
Enge Raman Ange Seethai
From the movie Uthami
Read the full lyrics of Enge Raman Ange Seethai from Uthami (1985), sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam and written by Lyricist Not Known, in Tamil & English script.

From the movie Uthami
Read the full lyrics of Enge Raman Ange Seethai from Uthami (1985), sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam and written by Lyricist Not Known, in Tamil & English script.
………………..
…………….
Engae raman angae seedhai
Ondrallaa rendalla
Pallaandu vaazhungal
Ammaavum appaavum
Ennaiththaan vaazhththungal
Engae raman angae seedhai
Ondrallaa rendalla
Pallaandu vaazhungal
Ammaavum appaavum
Ennaiththaan vaazhththungal
…………….
Thanthai thaayin thaamarai paatham
Tharai mel padalaama
Malargal thoovum kambalam meedhu
Medhuvaai varalaamaa
Kanavan manaivi iniyaai nindru
Panigal yaavum purivom indru
Thiru kovil dheivam rendu
Edhir thondrum kolam kandu
Anantha geethangal naan sollavo
Engae raman angae seedhai
Nettrallaa indrallaa ennaalum unnodu
Ammaavum appaavum kannae un pinnodu
………………..
Endrum ulla thendralai polae
Maganae nee vaazhga
Nalla pillai bhoomiyil illai
Unakkor inaiyaaga
Madhurai meenaal thunaiyaai aanaal
Nalamae thanthu bhuvi mael nedunaal
Petra thaayin ullaam kulira
Anbu thanthai nenjam magizha
Anantham neengaamal nee vaazhgavae
Anantham neengaamal nee vaazhgavae
Engae raman angae seedhai
Ondrallaa rendalla
Pallaandu vaazhungal
Ammaavum appaavum
Ennaiththaan vaazhththungal
Ammaavum appaavum
Ennaiththaan vaazhththungal
...................
......................
எங்கே ராமன் அங்கே சீதை
ஒன்றல்ல ரெண்டல்ல
பல்லாண்டு வாழுங்கள்
அம்மாவும் அப்பாவும்
என்னைத்தான் வாழ்த்துங்கள்
எங்கே ராமன் அங்கே சீதை
ஒன்றல்ல ரெண்டல்ல
பல்லாண்டு வாழுங்கள்
அம்மாவும் அப்பாவும்
என்னைத்தான் வாழ்த்துங்கள்
...........................
தந்தை தாயின் தாமரைப் பாதம்
தரை மேல் படலாமா
மலர்கள் தூவும் கம்பளம் மீது
மெதுவாய் வரலாமா
கணவன் மனைவி இணையாய் நின்று
பணிகள் யாவும் புரிவோம் இன்று
திருக்கோவில் தெய்வம் ரெண்டு
எதிர் தோன்றும் கோலம் கண்டு
ஆனந்த கீதங்கள் நான் சொல்லவோ
எங்கே ராமன் அங்கே சீதை
நேற்றல்ல இன்றல்ல எந்நாளும் உன்னோடு
அம்மாவும் அப்பாவும் கண்ணே உன் பின்னோடு.....
...........................
என்றும் உள்ள தென்றலைப் போலே
மகனே நீ வாழ்க
நல்ல பிள்ளை பூமியில் இல்லை
உனக்கோர் இணையாக
மதுரை மீனாள் துணையாய் ஆனாள்
நலமே தந்து புவி மேல் நெடுநாள்
பெற்ற தாயின் உள்ளம் குளிர
அன்பு தந்தை நெஞ்சம் மகிழ
இருவர் : ஆனந்தம் நீங்காமல் நீ வாழ்கவே
ஆனந்தம் நீங்காமல் நீ வாழ்கவே
எங்கே ராமன் அங்கே சீதை
ஒன்றல்ல ரெண்டல்ல
பல்லாண்டு வாழுங்கள்
அம்மாவும் அப்பாவும்
என்னைத்தான் வாழ்த்துங்கள்
அம்மாவும் அப்பாவும்
என்னைத்தான் வாழ்த்துங்கள்
………………..
