Click any line to highlight and share it as a quote!
Male

Engengu kaaninum sakthiyada..aa..aa

Male

Thambhi ezhu kadal aval vannamada

Angu thangum veliyinir kodiyandam

Andha thaaiyin kai pandhena oodumada

Male

Engengu kaaninum sakthiyada..

Male

Gangulil ezhu mugilinamum

Koodi garchanai seivadhu kandathundoo

Gangulil ezhu mugilinamum

Koodi garchanai seivadhu kandathundoo

Andha mangai nagaitha oliyenalaam..aa…aa..

Male

Andha mangai nagaitha oliyenalaam…

Aval mangala nagaiyangu minnudhada

Male

Kaalai oruvan kavisuvaiyai

Karai kaana ninaitha muzhu ninaippil..aa.aa..

Haa..aa.. hoo ..oo..haa..aaa

Kaalai oruvan kavisuvaiyai

Karai kaana ninaitha muzhu ninaippil..

Annai tholasainthangae nadam purivaal

Annai tholasainthangae nadam purivaal

Avan thollarivaalar thiram peruvaan

Engengu kaaninum sakthiyada

Chorus

Sakthiyada

Male

Vaalai suzhattrum visaiyinilae

Indha vaiya muzhuvadhum thundu seiven

Oru vaalai suzhattrum visaiyinilae

Indha vaiya muzhuvadhum thundu seiven

Ena neela idai yindri nee ninaithaal

Annai naer paduvaal undhan thozhinilae

Naer paduvaal undhan thozhinilae

Engengu kaaninum sakthiyada

Chorus

Sakthiyada

ஆண்

எங்கெங்கு காணினும் சக்தியடா...

ஆண்

தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா!

அங்குத் தங்கும் வெளியினிற் கோடியண்டம்

அந்த தாயின் கைப்பந்தென ஓடுமடா

ஆண்

எங்கெங்கு காணினும் சக்தியடா...

ஆண்

கங்குலில் ஏழு முகிலினமும்

கூடி கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ?

கங்குலில் ஏழு முகிலினமும்

கூடி கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ?

அந்த மங்கை நகைத்த ஒலியெனலாம் ..ஆஅ...

ஆண்

அந்த மங்கை நகைத்த ஒலியெனலாம் ..

அவள் மந்த நகையங்கு மின்னுதடா!

ஆண்

காளை ஒருவன் கவிச்சுவையைக்

கரை காண நினைத்த முழு நினைப்பில் ..ஆ..ஆஅ..

ஹா..ஆ..ஹோ..ஓ..ஹா...ஆ..

காளை ஒருவன் கவிச்சுவையைக்

கரை காண நினைத்த முழு நினைப்பில் ..

அன்னை தோளசைத்தங்கே நடம் புரிவாள்

அன்னை தோளசைத்தங்கே நடம் புரிவாள்

அவன் தொல்லறிவாளர் திறம் பெறுவான்...

எங்கெங்கு காணினும் சக்தியடா..

குழு

சக்தியடா

ஆண்

வாளைச் சுழற்றும் விசையினிலே

இந்த வைய முழுவதும் துண்டு செய்வேன்

ஒரு வாளைச் சுழற்றும் விசையினிலே

இந்த வைய முழுவதும் துண்டு செய்வேன்

என நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை

நேர் படுவாள் உந்தன் தோளினிலே.......!

எங்கெங்கு காணினும் சக்தியடா ...

குழு

சக்தியடா

English Script

Male

Engengu kaaninum sakthiyada..aa..aa

Male

Thambhi ezhu kadal aval vannamada

Angu thangum veliyinir kodiyandam

Andha thaaiyin kai pandhena oodumada

Male

Engengu kaaninum sakthiyada..

Male

Gangulil ezhu mugilinamum

Koodi garchanai seivadhu kandathundoo

Gangulil ezhu mugilinamum

Koodi garchanai seivadhu kandathundoo

Andha mangai nagaitha oliyenalaam..aa…aa..

Male

Andha mangai nagaitha oliyenalaam…

Aval mangala nagaiyangu minnudhada

Male

Kaalai oruvan kavisuvaiyai

Karai kaana ninaitha muzhu ninaippil..aa.aa..

Haa..aa.. hoo ..oo..haa..aaa

Kaalai oruvan kavisuvaiyai

Karai kaana ninaitha muzhu ninaippil..

Annai tholasainthangae nadam purivaal

Annai tholasainthangae nadam purivaal

Avan thollarivaalar thiram peruvaan

Engengu kaaninum sakthiyada

Chorus

Sakthiyada

Male

Vaalai suzhattrum visaiyinilae

Indha vaiya muzhuvadhum thundu seiven

Oru vaalai suzhattrum visaiyinilae

Indha vaiya muzhuvadhum thundu seiven

Ena neela idai yindri nee ninaithaal

Annai naer paduvaal undhan thozhinilae

Naer paduvaal undhan thozhinilae

Engengu kaaninum sakthiyada

Chorus

Sakthiyada

தமிழ் வரிகள்

ஆண்

எங்கெங்கு காணினும் சக்தியடா...

ஆண்

தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா!

அங்குத் தங்கும் வெளியினிற் கோடியண்டம்

அந்த தாயின் கைப்பந்தென ஓடுமடா

ஆண்

எங்கெங்கு காணினும் சக்தியடா...

ஆண்

கங்குலில் ஏழு முகிலினமும்

கூடி கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ?

கங்குலில் ஏழு முகிலினமும்

கூடி கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ?

அந்த மங்கை நகைத்த ஒலியெனலாம் ..ஆஅ...

ஆண்

அந்த மங்கை நகைத்த ஒலியெனலாம் ..

அவள் மந்த நகையங்கு மின்னுதடா!

ஆண்

காளை ஒருவன் கவிச்சுவையைக்

கரை காண நினைத்த முழு நினைப்பில் ..ஆ..ஆஅ..

ஹா..ஆ..ஹோ..ஓ..ஹா...ஆ..

காளை ஒருவன் கவிச்சுவையைக்

கரை காண நினைத்த முழு நினைப்பில் ..

அன்னை தோளசைத்தங்கே நடம் புரிவாள்

அன்னை தோளசைத்தங்கே நடம் புரிவாள்

அவன் தொல்லறிவாளர் திறம் பெறுவான்...

எங்கெங்கு காணினும் சக்தியடா..

குழு

சக்தியடா

ஆண்

வாளைச் சுழற்றும் விசையினிலே

இந்த வைய முழுவதும் துண்டு செய்வேன்

ஒரு வாளைச் சுழற்றும் விசையினிலே

இந்த வைய முழுவதும் துண்டு செய்வேன்

என நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை

நேர் படுவாள் உந்தன் தோளினிலே.......!

எங்கெங்கு காணினும் சக்தியடா ...

குழு

சக்தியடா

Frequently Asked Questions

The song Engengu Kaaninum from the movie Namma Veettu Deivam was sung by T. M. Soundarajan.

The music for Namma Veettu Deivam (1970) was composed by Kunnakudi Vaithiyanathan.

The lyrics for Engengu Kaaninum were penned by Bharathi Dasan.

Engengu Kaaninum is a Tamil film song from Namma Veettu Deivam (1970).