
Engal Tamizhinam Thoonguvatho
From the movie Yemaatrathe Yemaarathe
Read the full lyrics of Engal Tamizhinam Thoonguvatho from Yemaatrathe Yemaarathe (1985), sung by Malaysia Vasudevan and written by K. Kalimuthu, in Tamil & English script.

From the movie Yemaatrathe Yemaarathe
Read the full lyrics of Engal Tamizhinam Thoonguvatho from Yemaatrathe Yemaarathe (1985), sung by Malaysia Vasudevan and written by K. Kalimuthu, in Tamil & English script.
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Inimai thamizhai thedugiren
Idhayam nondhae vaadugiren
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Inimai thamizhai thedugiren
Idhayam nondhae vaadugiren
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Senthamizh naatin thalainagaram
Chennaiyil annai thamizh engae
Senthamizh naatin thalainagaram
Chennaiyil annai thamizh engae
Naam thaazhnthuvittom
Adhai unarndhu vittom
Thamizh maanathai kaathida
Ezhunthiduvom
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Bharathi isaitha ilangaiyilae
Paindhamil inbathin thuyaram illai
Bharathi isaitha ilangaiyilae
Paindhamil inbathin thuyaram illai
Ingu eezhathilae avar azhugai oli
Idai vandha kadal avar kanneerae
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Puliyae puliyae vizhithu ezhu
Pootiya vilangai udaithu vidu
Puliyae puliyae vizhithu ezhu
Pootiya vilangai udaithu vidu
Naam ondru pattaal pagai oodathoo
Oru porkaalam ingu malaraadhoo
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Inimai thamizhai thedugiren
Idhayam nondhae vaadugiren
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
இனிமை தமிழை தேடுகிறேன்
இதயம் நொந்தே வாடுகிறேன்...
எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
இனிமை தமிழை தேடுகிறேன்
இதயம் நொந்தே வாடுகிறேன்...
எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
செந்தமிழ் நாட்டின் தலைநகராம்
சென்னையில் அன்னை தமிழ் எங்கே
செந்தமிழ் நாட்டின் தலைநகராம்
சென்னையில் அன்னை தமிழ் எங்கே
நாம் தாழ்ந்து விட்டோம் அதை உணர்ந்து விட்டோம்
தமிழ் மானத்தை காத்திட எழுந்திடுவோம்
எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
பாரதி இசைத்த இலங்கையிலே
பைந்தமிழ் இனத்தின் துயரமில்லை
பாரதி இசைத்த இலங்கையிலே
பைந்தமிழ் இனத்தின் துயரமில்லை
இங்கு ஈழத்திலே அவர் அழுகை ஒலி
இடை வந்த கடல் அவர் கண்ணீரோ
எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
புலியே புலியே விழித்து எழு
பூட்டிய விலங்கை உடைத்து விடு
புலியே புலியே விழித்து எழு
பூட்டிய விலங்கை உடைத்து விடு
நாம் ஒன்றுபட்டால் பகை ஓடாதோ
ஒரு பொற்காலம் இங்கு மலராதோ
எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
இனிமை தமிழை தேடுகிறேன்
இதயம் நொந்தே வாடுகிறேன்...
எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Inimai thamizhai thedugiren
Idhayam nondhae vaadugiren
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Inimai thamizhai thedugiren
Idhayam nondhae vaadugiren
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Senthamizh naatin thalainagaram
Chennaiyil annai thamizh engae
Senthamizh naatin thalainagaram
Chennaiyil annai thamizh engae
Naam thaazhnthuvittom
Adhai unarndhu vittom
Thamizh maanathai kaathida
Ezhunthiduvom
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Bharathi isaitha ilangaiyilae
Paindhamil inbathin thuyaram illai
Bharathi isaitha ilangaiyilae
Paindhamil inbathin thuyaram illai
Ingu eezhathilae avar azhugai oli
Idai vandha kadal avar kanneerae
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Puliyae puliyae vizhithu ezhu
Pootiya vilangai udaithu vidu
Puliyae puliyae vizhithu ezhu
Pootiya vilangai udaithu vidu
Naam ondru pattaal pagai oodathoo
Oru porkaalam ingu malaraadhoo
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
Inimai thamizhai thedugiren
Idhayam nondhae vaadugiren
Engal thamizhan thoonguvatho
Sondha mannil vaazhvukku yenguvatho
எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
இனிமை தமிழை தேடுகிறேன்
இதயம் நொந்தே வாடுகிறேன்...
எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
இனிமை தமிழை தேடுகிறேன்
இதயம் நொந்தே வாடுகிறேன்...
எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
செந்தமிழ் நாட்டின் தலைநகராம்
சென்னையில் அன்னை தமிழ் எங்கே
செந்தமிழ் நாட்டின் தலைநகராம்
சென்னையில் அன்னை தமிழ் எங்கே
நாம் தாழ்ந்து விட்டோம் அதை உணர்ந்து விட்டோம்
தமிழ் மானத்தை காத்திட எழுந்திடுவோம்
எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
பாரதி இசைத்த இலங்கையிலே
பைந்தமிழ் இனத்தின் துயரமில்லை
பாரதி இசைத்த இலங்கையிலே
பைந்தமிழ் இனத்தின் துயரமில்லை
இங்கு ஈழத்திலே அவர் அழுகை ஒலி
இடை வந்த கடல் அவர் கண்ணீரோ
எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
புலியே புலியே விழித்து எழு
பூட்டிய விலங்கை உடைத்து விடு
புலியே புலியே விழித்து எழு
பூட்டிய விலங்கை உடைத்து விடு
நாம் ஒன்றுபட்டால் பகை ஓடாதோ
ஒரு பொற்காலம் இங்கு மலராதோ
எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
இனிமை தமிழை தேடுகிறேன்
இதயம் நொந்தே வாடுகிறேன்...
எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
The song Engal Tamizhinam Thoonguvatho from the movie Yemaatrathe Yemaarathe was sung by Malaysia Vasudevan.
The music for Yemaatrathe Yemaarathe (1985) was composed by Chandrabose.
The lyrics for Engal Tamizhinam Thoonguvatho were penned by K. Kalimuthu.
Engal Tamizhinam Thoonguvatho is a Tamil film song from Yemaatrathe Yemaarathe (1985).
Share this beautiful lyric line with your friends!