…………….
Engae raman angae seedhai
Ondrallaa rendalla
Pallaandu vaazhungal
Ammaavum appaavum
Ennaiththaan vaazhththungal
Engae raman angae seedhai
Ondrallaa rendalla
Pallaandu vaazhungal
Ammaavum appaavum
Ennaiththaan vaazhththungal
…………….
Thanthai thaayin thaamarai paatham
Tharai mel padalaama
Malargal thoovum kambalam meedhu
Medhuvaai varalaamaa
Kanavan manaivi iniyaai nindru
Panigal yaavum purivom indru
Thiru kovil dheivam rendu
Edhir thondrum kolam kandu
Anantha geethangal naan sollavo
Engae raman angae seedhai
Nettrallaa indrallaa ennaalum unnodu
Ammaavum appaavum kannae un pinnodu
………………..
Endrum ulla thendralai polae
Maganae nee vaazhga
Nalla pillai bhoomiyil illai
Unakkor inaiyaaga
Madhurai meenaal thunaiyaai aanaal
Nalamae thanthu bhuvi mael nedunaal
Petra thaayin ullaam kulira
Anbu thanthai nenjam magizha
Anantham neengaamal nee vaazhgavae
Anantham neengaamal nee vaazhgavae
Engae raman angae seedhai
Ondrallaa rendalla
Pallaandu vaazhungal
Ammaavum appaavum
Ennaiththaan vaazhththungal
Ammaavum appaavum
Ennaiththaan vaazhththungal
...................
......................
எங்கே ராமன் அங்கே சீதை
ஒன்றல்ல ரெண்டல்ல
பல்லாண்டு வாழுங்கள்
அம்மாவும் அப்பாவும்
என்னைத்தான் வாழ்த்துங்கள்
எங்கே ராமன் அங்கே சீதை
ஒன்றல்ல ரெண்டல்ல
பல்லாண்டு வாழுங்கள்
அம்மாவும் அப்பாவும்
என்னைத்தான் வாழ்த்துங்கள்
...........................
தந்தை தாயின் தாமரைப் பாதம்
தரை மேல் படலாமா
மலர்கள் தூவும் கம்பளம் மீது
மெதுவாய் வரலாமா
கணவன் மனைவி இணையாய் நின்று
பணிகள் யாவும் புரிவோம் இன்று
திருக்கோவில் தெய்வம் ரெண்டு
எதிர் தோன்றும் கோலம் கண்டு
ஆனந்த கீதங்கள் நான் சொல்லவோ
எங்கே ராமன் அங்கே சீதை
நேற்றல்ல இன்றல்ல எந்நாளும் உன்னோடு
அம்மாவும் அப்பாவும் கண்ணே உன் பின்னோடு.....
...........................
என்றும் உள்ள தென்றலைப் போலே
மகனே நீ வாழ்க
நல்ல பிள்ளை பூமியில் இல்லை
உனக்கோர் இணையாக
மதுரை மீனாள் துணையாய் ஆனாள்
நலமே தந்து புவி மேல் நெடுநாள்
பெற்ற தாயின் உள்ளம் குளிர
அன்பு தந்தை நெஞ்சம் மகிழ
இருவர் : ஆனந்தம் நீங்காமல் நீ வாழ்கவே
ஆனந்தம் நீங்காமல் நீ வாழ்கவே
எங்கே ராமன் அங்கே சீதை
ஒன்றல்ல ரெண்டல்ல
பல்லாண்டு வாழுங்கள்
அம்மாவும் அப்பாவும்
என்னைத்தான் வாழ்த்துங்கள்
அம்மாவும் அப்பாவும்
என்னைத்தான் வாழ்த்துங்கள்
The song Enge Raman Ange Seethai from the movie Uthami was sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam.
The music for Uthami (1985) was composed by Shankar Ganesh.
The lyrics for Enge Raman Ange Seethai were penned by Lyricist Not Known.
Enge Raman Ange Seethai is a Tamil film song from Uthami (1985).
Share this beautiful lyric line with your friends!