhunthiduvom

Male

Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

Male

Bharathi isaitha ilangaiyilae

Paindhamil inbathin thuyaram illai

Bharathi isaitha ilangaiyilae

Paindhamil inbathin thuyaram illai

Ingu eezhathilae avar azhugai oli

Idai vandha kadal avar kanneerae

Male

Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

Male

Puliyae puliyae vizhithu ezhu

Pootiya vilangai udaithu vidu

Puliyae puliyae vizhithu ezhu

Pootiya vilangai udaithu vidu

Naam ondru pattaal pagai oodathoo

Oru porkaalam ingu malaraadhoo

Male

Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

Inimai thamizhai thedugiren

Idhayam nondhae vaadugiren

Male

Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

தமிழ் வரிகள்

ஆண்

எங்கள் தமிழினம் தூங்குவதோ

சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ

இனிமை தமிழை தேடுகிறேன்

இதயம் நொந்தே வாடுகிறேன்...

ஆண்

எங்கள் தமிழினம் தூங்குவதோ

சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ

எங்கள் தமிழினம் தூங்குவதோ

சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ

இனிமை தமிழை தேடுகிறேன்

இதயம் நொந்தே வாடுகிறேன்...

ஆண்

எங்கள் தமிழினம் தூங்குவதோ

சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ

ஆண்

செந்தமிழ் நாட்டின் தலைநகராம்

சென்னையில் அன்னை தமிழ் எங்கே

செந்தமிழ் நாட்டின் தலைநகராம்

சென்னையில் அன்னை தமிழ் எங்கே

நாம் தாழ்ந்து விட்டோம் அதை உணர்ந்து விட்டோம்

தமிழ் மானத்தை காத்திட எழுந்திடுவோம்

ஆண்

எங்கள் தமிழினம் தூங்குவதோ

சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ

ஆண்

பாரதி இசைத்த இலங்கையிலே

பைந்தமிழ் இனத்தின் துயரமில்லை

பாரதி இசைத்த இலங்கையிலே

பைந்தமிழ் இனத்தின் துயரமில்லை

இங்கு ஈழத்திலே அவர் அழுகை ஒலி

இடை வந்த கடல் அவர் கண்ணீரோ

ஆண்

எங்கள் தமிழினம் தூங்குவதோ

சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ

ஆண்

புலியே புலியே விழித்து எழு

பூட்டிய விலங்கை உடைத்து விடு

புலியே புலியே விழித்து எழு

பூட்டிய விலங்கை உடைத்து விடு

நாம் ஒன்றுபட்டால் பகை ஓடாதோ

ஒரு பொற்காலம் இங்கு மலராதோ

ஆண்

எங்கள் தமிழினம் தூங்குவதோ

சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ

இனிமை தமிழை தேடுகிறேன்

இதயம் நொந்தே வாடுகிறேன்...

ஆண்

எங்கள் தமிழினம் தூங்குவதோ

சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ

Frequently Asked Questions

The song Engal Tamizhinam Thoonguvatho from the movie Yemaatrathe Yemaarathe was sung by Malaysia Vasudevan.

The music for Yemaatrathe Yemaarathe (1985) was composed by Chandrabose.

The lyrics for Engal Tamizhinam Thoonguvatho were penned by K. Kalimuthu.

Engal Tamizhinam Thoonguvatho is a Tamil film song from Yemaatrathe Yemaarathe (1985).