
Enge Maraindhanayo
From the movie Amara Deepam
Read the full lyrics of Enge Maraindhanayo from Amara Deepam (1956), written by K. S. Gopalakrishnan, in Tamil & English script.

From the movie Amara Deepam
Read the full lyrics of Enge Maraindhanayo from Amara Deepam (1956), written by K. S. Gopalakrishnan, in Tamil & English script.
Engae marainthanaiyo
Engae maranthanaiyo
Anbae enai nee marainthanaiyo inbamae
Engae maranthanaiyo
Anbae enai nee marainthanaiyo inbamae
Kaanaththil kalanthanaiyo munivarpol
Monaththil nilaiththanaiyo
Anbai vaanaththil oli veesum thaaragai aanaayo
Vaanaththil oli veesum thaaragai aanaayo
Vaadidum enai kaana thedi alainthaayo
Engae maranthanaiyo
Anbae enai nee marainthanaiyo inbamae
Idhayaththil nee nirainthaai inaiyillaa
Inbaththil moozhga vaiththaai
Needhaan kalangarai olipol kanni en vaazhvilae
Kalangarai olipol kanni en vaazhvilae
Kaarirul thanai ooti kana neram olikaatti
Engae maranthanaiyo
Anbae enai nee marainthanaiyo inbamae…
எங்கே மறைந்தனையோ
எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே
எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே
கானத்தில் கலந்தனையோ முனிவர்போல்
மோனத்தில் நிலைத்தனையோ
அன்பே வானத்தில் ஒளி வீசும் தாரகை ஆனாயோ
வானத்தில் ஒளி வீசும் தாரகை ஆனாயோ
வாடிடும் எனைக் காண தேடி அலைந்தாயோ
எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே
இதயத்தில் நீ நிறைந்தாய் இணையில்லா
இன்பத்தில் மூழ்க வைத்தாய்
நீதான் கலங்கரை ஒளிப்போல் கன்னி என் வாழ்விலே
கலங்கரை ஒளிப்போல் கன்னி என் வாழ்விலே
காரிருள் தனை ஓட்டி கண நேரம் ஒளிக்காட்டி
எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே....
Engae marainthanaiyo
Engae maranthanaiyo
Anbae enai nee marainthanaiyo inbamae
Engae maranthanaiyo
Anbae enai nee marainthanaiyo inbamae
Kaanaththil kalanthanaiyo munivarpol
Monaththil nilaiththanaiyo
Anbai vaanaththil oli veesum thaaragai aanaayo
Vaanaththil oli veesum thaaragai aanaayo
Vaadidum enai kaana thedi alainthaayo
Engae maranthanaiyo
Anbae enai nee marainthanaiyo inbamae
Idhayaththil nee nirainthaai inaiyillaa
Inbaththil moozhga vaiththaai
Needhaan kalangarai olipol kanni en vaazhvilae
Kalangarai olipol kanni en vaazhvilae
Kaarirul thanai ooti kana neram olikaatti
Engae maranthanaiyo
Anbae enai nee marainthanaiyo inbamae…
எங்கே மறைந்தனையோ
எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே
எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே
கானத்தில் கலந்தனையோ முனிவர்போல்
மோனத்தில் நிலைத்தனையோ
அன்பே வானத்தில் ஒளி வீசும் தாரகை ஆனாயோ
வானத்தில் ஒளி வீசும் தாரகை ஆனாயோ
வாடிடும் எனைக் காண தேடி அலைந்தாயோ
எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே
இதயத்தில் நீ நிறைந்தாய் இணையில்லா
இன்பத்தில் மூழ்க வைத்தாய்
நீதான் கலங்கரை ஒளிப்போல் கன்னி என் வாழ்விலே
கலங்கரை ஒளிப்போல் கன்னி என் வாழ்விலே
காரிருள் தனை ஓட்டி கண நேரம் ஒளிக்காட்டி
எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே....
The lyrics for Enge Maraindhanayo were penned by K. S. Gopalakrishnan.
Enge Maraindhanayo is a Tamil film song from Amara Deepam (1956).
Share this beautiful lyric line with your friends!