
Engey Aval
From the movie Kumari Kottam
Read the full lyrics of Engey Aval from Kumari Kottam (1971), written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Kumari Kottam
Read the full lyrics of Engey Aval from Kumari Kottam (1971), written by Pulamaipithan, in Tamil & English script.
Engae aval …
Engae aval endrae manam
Thaedudhae aavalaal odi vaa
Angae varum en paadalai
Kettadhum kangalae paadi vaa
Engae aval endrae manam
Thaedudhae aavalaal odi vaa
Angae varum en paadalai
Kettadhum kangalae paadi vaa
Muthaadum maarbil
Mugam paarkka ennum
Muthaadum maarbil
Mugam paarkka ennum
En aasaiyin osaiyai keladi konjam
En aasaiyin osaiyai keladi konjam
Melliya aadaiyil malligai poovinai
Moodavum vendumo
Engae aval endrae manam
Thaedudhae aavalaal odi vaa
Angae varum en paadalai
Kettadhum kangalae paadi vaa
Senthaenil aadi pani oori nindra
Senthaenil aadi pani oori nindra
Thaemaangani endru naan
Thaedinaen unnai
Thaemaangani endru naan
Thaedinaen unnai
Kai valai osaiyum mai vizhi aasaiyum
Kaanavum yenginaen
Engae aval endrae manam
Thaedudhae aavalaal odi vaa
Angae varum en paadalai
Kettadhum kangalae paadi vaa
எங்கே அவள்........
எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா
எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா
முத்தாடும் மார்பில்
முகம் பார்க்க எண்ணும்
முத்தாடும் மார்பில்
முகம் பார்க்க எண்ணும்
என் ஆசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்
என் ஆசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்
மெல்லிய ஆடையில் மல்லிகை பூவினை
மூடவும் வேண்டுமோ
எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா
செந்தேனில் ஆடி பனி ஊறி நின்ற
செந்தேனில் ஆடி பனி ஊறி நின்ற
தேமாங்கனி என்று நான்
தேடினேன் உன்னை
தேமாங்கனி என்று நான்
தேடினேன் உன்னை
கைவளை ஓசையும் மைவிழி ஆசையும்
காணவும் ஏங்கினேன்
எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா
Engae aval …
Engae aval endrae manam
Thaedudhae aavalaal odi vaa
Angae varum en paadalai
Kettadhum kangalae paadi vaa
Engae aval endrae manam
Thaedudhae aavalaal odi vaa
Angae varum en paadalai
Kettadhum kangalae paadi vaa
Muthaadum maarbil
Mugam paarkka ennum
Muthaadum maarbil
Mugam paarkka ennum
En aasaiyin osaiyai keladi konjam
En aasaiyin osaiyai keladi konjam
Melliya aadaiyil malligai poovinai
Moodavum vendumo
Engae aval endrae manam
Thaedudhae aavalaal odi vaa
Angae varum en paadalai
Kettadhum kangalae paadi vaa
Senthaenil aadi pani oori nindra
Senthaenil aadi pani oori nindra
Thaemaangani endru naan
Thaedinaen unnai
Thaemaangani endru naan
Thaedinaen unnai
Kai valai osaiyum mai vizhi aasaiyum
Kaanavum yenginaen
Engae aval endrae manam
Thaedudhae aavalaal odi vaa
Angae varum en paadalai
Kettadhum kangalae paadi vaa
எங்கே அவள்........
எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா
எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா
முத்தாடும் மார்பில்
முகம் பார்க்க எண்ணும்
முத்தாடும் மார்பில்
முகம் பார்க்க எண்ணும்
என் ஆசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்
என் ஆசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்
மெல்லிய ஆடையில் மல்லிகை பூவினை
மூடவும் வேண்டுமோ
எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா
செந்தேனில் ஆடி பனி ஊறி நின்ற
செந்தேனில் ஆடி பனி ஊறி நின்ற
தேமாங்கனி என்று நான்
தேடினேன் உன்னை
தேமாங்கனி என்று நான்
தேடினேன் உன்னை
கைவளை ஓசையும் மைவிழி ஆசையும்
காணவும் ஏங்கினேன்
எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா
The lyrics for Engey Aval were penned by Pulamaipithan.
Engey Aval is a Tamil film song from Kumari Kottam (1971).
Share this beautiful lyric line with your friends!